புதிய பதிவுகள்
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 குறுந்தொகையின் செல்வ வளம்..7..!!! Poll_c10 குறுந்தொகையின் செல்வ வளம்..7..!!! Poll_m10 குறுந்தொகையின் செல்வ வளம்..7..!!! Poll_c10 
68 Posts - 49%
heezulia
 குறுந்தொகையின் செல்வ வளம்..7..!!! Poll_c10 குறுந்தொகையின் செல்வ வளம்..7..!!! Poll_m10 குறுந்தொகையின் செல்வ வளம்..7..!!! Poll_c10 
54 Posts - 39%
mohamed nizamudeen
 குறுந்தொகையின் செல்வ வளம்..7..!!! Poll_c10 குறுந்தொகையின் செல்வ வளம்..7..!!! Poll_m10 குறுந்தொகையின் செல்வ வளம்..7..!!! Poll_c10 
5 Posts - 4%
prajai
 குறுந்தொகையின் செல்வ வளம்..7..!!! Poll_c10 குறுந்தொகையின் செல்வ வளம்..7..!!! Poll_m10 குறுந்தொகையின் செல்வ வளம்..7..!!! Poll_c10 
4 Posts - 3%
Jenila
 குறுந்தொகையின் செல்வ வளம்..7..!!! Poll_c10 குறுந்தொகையின் செல்வ வளம்..7..!!! Poll_m10 குறுந்தொகையின் செல்வ வளம்..7..!!! Poll_c10 
2 Posts - 1%
jairam
 குறுந்தொகையின் செல்வ வளம்..7..!!! Poll_c10 குறுந்தொகையின் செல்வ வளம்..7..!!! Poll_m10 குறுந்தொகையின் செல்வ வளம்..7..!!! Poll_c10 
2 Posts - 1%
M. Priya
 குறுந்தொகையின் செல்வ வளம்..7..!!! Poll_c10 குறுந்தொகையின் செல்வ வளம்..7..!!! Poll_m10 குறுந்தொகையின் செல்வ வளம்..7..!!! Poll_c10 
1 Post - 1%
kargan86
 குறுந்தொகையின் செல்வ வளம்..7..!!! Poll_c10 குறுந்தொகையின் செல்வ வளம்..7..!!! Poll_m10 குறுந்தொகையின் செல்வ வளம்..7..!!! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
 குறுந்தொகையின் செல்வ வளம்..7..!!! Poll_c10 குறுந்தொகையின் செல்வ வளம்..7..!!! Poll_m10 குறுந்தொகையின் செல்வ வளம்..7..!!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 குறுந்தொகையின் செல்வ வளம்..7..!!! Poll_c10 குறுந்தொகையின் செல்வ வளம்..7..!!! Poll_m10 குறுந்தொகையின் செல்வ வளம்..7..!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 குறுந்தொகையின் செல்வ வளம்..7..!!! Poll_c10 குறுந்தொகையின் செல்வ வளம்..7..!!! Poll_m10 குறுந்தொகையின் செல்வ வளம்..7..!!! Poll_c10 
97 Posts - 50%
ayyasamy ram
 குறுந்தொகையின் செல்வ வளம்..7..!!! Poll_c10 குறுந்தொகையின் செல்வ வளம்..7..!!! Poll_m10 குறுந்தொகையின் செல்வ வளம்..7..!!! Poll_c10 
68 Posts - 35%
mohamed nizamudeen
 குறுந்தொகையின் செல்வ வளம்..7..!!! Poll_c10 குறுந்தொகையின் செல்வ வளம்..7..!!! Poll_m10 குறுந்தொகையின் செல்வ வளம்..7..!!! Poll_c10 
9 Posts - 5%
prajai
 குறுந்தொகையின் செல்வ வளம்..7..!!! Poll_c10 குறுந்தொகையின் செல்வ வளம்..7..!!! Poll_m10 குறுந்தொகையின் செல்வ வளம்..7..!!! Poll_c10 
6 Posts - 3%
Jenila
 குறுந்தொகையின் செல்வ வளம்..7..!!! Poll_c10 குறுந்தொகையின் செல்வ வளம்..7..!!! Poll_m10 குறுந்தொகையின் செல்வ வளம்..7..!!! Poll_c10 
4 Posts - 2%
Rutu
 குறுந்தொகையின் செல்வ வளம்..7..!!! Poll_c10 குறுந்தொகையின் செல்வ வளம்..7..!!! Poll_m10 குறுந்தொகையின் செல்வ வளம்..7..!!! Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
 குறுந்தொகையின் செல்வ வளம்..7..!!! Poll_c10 குறுந்தொகையின் செல்வ வளம்..7..!!! Poll_m10 குறுந்தொகையின் செல்வ வளம்..7..!!! Poll_c10 
2 Posts - 1%
jairam
 குறுந்தொகையின் செல்வ வளம்..7..!!! Poll_c10 குறுந்தொகையின் செல்வ வளம்..7..!!! Poll_m10 குறுந்தொகையின் செல்வ வளம்..7..!!! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
 குறுந்தொகையின் செல்வ வளம்..7..!!! Poll_c10 குறுந்தொகையின் செல்வ வளம்..7..!!! Poll_m10 குறுந்தொகையின் செல்வ வளம்..7..!!! Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
 குறுந்தொகையின் செல்வ வளம்..7..!!! Poll_c10 குறுந்தொகையின் செல்வ வளம்..7..!!! Poll_m10 குறுந்தொகையின் செல்வ வளம்..7..!!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுந்தொகையின் செல்வ வளம்..7..!!!


   
   
sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Postsundaram77 Wed Jul 24, 2013 1:52 pm

நண்பர்களே !
ஒரு குறுந்தொகைப் பாடல் தோற்றுவிக்கும் எண்ணங்கள்...

இந்த மாந்தரினம் சூழலின் கைதியாகத்தான் என்றும் இருந்துள்ளது.டார்வினின் பரிமாண வளர்ச்சிக் கோட்பாடுபடி,
நம்மினம் அமீபா எனும் மிகச் சிறிய உயிரியிலிருந்து இன்றுள்ள ஆறறிவு மாந்தனாக வளர்ந்துள்ள நிலைவரை சூழல்
மிக முக்கிய பங்கினை வகித்து வந்துள்ளது ; இன்னும் சொல்லப்போனால் தலைமை இடம் கூட அதற்குண்டு எனத்
துணியலாம் ! இல்லையெனில் ஏறத்தாழ ஐம்பதாயிரம் ஆண்டுகள் வளர்நிலை கொண்ட நாம் பேசும் மொழிகள் கூட
அதற்கு அடிபணிந்துருக்க முடியுமா..!?

ஒரு சிறு எடுத்துக்காட்டு பார்ப்போமா..

மேற்கத்திய நாடுகளில் ஒருவரை சிறப்பாக வரவேற்பதை ' warm welcome ' என்றே கூறுகின்றனர் ; ஏனெனில் , புவியின்
வட அரைக் கோளத்தில் பெரும்பாலும் நிலவும் சகிக்க இயலா குளிருக்கு இதமான வேனில் பருவம் பெரும் வரவேற்பைப்
பெறுவது இயல்புதானே ! அதன் பாதிப்பே ' warm welcome ' மும் ! இதனையே தமிழகச் சூழலில் கற்பனை செய்து
பாருங்களேன்... ' சூடான வரவேற்பு ' விபரீதமான எதிர்மறைப் பொருளைத்தானே காட்டும் ; காரணம் , எளிதானது -
நம் சூழலுக்கு வெப்பம் இனிப்பானதல்ல !

இவ்வாறே காலத்தின் இயல்புக்கும் நம் உள்ளம் உள்ளும் எண்ணங்களுக்கும் இயைபுண்டு. நம் அனைவரின் மெய்யுள்ளும்
உயிரியல் கடிகை ( biological clock ) இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றது. பகற்போழ்தில் பல பணிகள் ; மாலைப்
போழ்தில் ஓய்வும் தனிமையும் களிப்பினை நாட ஏதுவாகிறது. தோழமையான அருகாமையை எந்த மனம்தான் விழையாது !

அதிலும் காதலில் கட்டுண்டு உடலும் , உள்ளமும் உயிரும் ஒன்றிணைந்த இருவர் பிரிந்திருப்பின் மனச்சோர்வு மறையுமா !?
ஆடவருக்காவது உரமான மனம் ; தனிமை இனிமையாகாவிடினும் சமாளித்துவிட முடிகிறது. ஆனால் இள நங்கைக்கு...
அதிலும் , இல்லமே உலகமாய் உள்ளவளுக்கு துயர்தானே !

இதோ...! ஒளிவிட்ட ஞாயிற்றுச்சுடர் அந்திப்போழ்தைச் செக்கர்வானக்கிவிட்ட பின்னர் மறையப்பார்க்கிறது ! அவ்வொளி
மங்கும் நேரத்தில்தான் துணையை மனம் விரும்பி நாடுகிறது ; ஆனால் , துணை இல்லா நிலை ! துன்பம் மிகுகிறது !!
அதனை ஈடுகட்டவே முல்லை மலர்ந்து மணம் பரப்புகிறது எனக் கூறுவோரும் உளர் !ஆனால் , இவ்வாறு கூறுபவர்கள்
மதியிழந்தவர்களாகத்தான் இருத்தல் வேன்டும் !! வேறு எப்படித்தான் சொல்வது அவர்களைப் பற்றி !!! சலித்துக் கொள்கிறாள் தலைவி .


காலவியல்புகளுக்கு ஏற்ப உள்ளமும் திரிபு கொள்ளும் ; மாறாக , சில வேளைகளில் , உள்ளத்தின் இயல்புக்கேற்பவும்
காலவியல்புகள் மாறுபட்டுத் தோன்றலுங் கூடும். உள்ளத்தின் உணர்வாற்றல் , காலத்தின் ஆற்றலைவிட நம் தலைவிக்கு
மிகுந்திருக்கிறது - தனிமை தரும் வேதனை ! ஆதலால், காலம் கூட அவளுக்கு மாறித் தோன்றுவதில் விந்தை இல்லை !
இம்மாலைக் காலம் மட்டும் அவளை வருத்தவில்லை ! அவளின் கூற்றைத்தான் பாருங்களேன்...!


' பெரும்புலர் விடியலும் மாலை ' யாம் !
விடியும் புலர்காலைப்பொழுதும் அவளுக்கு மாலை நேரமாய் தோற்றுகிறாம்...பிதற்றுகிறாளா...!

இல்லை , நண்பர்களே , இல்லை !
துணையில்லாத நினப்பே அவளை வருத்துவதால் , பக்ற்காலத்தையும் அவள்
வேதனை விளைவிக்கும் மாலையாகவேக் காண்கிறாள் ...!

முழுப்பாடல் :


சுடர்செல் வானஞ் சேப்பப் படர்கூர்ந்
தெல்லறு பொழுதின் முல்லை மலரும்
மாலை என்மனார் மயங்கி யோரே
குடுமிக் கோழி நெடுநக ரியம்பும்
பெரும்புலர் விடியலு மாலை
பகலும் மாலை துணையி லோர்க்கே.



தோழியை நோக்கித்தான் சொல்கிறாள் !
நம் காதிலும் விழுவதால் நமக்கும் வருத்தமாய்த்தான் உள்ளது !
ஆனால், தலைவிக்கு ஆறுதல் இல்லையே ...
அவளின் துன்பத்திற்கு அவளின் மனம் மட்டுமே ஆறுதலையும் தேறுதலையும் தர முடியும் ...


"துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி
."

இதை அறிந்தவள்தான் நம் தலைவியும்...!

இக்குறுந்தொகைப்பாடலலை இயற்றியவர் மிளைப்பெருங் கந்தனார் ...

படர் கூர்ந்து - துன்ப நினைவு மிக
எல்லறு - ஒளி குறைகின்ற
புலர் - இராப்பொழுது புலர்தலையுடைய
இயம்பும் - கூவும்

அன்பன்,
சுந்தரம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக