புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_c10பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_m10பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_c10 
59 Posts - 55%
heezulia
பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_c10பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_m10பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_c10பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_m10பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_c10பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_m10பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_c10பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_m10பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_c10பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_m10பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_c10பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_m10பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_c10பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_m10பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_c10பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_m10பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_c10பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_m10பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_c10பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_m10பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_c10 
54 Posts - 55%
heezulia
பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_c10பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_m10பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_c10பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_m10பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_c10பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_m10பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_c10பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_m10பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_c10பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_m10பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_c10பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_m10பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_c10பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_m10பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_c10பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_m10பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_c10பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_m10பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை


   
   
viyapathy
viyapathy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 23/01/2012

Postviyapathy Wed 24 Jul 2013 - 21:55

பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்.     குறள் # 296
பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை உடல்வருந்தாமலே
எல்லா நன்மையும் தரும்.           பாமரன் பொருள்

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று       குறள் # 297
பொய்சொல்லாமையை உண்மையாகவே கடைப்பிடித்தால் மற்ற அறங்களைச்
செய்தலும் நல்லதாகி விடும்.               பாமரன் பொருள்.

புறம்தூய்மை நீரான் அமையும் அகம்தூய்மை
வாய்மையால் காணப் படும்.           குறள் # 298
உடல்சுத்தம் நீரில்குளிப்பதால் உண்டாகும் மனத்தூய்மை
உண்மை பேசுவதால் அறியப் படும்.        பாமரன் பொருள்.

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விகக்கு.     குறள் # 299
விளக்குகளெல்லாம் விளக்கல்ல பெருந்தன்மையுள்ளோருக்கு
பொய்யாமை எனும் விளக்கே விளக்கு.    பாமரன் பொருள்.

யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.      குறள் # 300
நாம் உண்மையாகக் கண்டபொருள்களுள் ஏதொன்றும் இல்லை
உண்மையைவிட நல்லவை வேறு.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 24 Jul 2013 - 22:05

நல்லா இருக்கு ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed 24 Jul 2013 - 22:24

krishnaamma wrote: திருத்தி விட்டேன் ராஜு என் தவறை புன்னகை )
 
அம்மா இது கவிதை இல்லை... திருக்குறள் புன்னகை

அவர் அதற்கு எளியமுறையில் விளக்கம் கொடுத்துள்ளார் புன்னகை

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed 24 Jul 2013 - 22:26

நல்ல பதிவு அய்யா தொடருங்கள் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed 24 Jul 2013 - 22:28

krishnaamma wrote:மன்னிக்கனும் இனியவன் :வணக்கம்: என் தவறை திருத்தி விட்டேன் புன்னகை
நல்ல வேளை வள்ளுவர் இல்லை புன்னகை




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed 24 Jul 2013 - 22:29

விளக்கம் அருமை அய்யா




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 24 Jul 2013 - 22:33

யினியவன் wrote:
நல்ல வேளை வள்ளுவர் இல்லை புன்னகை

ஏதோகவனத்தில் கேட்டுவிட்டேன் மன்னிக்கனும் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: 
புதுசா யார் வந்து கவிதைபோட்டாலுமே எனக்கு பயமாய்   இருக்கு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 24 Jul 2013 - 22:38

ராஜு சரவணன் wrote: 
அம்மா இது கவிதை இல்லை... திருக்குறள் புன்னகை

அவர் அதற்கு எளியமுறையில் விளக்கம் கொடுத்துள்ளார் புன்னகை

அதைக்கூட கவனிக்காமல்............ பதிவு போட்டுவிட்டேன்............. சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu 25 Jul 2013 - 6:30

குறள் விளக்கம் அருமையிருக்கு நன்றி நன்றி நன்றி 




பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Mபொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Uபொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Tபொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Hபொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Uபொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Mபொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Oபொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Hபொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Aபொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Mபொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  Eபொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
venugobal
venugobal
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 26/07/2010

Postvenugobal Wed 7 Aug 2013 - 22:38

திருக்குறளின் மாட்சிமைக்குப் பொய்யாமை, வாய்மை ஆகிய இரண்டு சொல்லாட்சிகள் அணிசேர்க்கின்றன.  
'வாய்மை எனப்படுவது யாதெனில் யாதொன்றும்
தீமை இலாத சொலல்' என்று வாய்மைக்கு இலக்கணம் சொல்கின்றார். வாய்மை என்பது உள்ளதை உள்ளவாறு சொல்வதன்று.  பிறருக்குத் தீமை விளைக்காத வகையில் சொல்வது; புரைதீர்ந்த நன்மை பயக்குமெனில் பொய்ம்மையும் வாய்மையைவிடச் சிறப்பானது என்று மொழிந்திருப்பதும் சிந்திக்கத்தக்கது.  இதற்கு அப்பால், 'மெய்ம்மை' என்று ஒன்றும் உண்டு.  அது உணர்ந்தவாறு வாழ்தலைக் குறிக்கும்.  ஆக, உண்மை என்பது உள்ளத்தில் இருப்பது; வாய்மை என்பது வாக்கால் வெளிப்படுவது; மெய்ம்மை என்பது மெய்யால் உணரப்படுவது.  தமிழின் நுட்பத்தை வள்ளுவரை அன்றி வேறு எவராலும் இவ்வளவு நேர்த்தியாக விளக்கிட முடியாது.  
குறள்வழி வாழ்வோம்; வாழ்வில் உயர்வோம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக