புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூவனின் புலம்பல்.... - Page 7 Poll_c10பூவனின் புலம்பல்.... - Page 7 Poll_m10பூவனின் புலம்பல்.... - Page 7 Poll_c10 
6 Posts - 60%
வேல்முருகன் காசி
பூவனின் புலம்பல்.... - Page 7 Poll_c10பூவனின் புலம்பல்.... - Page 7 Poll_m10பூவனின் புலம்பல்.... - Page 7 Poll_c10 
2 Posts - 20%
heezulia
பூவனின் புலம்பல்.... - Page 7 Poll_c10பூவனின் புலம்பல்.... - Page 7 Poll_m10பூவனின் புலம்பல்.... - Page 7 Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பூவனின் புலம்பல்....


   
   

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 24, 2013 12:42 am

First topic message reminder :

பூவனின் புலம்பல்....

நம்ம பூவனை கவிதை எழுதினால் அனைவரும் கிண்டல் பண்ணுவதால் பாவம் ரொம்ப பீலிங்க்ஸோட இந்த புலம்பலை படைத்து நொந்து நூலாகி இடியாப்ப சிக்கல் குழப்பத்துடன் அழுது கொண்டிருக்கிறாராம் - பாவம் நம்ம பூவன்.

உனை கண்டபொழுது எனக்கு:

பாண்ட்ஸ் தரா மணம்
டைட் தரா வெண்மை
ஹமாம் தரா புத்துணர்சி
கோல்கேட் தரா வெண்பற்கள்
மிரின்டாவை மிஞ்சிய கலாட்டா
பேர் அண்ட் ஹாண்ட்சம் தரா பொலிவு
இவை அனைத்தும் ஒருங்கே பெற்றேனடி...

எனை காணாது நீ போனவுடன்:

ஹிட் அடித்த கரப்பானானேன்
வேனிஷ் தாக்கிய அழுக்கானேன்
குட் நைட் தாக்கிய கொசுவானேன்
டொமெக்ஸ் ஊற்றிய கிருமியானேன்
இவை அனைத்தும் ஆன அகதியானேன்...

எனை மீட்க வருவாயா? நீ வருவாயா? எனை மீட்க நீ வருவாயா?





யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 27, 2013 2:10 pm

பூவன் wrote:இந்த கங்கா கோதாவரி பிரம்ம்புத்திரா எல்லாம் விட்டுட்டீங்க
குலுங்கி குலுங்கி அழுதா கங்கை
கோதாவுல குதிச்சு அழுதா கோதாவரி
பிரம்புல அடி வாங்கி அழுதா பிரம்புபுத்திரா (பிரம்மபுத்திரா)




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jul 27, 2013 2:14 pm

யினியவன் wrote:
பூவன் wrote:இந்த கங்கா கோதாவரி பிரம்ம்புத்திரா எல்லாம் விட்டுட்டீங்க
குலுங்கி குலுங்கி அழுதா கங்கை
கோதாவுல குதிச்சு அழுதா கோதாவரி
பிரம்புல அடி வாங்கி அழுதா பிரம்புபுத்திரா (பிரம்மபுத்திரா)

கரை புரண்டோட கண்ணீர் வந்தால் காவிரி
கண்கள் நிரம்ப தண்ணீர் வந்தால் கங்கை
கோவம் பொங்க கண்ணீர் பொங்கினால் கோதாவரி
பிர்ச்சனையில் பின்வாங்கி கண்ணீர் வந்தால் பிரம்மபுத்திரா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 27, 2013 2:16 pm

பூவன் wrote:
கரை புரண்டோட கண்ணீர் வந்தால் காவிரி
கண்கள் நிரம்ப தண்ணீர் வந்தால் கங்கை
கோவம் பொங்க கண்ணீர் பொங்கினால் கோதாவரி
பிர்ச்சனையில் பின்வாங்கி கண்ணீர் வந்தால் பிரம்மபுத்திரா
அழுது பிரச்சினை நாறினா கூவம்




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jul 27, 2013 2:17 pm

யினியவன் wrote:
பூவன் wrote:
கரை புரண்டோட கண்ணீர் வந்தால் காவிரி
கண்கள் நிரம்ப தண்ணீர் வந்தால் கங்கை
கோவம் பொங்க கண்ணீர் பொங்கினால் கோதாவரி
பிர்ச்சனையில் பின்வாங்கி கண்ணீர் வந்தால் பிரம்மபுத்திரா
அழுது பிரச்சினை நாறினா கூவம்

இப்படி இரண்டு பதிவு போட்டால் நாங்கள் பாவம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 27, 2013 2:20 pm

எக்ஸ்ப்ளோரர், க்ரோம் இரண்டுமே சதி பண்ணுது பூவன்




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jul 27, 2013 2:24 pm

யினியவன் wrote:எக்ஸ்ப்ளோரர், க்ரோம் இரண்டுமே சதி பண்ணுது பூவன்

எஃபிக் முயற்சி செய்து பாருங்கள் நான் க்ரோம் தான்

anparasan
anparasan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 20/07/2013

Postanparasan Sat Jul 27, 2013 2:30 pm

வணக்கம் ..
எனக்கும் பூவன் யார் ...? என்ன பகை ...?
எனக்கு தெரிந்தது ஈகரைதளம் ..நீங்க்கள் கேட்பது  பூவனை ஏன்..கேள்வி கேட்ட வேண்டும்
என்பதுதானே ...? எனக்கு பூவன் தனிப்பட்ட மடல் 4 அனுப்பிய பின் தான் தடைப்பட்டது என்
தனிப்பட்ட மடல் ...!!! நானும் இரண்டு அனுப்பினேன் ...அதன் பின் தான் தடைப்பட்டது என்றால் நான் யாரிடம் கேட்பேன் ...?

சரி இதை முடித்து கொள்கிறேன் ...!!!
இது  வேண்டாம் ...நானும் விடைபெறுகிறேன் ஈகை தளத்தில் இருந்து ...
இந்த தொடரின் பின் நூட்டளை பாருங்க்கல் ஒருவர் கேட்டிருக்கிறார் ...
தன்னையும் தடைசெய்து விடுவீர்களா ..?என்று ..பாவம் எனக்கு யாரும் சப்போட்
பண்ணி சிலநேரம் கதைத்து அவர்களையும் தடைசெய்யாமல் நான் விடை பெறுகிறேன்
நன்றி ....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 27, 2013 2:35 pm

நன்றி அன்பரசன் தங்கள் தவறை இன்னும் உணர மறுப்பதுதான் மிகப்பெரிய தவறு - நாங்கள் எவ்வளவு விளக்கினாலும் உங்களுக்கு புரியாது - எங்கிருந்தாலும் வாழ்க




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jul 27, 2013 2:36 pm

anparasan wrote:வணக்கம் ..
எனக்கும் பூவன் யார் ...? என்ன பகை ...?
எனக்கு தெரிந்தது ஈகரைதளம் ..நீங்க்கள் கேட்பது  பூவனை ஏன்..கேள்வி கேட்ட வேண்டும்
என்பதுதானே ...? எனக்கு பூவன் தனிப்பட்ட மடல் 4 அனுப்பிய பின் தான் தடைப்பட்டது என்
தனிப்பட்ட மடல் ...!!! நானும் இரண்டு அனுப்பினேன் ...அதன் பின் தான் தடைப்பட்டது என்றால் நான் யாரிடம் கேட்பேன் ...?

சரி இதை முடித்து கொள்கிறேன் ...!!!
இது  வேண்டாம் ...நானும் விடைபெறுகிறேன் ஈகை தளத்தில் இருந்து ...
இந்த தொடரின் பின் நூட்டளை பாருங்க்கல் ஒருவர் கேட்டிருக்கிறார் ...
தன்னையும் தடைசெய்து விடுவீர்களா ..?என்று ..பாவம் எனக்கு யாரும் சப்போட்
பண்ணி சிலநேரம் கதைத்து அவர்களையும் தடைசெய்யாமல் நான் விடை பெறுகிறேன்
நன்றி ....

100 பதிவு தாண்டினால் தான் நீங்க தனிமடலே போடமுடியும் அப்படி இருக்க பூவன் எப்படி உங்க தனிமடலை தடை செய்வார்?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 27, 2013 2:37 pm

பானு இவர் கவிஞர் இனியவன் புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக