புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அகப்பாட்டில் அறயியல்! Poll_c10அகப்பாட்டில் அறயியல்! Poll_m10அகப்பாட்டில் அறயியல்! Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகப்பாட்டில் அறயியல்! Poll_c10அகப்பாட்டில் அறயியல்! Poll_m10அகப்பாட்டில் அறயியல்! Poll_c10 
251 Posts - 52%
heezulia
அகப்பாட்டில் அறயியல்! Poll_c10அகப்பாட்டில் அறயியல்! Poll_m10அகப்பாட்டில் அறயியல்! Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
அகப்பாட்டில் அறயியல்! Poll_c10அகப்பாட்டில் அறயியல்! Poll_m10அகப்பாட்டில் அறயியல்! Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
அகப்பாட்டில் அறயியல்! Poll_c10அகப்பாட்டில் அறயியல்! Poll_m10அகப்பாட்டில் அறயியல்! Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
அகப்பாட்டில் அறயியல்! Poll_c10அகப்பாட்டில் அறயியல்! Poll_m10அகப்பாட்டில் அறயியல்! Poll_c10 
18 Posts - 4%
prajai
அகப்பாட்டில் அறயியல்! Poll_c10அகப்பாட்டில் அறயியல்! Poll_m10அகப்பாட்டில் அறயியல்! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
அகப்பாட்டில் அறயியல்! Poll_c10அகப்பாட்டில் அறயியல்! Poll_m10அகப்பாட்டில் அறயியல்! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அகப்பாட்டில் அறயியல்! Poll_c10அகப்பாட்டில் அறயியல்! Poll_m10அகப்பாட்டில் அறயியல்! Poll_c10 
2 Posts - 0%
Barushree
அகப்பாட்டில் அறயியல்! Poll_c10அகப்பாட்டில் அறயியல்! Poll_m10அகப்பாட்டில் அறயியல்! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அகப்பாட்டில் அறயியல்! Poll_c10அகப்பாட்டில் அறயியல்! Poll_m10அகப்பாட்டில் அறயியல்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகப்பாட்டில் அறயியல்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jul 28, 2013 10:28 am

ஒருவனும் ஒருத்தியும் கூடி வாழ்கின்ற இல்லறத்தைப் பற்றிப் பேசும் அகப்பாடல்கள் பலவற்றுள் உயரிய மானுட விழுமங்களும், அற இயல் கருத்துகளும் நுட்பமாகக் கூறப்பட்டுள்ளன.

வரைவுக்குரிய முயற்சியோடு தன் இல்லம் நாடி வரும் தலைவனை தம் பெற்றோர் ஏற்றுக்கொள்வார்களோ, மறுப்பார்களோ என மனம் பதைத்துக் கொண்டிருந்தாள் தலைவி. மணவினைக்கு அன்னையும் அத்தனும் உடன்பட்டனர். அந்த இனிய செய்தியைத் தோழி தலைவிக்குக் கூறுகிறாள்.

அரும்பெறலமிழ்த மார்பதமாகப்
பெரும்பெய ருலகம் பெறீஇயரோ அன்னை
தம்மிற் தமதுண் டன்ன சினைதொறும்
தீம்பழந் தூங்கும் பலவின்
ஓங்குமலை நாடனை "வரும்' என் றோளே...
(83)

"தலைவனை திருமண முயற்சிகளை மேற்கொள்ள ஒப்புக்கொண்ட நம் தாய் வாழ்வாளாக! கிடைத்ததற்கரிய அமுதம் உணவாகப் பெற்று வாழும் சுவர்க்கம் அவளுக்கு வாய்ப்பதாக!' எனத் தோழி வாழ்த்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

வெண்பூதன் என்னும் நற்றிமிழ்ப் பாவலர் இயற்றிய இக் குறுந்தொகைப் பாடலில் இரண்டு செய்திகள் உள்ளன. "தாய் நற்பேறு பெறுவாளாக' என வாழ்த்துவது ஒன்று; "தலைவனுடைய நாடு சுவைமிக்க பலா மரங்கள் நிறைந்தது' என்பது பிரிதொன்று.

சுவைமிகுந்தப் பலாப்பழங்கள் கிளைகள் தோறும்

தொங்கும் மலைநாட்டைச் சேர்ந்த தலைவன் என்பதைக் கூறும் தோழி, பலாவின் இன்சுவைக்கு ஓர் அரிய உவமையைக் கூறுகிறாள்.

"தமது வீட்டில் இருந்து தன் முயற்சியால் ஈட்டிய உணவை உண்பதைப் போன்ற இனிய சுவைமிகுந்த பலாப்பழங்கள் கிளைகள் தோறும் தொங்கும் நாடு' என்கிறாள். தாம் ஈட்டும் பொருள் வருவாயில் ஆறில் ஒரு பகுதியைத் தான் உண்பதும் பிறவற்றை மற்றவர்க்குப் பகிர்ந்தளிப்பதும் இல்லறத்தார்க்கு வகுக்கப்பட்ட பண்டைய அறநெறியாகும். "பகிர்ந்தளிப்பதால் வரும் இன்பம் பலாவின் இன்சுவையினும் இனிது' என்கிற இந்த அறக்கருத்தை இவ்வகப்பாட்டில் நுட்பமாக அமைந்துள்ளார் புலவர்.
நன்றி- புலவர் து.தெய்வநீதி-தினமணி



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக