புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:23

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri 14 Jun 2024 - 18:15

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 14:30

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:29

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:28

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:27

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:24

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:21

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:12

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:10

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:07

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 0:12

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu 13 Jun 2024 - 22:43

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu 13 Jun 2024 - 20:23

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Poll_c10மதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Poll_m10மதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Poll_c10 
96 Posts - 49%
heezulia
மதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Poll_c10மதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Poll_m10மதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
மதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Poll_c10மதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Poll_m10மதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
மதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Poll_c10மதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Poll_m10மதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
மதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Poll_c10மதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Poll_m10மதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Poll_c10 
7 Posts - 4%
prajai
மதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Poll_c10மதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Poll_m10மதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
மதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Poll_c10மதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Poll_m10மதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
மதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Poll_c10மதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Poll_m10மதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
மதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Poll_c10மதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Poll_m10மதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
cordiac
மதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Poll_c10மதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Poll_m10மதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Poll_c10மதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Poll_m10மதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Poll_c10 
223 Posts - 52%
heezulia
மதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Poll_c10மதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Poll_m10மதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
மதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Poll_c10மதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Poll_m10மதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Poll_c10 
21 Posts - 5%
mohamed nizamudeen
மதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Poll_c10மதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Poll_m10மதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
மதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Poll_c10மதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Poll_m10மதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Poll_c10 
18 Posts - 4%
prajai
மதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Poll_c10மதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Poll_m10மதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Barushree
மதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Poll_c10மதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Poll_m10மதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Poll_c10மதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Poll_m10மதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
மதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Poll_c10மதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Poll_m10மதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Poll_c10மதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Poll_m10மதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை வீரன் - மதுமிதா


   
   

Page 2 of 2 Previous  1, 2

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri 26 Jul 2013 - 21:56

First topic message reminder :

பாலாஜி அண்ணா கேட்டு கொண்டதற்கு இணங்க இந்த திரி

எனக்கு மதுரை வீரன் வரலாறு சரியாக தெரியாது...மூத்த தலை முறையினருக்கே அவருடைய வரலாறு குழப்பமாக உள்ளது... ஒவ்வொருவோரும் ஒவ்வொரு மாதிரி கதை குறிக்கிறார்கள்.... ஆனால் ஜாதியின் காரணமாக மதுரை வீரன் திருமலை நாயக்காரல் கொல்லப்பட்டது என்பது உண்மை.... கூகிள், என் வீட்டில் கூறியது மற்றும் மதுரை வீரன் பாடலில் இருந்து தெரிந்தவர்ரை இங்கு பதிவிடுகிறேன்.
***************************************************************************************************************************

மதுரை வீரன் ஒரு முக்கிய தமிழ் தெய்வம். மதுரை வீரன் வழிபாடு தமிழர் மத்தியில் பல கிராமங்களில் இருந்து வருகிறது. மதுரைவீரனை தமிழர் பலர் குலதெய்வமாக கொண்டுள்ளனர். மதுரை வீரன் வழிபாடு மலேசியா, ரியூனியன் மற்றும் கரிபியன் தீவுகளில் வாழும் தமிழர் மத்தியிலும் பரவலாக இருக்கின்றது.

வாரணவாசி பாளையம் அரச குடும்பம், ராணிக்குக் குழந்தை பிறக்கிறது. ஆண் குழந்தை. சந்தோஷத்துடன் தமுக்கடித்து அறிவிக்கிறார்கள். ஆனால் ‘கொடி சுற்றிப் பிறந்திருக்கிற குழந்தையால் அரசுக்கும், குடிமக்களுக்கும் ஆபத்துவரும். அதனால் குழந்தையைக் காட்டில் கொண்டுபோய் விட்டுவிடவேண்டும்’ என்று சொல்கிறார் அங்குள்ள ஜோதிடர். ராணிக்குப் பிரிய மனமில்லை. மன்றாடிக் கெஞ்சுகிறார். இருந்தும், கதற கதறக் குழந்தையைப் பிரிக்கிறார்கள். கொண்டு போய் ஊர் எல்லையிலுள்ள காட்டில் விடுகிறார்கள் காவலர்கள்.

காட்டிற்குள் வந்த தாழ்த்தப்பட்ட ஜோடி அந்தக் குழந்தையை எடுத்து வளர்க்கிறது. வீரன் என்று பெயரிடுகிறார்கள். என்னதான் திறமையிருந்தாலும், தன்னைத் தாழ்ந்த சாதி என்று சொல்லி ஒதுக்கும்போது கோபப்பட்டு எதிர்க்கிறான் வீரன்

திருச்சி பகுதியை ஆட்சி செய்துக் கொண்டிருந்த ராஜகம்பளம் இனத்தை சேர்ந்த பொம்மையா நாயக்கர் என்பவரின் மகள் பொம்மி வயதுக்கு வருகிறாள் . ராஜகம்பளம் சமுதாயத்தின் வழக்கப்படி வயதுக்கு வந்த அந்த பெண்ணை காட்டில் குடில் அமைத்து ஒரு மாதம் சக்கிலியர் இனத்தவர்கள் காவல் செய்ய வேண்டும் .

காவல் பொறுப்பை ஏற்ற மதுரை வீரன் பொம்மியை காதலித்தான். பொம்மியும் இவரின் வீரம் மற்றும் அழகில் மயங்க இருவரும் காதலித்தனர். அரண்மனையில் இருப்பவர்களுக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. வீரனைப்பிடித்து யானை மிதித்து சாகவேண்டும் என்று தீர்ப்பளிக்கிறார்கள். அந்த நேரத்தில் யானையில் வந்து காப்பாற்றுகிறாள் பொம்மி.. பிறகு இருவரும் அரண்மனை விட்டு வெளியேறினார்கள்.

இது பொம்மையா நாயக்கருக்கு தெரிந்தவுடன் மிகுந்த கோவத்தில் இருந்தார். திரும்பவும் வீரனைப் பிடிக்க திருச்சி மன்னரின் படை உதவியைக் கேட்கிறார்கள். வீரன், பொம்மி இருவரையும் பிடித்து திருச்சி மன்னர்முன் நிறுத்துகிறார்கள். சாதியை ஒரு பொருட்டாக நினைக்காமல் திருமணத்துக்குச் சம்மதம் தெரிவிக்கிறார் மன்னர். கூடவே, தனது தளபதியாக்கி திருமலைமன்னரின் அழைப்பை ஏற்று மதுரைக்கு அனுப்புகிறார்.

அப்போது, திருடர்களின் பிடியில் சிக்கியிருக்கிறது மதுரை. அழகர் மலைப்பகுதியில் சங்கிலிக் கருப்பன் தலைமையில் ஒரு கொள்ளைக்கூட்டம். அதைப் பிடிப்பதற்கு முன்பு அரண்மனை நாட்டியப் பெண்ணான வெள்ளையம்மாள (சில பேர் நாயக்கரின் உறவுக்காரப் பெண் என்றும் கூறுகிறார்கள்) வீட்டில் கொள்ளை. போய்த் தடுக்கிறான்.

அந்த வேகம் வெள்ளையம்மாளின் மனதைக் கவர்கிறது. திருமலை மன்னரும் அவள் மேல் காதலுடன் இருக்கிறார். எனவே மன்னர் இதில் வீரன் தலையிடுவதை அவர் விரும்பவில்லை.

பத்து நாட்களுக்குள் கொள்ளைக் கூட்டத்தைப் பிடிக்கக் கெடு விதிக்கிறார். மாறு வேடத்துடன் கொள்ளையர்கள் தங்கியிருக்கிற இடத்தைச் சுற்றி வளைக்கிறான் வீரன். பல பொருட்களை மீட்கிறான். கொள்ளைக் கூட்டத்தின் தலைவன் மட்டும் தப்பிவிடுகிறான்.

பத்து நாட்களுக்கான கெடு முடியாத நிலையில், மீட்ட பொருட்களை மொத்தமாக அரசனிடம் ஒப்படைப்பதற்காக வீட்டில் வைத்திருக்கிறான்.

பௌர்ணமி அன்று வெள்ளையம்மாள் வீட்டுக்குப் போகிறான். அரசனின் நெருக்கடி தாங்கமாட்டாமல் தன்னைச் சாகடித்துக் கொள்ள தயாராகிறாள் வெள்ளையம்மாள். வீரன் தடுத்து அவளையும் மனைவியாக்கிக் கொள்கிறான்.

திருமலை மன்னருக்குக் கோபம். வீரனைக் கைது செய்கிறார்கள். விசாரணை நடக்கிறது. திருடர்களுக்கு வீரன் உதவியாக இருந்ததாக பொய்க் குற்றம் சுமத்தப்படுகிறது. வாதாடுகிறான் வீரன். பலனில்லை. மாறு கை, மாறு கால் வாங்க உத்தரவிடுகிறார்கள்.

மாட்டு வண்டியில் கட்டிய நிலையில் வீரனைக் கொண்டு போகிறார்கள். அதற்குள் மன்னனிடம் போய்ச் சண்டையிடுகிறாள் வெள்ளையம்மாள். மன்றாடுகிறாள் பலனில்லை. கடைசியில் மனம் மாறி, கொலைக்களத்திற்குப் போகிறார் மன்னர்.

அதற்குள் கொலைக்களப் பீடத்தின் மீது நிறுத்தி மாறுகை மாறுகால் வாங்கி விடுகிறார்கள். துடிதுடித்து வீரன் உயிர் துறந்ததும், அவனது மனைவிகளான பொம்மியும், வெள்ளையம்மாளும் கூடவே விழுந்து உயிர்துறக்கிறார்கள்

அவனை தொட்டிய நாயக்கர் சமூகத்தினர் தேடி வரும் நிலையில் மதுரை பகுதியில் கள்ளர் சமூகத்தினர் இருந்த நிலையில் அங்கு குடியமர்ந்த மதுரை வீரனும் பொம்மியும் , கள்ளர் சமுதாயத்தின் கொட்டத்தை அடக்கினார் .

********************************************************************************************************************************************
2)____________ காவல் பொறுப்பை ஏற்ற மதுரை வீரன் பொம்மியை காதலித்தான். பொம்மியும் இவரின் வீரம் மற்றும் அழகில் மயங்க இருவரும் ஊரை விட்டு வெளியேறுகின்றனர் . இது பொம்மையா நாயக்கருக்கு தெரிந்தவுடன் மிகுந்த கோவத்தில் இருந்தார் மற்றும் இச்செய்தியை திருமலை நாயக்கர் மன்னரிடமும் தெரிவிக்கின்றார் . அவனை தொட்டிய நாயக்கர் சமூகத்தினர் தேடி வரும் நிலையில் மதுரை பகுதியில் கள்ளர் சமூகத்தினர் திருடுவதை தொழிலாகக் கொண்டு இருந்த நிலையில் அங்கு குடியமர்ந்த மதுரை வீரனும் பொம்மியும் , கள்ளர் சமுதாயத்தின் கொட்டத்தை அடக்கினார் .

வீரரின் வீரத்தைக் கண்ட கள்ளர் இன பெண் வெள்ளையம்மாள் மதுரை வீரனை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார் .

அவன் அரசர் மகன் என்பதை அறியாமல் சக்கிலி இனம் என்று எண்ணி , உயர்ந்த சாதியினை சேர்ந்த பெண்களை திருமணம் செய்து கொண்டதற்காக திருமலை நாயக்கர் மன்னர் மதுரை வீரனை பிடித்து மாறுகால் , மாறுகை என்னும் முறையில் கொலை செய்து விடுகின்றார் .

பின்னாளில் இங்குள்ள அருந்ததி மற்றும் தாழ்த்தபட்டோர் மக்களுக்கு குலதெய்வமாக ஆனார் .

ஒரு சிலர் அரசர் மகன் என்பது இடையில் சொருகிய செய்தி என்றும் சக்கிலியர் இனத்தில் பிறந்த ஒருவன் உயர் சாதியினரை திருமணம் செய்துகொள்வதை விரும்பாத ஆதிக்க சாதியினர் தங்களின் சாதி வெறியில் இவ்வாறு வரலாறுகளை மாற்றினர் என்றும் கூறுகிறார்கள் , என்றாலும் 400 வருடங்களுக்கு முன்பே சாதி வெறியின் அடையாளமாக மதுரை வீரன் கதை உள்ளது என்றும் தெரிவிகின்றனர்

*************************************************************************************************************************************************
வன்னியர்களின் ஒரு பிரிவினருக்கு குல தெய்வம் மதுரை வீரன். குதிரையில் ஏறி கம்பீரமாக அமர்ந்து இருப்பான் மதுரை வீரன்.

மதுரை வீரன் என்றதும் மதுரைக் காரர் என்று நினைத்து விடக் கூடாது. நம்முடைய பகுதியில் இருந்து மதுரைக்கு சென்று போர் புரிந்தவர்.
*************************************************************************************************************************************************

மதுரை வீரன் கதை ஒரு திறனாய்வு என்று ஒரு புக் உள்ளது அண்ணா ஆசிரியர் நீலமோகன் .
அதில் இன்னும் தகவல்கள் கிடைக்கலாம் அண்ணா

*************************************************************************************************************************************************
தேனி(theni)
உஞ்சம்பாட்டி(unjampatty)
சின்னக்குளம் (sinnakulam)

12, West Avani Moola Street, Near Canara Bank, West Avani Moola Street, Madurai, Tamil Nadu 625001 ‎

அண்ணா address கூகிள்-ளில் இருந்து எடுத்தவைகள்




திருத்தலம்:

அருள்மிகு ஸ்ரீ மதுரை வீரன் திருத்தலம் தமரன்கோட்டை மேற்கு

திருத்தல வரலாறு

சுமார் இருநூறு வருடங்களுக்கு முன்பு வைக்கோல் அடித்து கொண்டு இருந்த பிணையல் மாடுகள் தண்ணீர் குடிப்பதற்கு கிணற்றில் பினையலோடு விழுந்துவிட்டது.அப்போது அங்கு வேலை செய்து கொண்டிருந்த முன்னோர்களில் ஒருவருக்கு அருள் வந்து கிணற்றில் விழுந்த அணைத்து மாடுகளையும் கரையோற்றி காப்பாற்றினார்.அது சமயம் அங்கு கூடி நின்றவர்கள் அருள் வந்தவரிடத்தில் கேட்டபோது நான் மதுரை வீரன் என்றும் இந்த இடத்தில் உள்ளவேம்பு மரத்தில் என்னை வழிபடுங்கள் என்று உத்தரவிட்டது. இதுவே இத்திருதலத்தின் வாரலாறு





மதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Mமதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Aமதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Dமதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Hமதுரை வீரன் - மதுமிதா  - Page 2 U



மதுரை வீரன் - மதுமிதா  - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed 27 Aug 2014 - 19:34

ஆனால் மதுரை வீரன் கோவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மிக அருகில் உள்ளது என்று கேள்விபட்டேனே .



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed 27 Aug 2014 - 19:39

யினியவன் wrote:
மதுமிதா wrote:என் லீட் அடிகடி லீவ் போட்ட வரலாம்... என் laptop அண்ணாக்கு குடுத்துட்டேன் என்னுடைய windows போன் ... அதனால ஈகரைல சரியாக இணைய முடியவில்லை... சோகம்

லிடை ஒரு லேப்டாப் தர சொல்லுங்க - இன்னும் வேகமா வேலை செய்வேனுங்க ன்னு சொல்லி.

ஜன்னல் அலைபேசியை ஜன்னல் வழி எறிஞ்சுட்டு ஆண்ட்ராய்ட் பேசியை வாங்குங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1082978லேப்டாப் குடுத்த நைட் ல போன் பண்ணி தொல்ல பண்ண ஆரம்பிச்சுடுவாங்க அண்ணா.. கொஞ்ச நாள் ஆகட்டும் இப்போ தான் வாங்குனேன் ... ஜன்னல் அலைபேசி க்கும் ஒரு APP ரெடி பண்ணுங்க பாஸ்



மதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Mமதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Aமதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Dமதுரை வீரன் - மதுமிதா  - Page 2 Hமதுரை வீரன் - மதுமிதா  - Page 2 U



மதுரை வீரன் - மதுமிதா  - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed 27 Aug 2014 - 19:42

பாலாஜி wrote:ஆனால் மதுரை வீரன் கோவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மிக அருகில் உள்ளது என்று கேள்விபட்டேனே .
எல்லாம் விளம்பரம் தான் - சென்னைக்கு மிக அருகே இரட்டை அகல ரயில் பாதைக்கு அருகே நிலம் வாங்க வாருங்கள் வாருங்கள் ன்னு சொல்ற மாதிரி தான் இதுவும்




பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed 27 Aug 2014 - 19:51

யினியவன் wrote:
பாலாஜி wrote:ஆனால் மதுரை வீரன் கோவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மிக அருகில் உள்ளது என்று கேள்விபட்டேனே .
எல்லாம் விளம்பரம் தான் - சென்னைக்கு மிக அருகே இரட்டை அகல ரயில் பாதைக்கு அருகே நிலம் வாங்க வாருங்கள் வாருங்கள் ன்னு சொல்ற மாதிரி தான் இதுவும்
மேற்கோள் செய்த பதிவு: 1082985

சிரி சிரி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக