புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:23 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலை உணவை தவிர்த்தால் மாரடைப்பு Poll_c10காலை உணவை தவிர்த்தால் மாரடைப்பு Poll_m10காலை உணவை தவிர்த்தால் மாரடைப்பு Poll_c10 
37 Posts - 82%
heezulia
காலை உணவை தவிர்த்தால் மாரடைப்பு Poll_c10காலை உணவை தவிர்த்தால் மாரடைப்பு Poll_m10காலை உணவை தவிர்த்தால் மாரடைப்பு Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
காலை உணவை தவிர்த்தால் மாரடைப்பு Poll_c10காலை உணவை தவிர்த்தால் மாரடைப்பு Poll_m10காலை உணவை தவிர்த்தால் மாரடைப்பு Poll_c10 
3 Posts - 7%
mohamed nizamudeen
காலை உணவை தவிர்த்தால் மாரடைப்பு Poll_c10காலை உணவை தவிர்த்தால் மாரடைப்பு Poll_m10காலை உணவை தவிர்த்தால் மாரடைப்பு Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
காலை உணவை தவிர்த்தால் மாரடைப்பு Poll_c10காலை உணவை தவிர்த்தால் மாரடைப்பு Poll_m10காலை உணவை தவிர்த்தால் மாரடைப்பு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

காலை உணவை தவிர்த்தால் மாரடைப்பு


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Jul 24, 2013 2:29 pm

ஜூலை 24,2013 / லண்டன் : அவசர உலகில் காலை உணவை தவிர்ப்பது வழக்கமான ஒன்றாகி விட்டது. ஆனால் காலை உணவை தவிர்ப்பதால் மாரடைப்பு அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்க இதய கழகம், கடந்த 16 ஆண்டுகளாக நடத்திய ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது. ஆண்களில் காலை உணவை தவிர்ப்பவர்களில் 27 சதவீதம் பேருக்கும், இரவில் தாமதமாக உணவு சாப்பிடுபவர்களுக்கு 55 சதவீதமும் இதய நோய் பாதிப்புக்கள் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகைப்பிடிக்கும் பழக்கும் உள்ளவர்கள், தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருப்பவர்கள், திருமணமாகாதவர்கள், குடிபழக்கம் உள்ளவர்கள், குறைவான உடல் உழைப்பு உள்ள ஆண்கள் காலை உணவை தவிர்த்தால் அதிகளவில் இதய நோய் பாதிப்புக்கள் ஏற்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு தொப்பை, உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, சர்க்கரை நோய்கள் உள்ளிட்ட பாதிப்புக்கள் ஏற்படும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நன்றி-தினமலர்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 24, 2013 2:33 pm

பகிர்வுக்கு நன்றி

நான் பெரும்பாலும் காலையில் சாப்பிடுவதில்லைசோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jul 24, 2013 4:05 pm

மருத்துவர்கள் கூறுவது காலையில் கண்டிப்பாக உணவு அருந்த வேண்டும்.
இரவு சாப்பிட்ட பிறகு காலை வரை இடைப்பட்ட நேரம்

8 மணி முதல் 10 மணி நேரம் ஆகும். வயிறும் காலியாகவே இருக்கும். அதனால் கண்டிப்பாக உணவு அருந்த வேன்டும் கூறுகிறார்கள்.



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக