புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீரம் வெளஞ்ச மதுரை...!- மதுமிதா
Page 12 of 18 •
Page 12 of 18 • 1 ... 7 ... 11, 12, 13 ... 18
உலகில் பழமையான மாநகரங்கள் பல இருந்தாலும்
அவை எல்லாம் ஒரு காலத்தில்
அழிந்தோ சிதைவுற்றோ மீண்டும்
தோன்றியிருக்கின்றன. மிகப் பழமையான கிரேக்க,
ஏத்தன்ஸ், ரோம் போன்ற மாநகரங்களை ஆய்விடும்
போது அடுக்கடுகான அமைவிடங்கள்
இருப்பது தெரியவந்தது. அதாவது அந்த நகரம்
புதையுண்டு அதன் மேல் மீண்டும் ஒரு நகரம்
உருவாக்கப்பட்டது. ஆனால் சுமார் 6000
ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே நகரம்
மதுரை தான் என்று ஆய்வாளர்கள் பிரம்மிக்கிறார்
கள். நகரம் மட்டும்
இயங்கவில்லை தனது கலாச்சாரத்தை இன்று வரை
எடுத்து வந்துள்ள காரணத்தினால் மதுரையை "The
World's only living civilization"
என்று டிஸ்கவரி தொலைக்காட்சியின் "The Story of
India" ஆவணப்படத் தொகுப்பாளர் மைக்கெல்
வுட்ஸ்.
மேலும் மதுரையை ஒட்டி அமைந்துள்ள பெருமாள்
மலையின் அருகில் நரசிங்கம்பட்டி கிராமத்தில்
சமீபத்திய தொல்லியல் துறை ஆய்வில் சுமார் 6000
ஆண்டுகளுக்கு முந்தைய
ஈமக்காடு (இறந்தவர்களை புதைக்கும் இடம்)
கண்டுபிடிக்கப்பட்டது. இதில் வியக்கத்தக்க விடயம்
என்னேன்றால் இறந்தோரைப் புதைத்த
இடத்தினை அடையாளம் கொள்ள புதைத்த
இடத்தின் மீது அடையாளமாய்
கற்களை அடுக்கி வைக்கும் பழக்கம் இருந்துள்ளது.
மேலும் இது இறந்தோரை தாழியில் அடைக்கும்
நாகரீகத்திற்கும் முந்தையது. இந்த
இடத்தை இப்போது நீங்கள் சென்று பார்த்தாலும்
கற்குவியலைக் காணலாம். அங்கு வந்து குறிப்பிட்ட
நாட்களில் வந்து பூஜித்து வழிபடும்
வழக்கத்தையும் சிலர் கொண்டுள்ளனர்.
அவர்களை விசாரித்த போது பரம்பரை,
பரம்பரையாக பாரம்பரியமாக அழிபடுவதாகவும்
இதற்கான காரணம் தெரியாது அங்கு முன்னோர்கள்
இருப்பதாக நம்பிக்கை உள்ளதாகவும்
தெரிவிக்கின்றனர். அது அவர்களது முன்னோர்கள்
புதையுண்ட இடம் என்று தொல்லியல்
ஆய்வாளர்கள் சொன்னதைக் கேட்டு பிரம்மித்தனர்.
ஆம் நண்பர்களே சுமார் 6000 வருடமாக
தொடர்ந்து ஒரு நகரம் இயக்கம்
கொண்டு வருவது மட்டுமல்ல, ஒரு கலாச்சாரமும்
தொடர்ந்து இடைவெளியில்லாமல்
இயங்கி வருகிறது என்றால் பிரம்மிப்பாக
உள்ளதல்லவா?
அது மட்டுமல்ல மதுரைக்கு தூங்கா நகரம் என்ற
பெயரும் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்
இட்ட பெயர் அல்ல. ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு இரவு நேரக்
கடைகள் பிரசித்தம். அவற்றை அல்
அங்காடி என்று கூறுவதுண்டு. இதன்
காரணமாகவே இன்று வரை இது தூங்கா நகரம்
என்று அழைக்கப்படுகிறது.
ஆறாயிரம் ஆண்டுகளாக
உலகிலேயே ஒரு நாகரீகத்தின் கலையையும்,
கலாச்சாரத்தையும், மொழியையும்
சுமந்து தொடங்கி இயங்கி வரும் நகரம்
மதுரை மட்டும் தான் என்பது பெருமைபடக்கூடிய
விடயம் தானே!
குறிப்பு: அன்றைய மதுரை என்பது இன்றைய
மதுரையைக் காட்டிலும் மிகப் பெரிய
அளவுடையது. மதுரையுடைய துறைமுகமாக
தொண்டி செயல்பட்டது மேலும் கீழ் திசையில்
நெல்லை வரையிலும்
அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது!
நன்றி முகநூல்
அவை எல்லாம் ஒரு காலத்தில்
அழிந்தோ சிதைவுற்றோ மீண்டும்
தோன்றியிருக்கின்றன. மிகப் பழமையான கிரேக்க,
ஏத்தன்ஸ், ரோம் போன்ற மாநகரங்களை ஆய்விடும்
போது அடுக்கடுகான அமைவிடங்கள்
இருப்பது தெரியவந்தது. அதாவது அந்த நகரம்
புதையுண்டு அதன் மேல் மீண்டும் ஒரு நகரம்
உருவாக்கப்பட்டது. ஆனால் சுமார் 6000
ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே நகரம்
மதுரை தான் என்று ஆய்வாளர்கள் பிரம்மிக்கிறார்
கள். நகரம் மட்டும்
இயங்கவில்லை தனது கலாச்சாரத்தை இன்று வரை
எடுத்து வந்துள்ள காரணத்தினால் மதுரையை "The
World's only living civilization"
என்று டிஸ்கவரி தொலைக்காட்சியின் "The Story of
India" ஆவணப்படத் தொகுப்பாளர் மைக்கெல்
வுட்ஸ்.
மேலும் மதுரையை ஒட்டி அமைந்துள்ள பெருமாள்
மலையின் அருகில் நரசிங்கம்பட்டி கிராமத்தில்
சமீபத்திய தொல்லியல் துறை ஆய்வில் சுமார் 6000
ஆண்டுகளுக்கு முந்தைய
ஈமக்காடு (இறந்தவர்களை புதைக்கும் இடம்)
கண்டுபிடிக்கப்பட்டது. இதில் வியக்கத்தக்க விடயம்
என்னேன்றால் இறந்தோரைப் புதைத்த
இடத்தினை அடையாளம் கொள்ள புதைத்த
இடத்தின் மீது அடையாளமாய்
கற்களை அடுக்கி வைக்கும் பழக்கம் இருந்துள்ளது.
மேலும் இது இறந்தோரை தாழியில் அடைக்கும்
நாகரீகத்திற்கும் முந்தையது. இந்த
இடத்தை இப்போது நீங்கள் சென்று பார்த்தாலும்
கற்குவியலைக் காணலாம். அங்கு வந்து குறிப்பிட்ட
நாட்களில் வந்து பூஜித்து வழிபடும்
வழக்கத்தையும் சிலர் கொண்டுள்ளனர்.
அவர்களை விசாரித்த போது பரம்பரை,
பரம்பரையாக பாரம்பரியமாக அழிபடுவதாகவும்
இதற்கான காரணம் தெரியாது அங்கு முன்னோர்கள்
இருப்பதாக நம்பிக்கை உள்ளதாகவும்
தெரிவிக்கின்றனர். அது அவர்களது முன்னோர்கள்
புதையுண்ட இடம் என்று தொல்லியல்
ஆய்வாளர்கள் சொன்னதைக் கேட்டு பிரம்மித்தனர்.
ஆம் நண்பர்களே சுமார் 6000 வருடமாக
தொடர்ந்து ஒரு நகரம் இயக்கம்
கொண்டு வருவது மட்டுமல்ல, ஒரு கலாச்சாரமும்
தொடர்ந்து இடைவெளியில்லாமல்
இயங்கி வருகிறது என்றால் பிரம்மிப்பாக
உள்ளதல்லவா?
அது மட்டுமல்ல மதுரைக்கு தூங்கா நகரம் என்ற
பெயரும் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்
இட்ட பெயர் அல்ல. ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு இரவு நேரக்
கடைகள் பிரசித்தம். அவற்றை அல்
அங்காடி என்று கூறுவதுண்டு. இதன்
காரணமாகவே இன்று வரை இது தூங்கா நகரம்
என்று அழைக்கப்படுகிறது.
ஆறாயிரம் ஆண்டுகளாக
உலகிலேயே ஒரு நாகரீகத்தின் கலையையும்,
கலாச்சாரத்தையும், மொழியையும்
சுமந்து தொடங்கி இயங்கி வரும் நகரம்
மதுரை மட்டும் தான் என்பது பெருமைபடக்கூடிய
விடயம் தானே!
குறிப்பு: அன்றைய மதுரை என்பது இன்றைய
மதுரையைக் காட்டிலும் மிகப் பெரிய
அளவுடையது. மதுரையுடைய துறைமுகமாக
தொண்டி செயல்பட்டது மேலும் கீழ் திசையில்
நெல்லை வரையிலும்
அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது!
நன்றி முகநூல்
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
பேத்தி..............
பொதுத் தகவல்கள்
பரப்பளவு: 22 சதுர கிலோமீட்டர்.
காலநிலை: கோடைக்காலத்தில் அதிகபட்சம் 37.1 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 25.0 டிகிரி செல்சியஸ்.குளிர்காலத்தில் 29 டிகிரி, 20 டிகிரி.
மழை: வருடத்திற்கு சராசரியாக 85 சென்டிமீட்டர்.
ஆடை: வெப்பபிரதேசங்களுக்கேற்ற உடைகள்.
மொழிகள்: தமிழ், ஆங்கிலம், செளராஷ்டிரா
பரப்பளவு: 22 சதுர கிலோமீட்டர்.
காலநிலை: கோடைக்காலத்தில் அதிகபட்சம் 37.1 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 25.0 டிகிரி செல்சியஸ்.குளிர்காலத்தில் 29 டிகிரி, 20 டிகிரி.
மழை: வருடத்திற்கு சராசரியாக 85 சென்டிமீட்டர்.
ஆடை: வெப்பபிரதேசங்களுக்கேற்ற உடைகள்.
மொழிகள்: தமிழ், ஆங்கிலம், செளராஷ்டிரா
- Sponsored content
Page 12 of 18 • 1 ... 7 ... 11, 12, 13 ... 18
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 12 of 18
|
|