புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்வழி காட்டும் பெற்றோர் Poll_c10நல்வழி காட்டும் பெற்றோர் Poll_m10நல்வழி காட்டும் பெற்றோர் Poll_c10 
20 Posts - 45%
heezulia
நல்வழி காட்டும் பெற்றோர் Poll_c10நல்வழி காட்டும் பெற்றோர் Poll_m10நல்வழி காட்டும் பெற்றோர் Poll_c10 
7 Posts - 16%
mohamed nizamudeen
நல்வழி காட்டும் பெற்றோர் Poll_c10நல்வழி காட்டும் பெற்றோர் Poll_m10நல்வழி காட்டும் பெற்றோர் Poll_c10 
5 Posts - 11%
வேல்முருகன் காசி
நல்வழி காட்டும் பெற்றோர் Poll_c10நல்வழி காட்டும் பெற்றோர் Poll_m10நல்வழி காட்டும் பெற்றோர் Poll_c10 
4 Posts - 9%
T.N.Balasubramanian
நல்வழி காட்டும் பெற்றோர் Poll_c10நல்வழி காட்டும் பெற்றோர் Poll_m10நல்வழி காட்டும் பெற்றோர் Poll_c10 
3 Posts - 7%
Raji@123
நல்வழி காட்டும் பெற்றோர் Poll_c10நல்வழி காட்டும் பெற்றோர் Poll_m10நல்வழி காட்டும் பெற்றோர் Poll_c10 
2 Posts - 5%
ஆனந்திபழனியப்பன்
நல்வழி காட்டும் பெற்றோர் Poll_c10நல்வழி காட்டும் பெற்றோர் Poll_m10நல்வழி காட்டும் பெற்றோர் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
நல்வழி காட்டும் பெற்றோர் Poll_c10நல்வழி காட்டும் பெற்றோர் Poll_m10நல்வழி காட்டும் பெற்றோர் Poll_c10 
1 Post - 2%
prajai
நல்வழி காட்டும் பெற்றோர் Poll_c10நல்வழி காட்டும் பெற்றோர் Poll_m10நல்வழி காட்டும் பெற்றோர் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நல்வழி காட்டும் பெற்றோர் Poll_c10நல்வழி காட்டும் பெற்றோர் Poll_m10நல்வழி காட்டும் பெற்றோர் Poll_c10 
144 Posts - 41%
ayyasamy ram
நல்வழி காட்டும் பெற்றோர் Poll_c10நல்வழி காட்டும் பெற்றோர் Poll_m10நல்வழி காட்டும் பெற்றோர் Poll_c10 
135 Posts - 38%
Dr.S.Soundarapandian
நல்வழி காட்டும் பெற்றோர் Poll_c10நல்வழி காட்டும் பெற்றோர் Poll_m10நல்வழி காட்டும் பெற்றோர் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நல்வழி காட்டும் பெற்றோர் Poll_c10நல்வழி காட்டும் பெற்றோர் Poll_m10நல்வழி காட்டும் பெற்றோர் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
நல்வழி காட்டும் பெற்றோர் Poll_c10நல்வழி காட்டும் பெற்றோர் Poll_m10நல்வழி காட்டும் பெற்றோர் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நல்வழி காட்டும் பெற்றோர் Poll_c10நல்வழி காட்டும் பெற்றோர் Poll_m10நல்வழி காட்டும் பெற்றோர் Poll_c10 
7 Posts - 2%
prajai
நல்வழி காட்டும் பெற்றோர் Poll_c10நல்வழி காட்டும் பெற்றோர் Poll_m10நல்வழி காட்டும் பெற்றோர் Poll_c10 
7 Posts - 2%
Guna.D
நல்வழி காட்டும் பெற்றோர் Poll_c10நல்வழி காட்டும் பெற்றோர் Poll_m10நல்வழி காட்டும் பெற்றோர் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நல்வழி காட்டும் பெற்றோர் Poll_c10நல்வழி காட்டும் பெற்றோர் Poll_m10நல்வழி காட்டும் பெற்றோர் Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
நல்வழி காட்டும் பெற்றோர் Poll_c10நல்வழி காட்டும் பெற்றோர் Poll_m10நல்வழி காட்டும் பெற்றோர் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்வழி காட்டும் பெற்றோர்


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon 26 Oct 2009 - 1:29

நல்வழி காட்டும் பெற்றோர் Parents3
அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் என்று படித்து இருக்கின்றோம் . படித்ததற்கு ஏற்ப நடந்து கொள்கின்றோமா எல்லோரும் . இல்லை . பத்து மாதம் சுமந்து பிள்ளையை பெற்று எடுக்கிறாள் அன்னை . பின்பு பாசத்தையும் , அன்பையும் காட்டி பிள்ளையை வளர்த்து எடுக்கிறார்கள் . தந்தை வீட்டுக்காக கஷ்டப்பட்டு உழைக்கிறார். தனது குடும்பத்தை காக்க அயராது பாடு படுகிறார்.

நல்வழி காட்டும் பெற்றோர் Parents
இப்படி எல்லாம் கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார்கள் . இவற்றை எல்லாம் பிள்ளைகள் உணர வேண்டும் . வீட்டின் நிலைமைகளை உணர வேண்டும் . இப்படி எத்தனை பிள்ளைகள் உணர்கிறார்கள் . நூருக்கு இருவது பேர் தான் இருப்பார்கள் .

தந்தை எவ்வளவு நான் கஷ்டப்பட்டாவது என்னுடைய பிள்ளையை படிக்க வைத்து பெரிய ஆளாக்க வேண்டும் என்று நினைத்து கஷ்டப்பட்டு சம்பாதிப்பார் . பிள்ளைகள் எல்லோரும் இப்போது பெற்றோர் பேச்சை கேட்டு நடகின்றார்களா? இல்லை. பெற்றோர் பேச்சை கேட்பதும் இல்லை பெற்றோரை மதிப்பதும் இல்லை .


பிள்ளைகளை பெற்றோர் எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்து என்ன பயன்? பெற்றோரை எடுத்து எறிந்து பேசி பெற்றோரை கண்கலங்க , கதிகலங்க வைக்கிறார்கள் .

சில பிள்ளைகள் இருக்கிறார்கள் . அவர்கள் சொல்வது தான் சட்டம் . பெற்றோர் அவர்கள் சொல்வதை தான் கேட்டு நடக்க வேண்டும் என்று .ம்ம்ம்ம்ம்ம்ம் என்ன செய்வது பெற்றோர் .




பிள்ளையை கடைக்கு கூட்டி கொண்டு போனால் பிள்ளை எதை கேட்டாலும் வாங்கி பிளையின் ஆசையை நிறைவேற்றுகிறார்கள் . அப்பிடி பிள்ளைகளுக்காக எல்லவட்டயும் செயும் பெற்றோரின் மனம் நோகும் படி பிள்ளைகள் நடக்கலாமா? இதை பிள்ளைகள் எல்லோரும் உணரத்தவறுகிறார்கள் .

குறிப்பிட்ட வயதை எட்டியதும் காதல் எனும் வலையில் சிக்கிறார்கள் . அந்த வலையில் சிக்கி அவஸ்தை படுவோர் எத்தனை பேர் . நல்லாக இருப்போர் எத்தனை பேர் ?
அதிலும் காதலித்தவருடன் ஓடி போகிறார்கள் . தமது பெற்றோரை பிரிந்து , பெற்றோரை மறந்து செல்கிறார்களே. இதெல்லாம் எவ்வளவு கொடுமை .



நல்வழி காட்டும் பெற்றோர் FamilyStudies


நீங்கள் காதலிக்கிறீர்கள் ஒருவரை என்றால் அதை வீட்டில் சொல்லுங்கள் . அப்போது பெற்றோர் விசாரித்து நல்ல ஆளாக இருந்தால் நீங்கள் காதலித்தவரை உங்களுக்கு கல்யாணம் செய்து வைப்பார்கள் தானே. நீங்கள் ஏன் வீட்டை விட்டு ஓடி போகிறீர்கள் .
நாலு பேர் நாலு விதமாக பேச ஏன் இடமளிகிறீர்கள். நல்ல குடும்ப பின்னணியில் இருந்து வளர்ந்து இப்படி செய்தால் பெற்றோருக்கு தானே அவமானம் . உங்களுடைய சகோதரங்களுக்கும் அவமானம். வெளியில் எல்லோரும் சென்று ஒவ்வொரு விதமாக பேச நீங்கள் ஏன் இடம் அளிக்கிறீர்கள் ?

பெற்றோர் உங்களுக்கு நல்லது , கெட்டது எது என்று தெரிந்து வைத்து இருக்கிறார்கள் .
காதலிப்பது தப்பில்லை . பெற்றோர் வெறுப்பதும் இல்லை . நீங்கள் தேர்ந்து எடுக்கும் நபர் நல்லவராக இருக்கும் பட்சத்தில் பெற்றோர் சந்தோசப்படுவார்கள் . அதுவே அந்த நபர் பிரச்சனைக்கு உரியவராக இருக்கும் இடத்தில் பெற்றோர்கள் தமது பிள்ளையை அவர்களுக்கு ஒப்படைக்க மாடார்கள் . ஏன் எனில் நமது பிள்ளையை ஏன் எப்படி கஷ்டப்பட வேண்டும் ? என்று நினைக்கிறார்கள் . அதிலும் தப்பில்லை தானே.

பிள்ளைக்கு ஒரு வயதில் என்ன செய்ய வேண்டும் ? பத்து வயதில் என்ன செய்ய வேண்டும் ? இருபது வயதை தாண்டியவுடன் என்ன செய்ய வேண்டும் என்று பெற்றோர்களுக்கு தெரியும் தானே . அவர்கள் தமது கடமைகளை சரிவர செய்வார்கள் .
பிள்ளைகள் நல்லா இருக்க வேண்டும் என்று ஆசை படுபவர்கள் முதலில் நமது தாயும் , தந்தயும் தான் . அதற்கு பிறகு தான் மட்டவர்கள் எல்லோரும். அதனை மனதில் வைத்து கொள்ளவேண்டும் பிள்ளைகள்.

வயதானவுடன் பெற்றோரை கண்கலங்காமல் வைத்து பாருங்கள் . அவர்களை கண்கலங்காமல் வைத்து பாது காப்பது பிள்ளைகளின் தலையாய கடமை . இப்போது எல்லோரும் தமது பெற்றோரை ஆச்சிரமங்கள் , பராமரிப்பு நிலையங்களில் விட்டு விடுகிறார்கள் . மாதாந்தம் பணம் அனுப்புகிறார்கள் .ம்ம்ம்ம்ம் பெற்றோர்கள் எவ்வளவு பாவம் .

எல்லோரும் இளமையாக இருந்து பின்பு முதியவர்கள் ஆவது தான் உலக நியதி . இதை எல்லோரும் உணர வேண்டும் .

பிள்ளைகளுக்கு நல்வழி காட்டும் பெற்றோரை மதித்து , அவர்கள் சொல்லும் பேச்சை கேட்டு நடக்க வேண்டியது ஒவ்வொரு பிள்ளைகளினதும் முக்கிய கடமை .

இறைவன் எமக்கு நேராக வந்து தரிசனம் தருவதில்லை .
வேறு ஒவ்வொரு வழிகளில் வந்து தான் எமக்கு அருள் பாலிக்கிறார் .





நன்றி :::பவியின் தளம்




ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon 26 Oct 2009 - 1:30

"பிள்ளைகளுக்கு நல்வழி காட்டும் பெற்றோரை
மதித்து , அவர்கள் சொல்லும் பேச்சை கேட்டு நடக்க வேண்டியது ஒவ்வொரு
பிள்ளைகளினதும் முக்கிய கடமை ."

நல்வழி காட்டும் பெற்றோர் 838572 நல்வழி காட்டும் பெற்றோர் 838572 நல்வழி காட்டும் பெற்றோர் 838572

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon 26 Oct 2009 - 6:32

நல்ல பயனுல்ல தகவல் நன்றி மீனு... நல்வழி காட்டும் பெற்றோர் 678642

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Mon 26 Oct 2009 - 12:14

நாம் நம் பெற்றோரை எப்படி மதிக்கிறோமோ அப்படித்தான் நம்மை நம் பிள்ளைகள் மதிக்கும். அதை தெரிந்துகொண்டால் போதும் எவரும் பெற்றோருக்கு மரியாதை கொடுக்க தவர மாட்டார்கள்.



நன்றி



நல்வழி காட்டும் பெற்றோர் Eegaraitkmkhan
நல்வழி காட்டும் பெற்றோர் Logo12
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக