புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நல்வழி காட்டும் பெற்றோர்
Page 1 of 1 •
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் என்று படித்து இருக்கின்றோம் . படித்ததற்கு ஏற்ப நடந்து கொள்கின்றோமா எல்லோரும் . இல்லை . பத்து மாதம் சுமந்து பிள்ளையை பெற்று எடுக்கிறாள் அன்னை . பின்பு பாசத்தையும் , அன்பையும் காட்டி பிள்ளையை வளர்த்து எடுக்கிறார்கள் . தந்தை வீட்டுக்காக கஷ்டப்பட்டு உழைக்கிறார். தனது குடும்பத்தை காக்க அயராது பாடு படுகிறார்.
இப்படி எல்லாம் கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார்கள் . இவற்றை எல்லாம் பிள்ளைகள் உணர வேண்டும் . வீட்டின் நிலைமைகளை உணர வேண்டும் . இப்படி எத்தனை பிள்ளைகள் உணர்கிறார்கள் . நூருக்கு இருவது பேர் தான் இருப்பார்கள் .
தந்தை எவ்வளவு நான் கஷ்டப்பட்டாவது என்னுடைய பிள்ளையை படிக்க வைத்து பெரிய ஆளாக்க வேண்டும் என்று நினைத்து கஷ்டப்பட்டு சம்பாதிப்பார் . பிள்ளைகள் எல்லோரும் இப்போது பெற்றோர் பேச்சை கேட்டு நடகின்றார்களா? இல்லை. பெற்றோர் பேச்சை கேட்பதும் இல்லை பெற்றோரை மதிப்பதும் இல்லை .
பிள்ளைகளை பெற்றோர் எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்து என்ன பயன்? பெற்றோரை எடுத்து எறிந்து பேசி பெற்றோரை கண்கலங்க , கதிகலங்க வைக்கிறார்கள் .
சில பிள்ளைகள் இருக்கிறார்கள் . அவர்கள் சொல்வது தான் சட்டம் . பெற்றோர் அவர்கள் சொல்வதை தான் கேட்டு நடக்க வேண்டும் என்று .ம்ம்ம்ம்ம்ம்ம் என்ன செய்வது பெற்றோர் .
பிள்ளையை கடைக்கு கூட்டி கொண்டு போனால் பிள்ளை எதை கேட்டாலும் வாங்கி பிளையின் ஆசையை நிறைவேற்றுகிறார்கள் . அப்பிடி பிள்ளைகளுக்காக எல்லவட்டயும் செயும் பெற்றோரின் மனம் நோகும் படி பிள்ளைகள் நடக்கலாமா? இதை பிள்ளைகள் எல்லோரும் உணரத்தவறுகிறார்கள் .
குறிப்பிட்ட வயதை எட்டியதும் காதல் எனும் வலையில் சிக்கிறார்கள் . அந்த வலையில் சிக்கி அவஸ்தை படுவோர் எத்தனை பேர் . நல்லாக இருப்போர் எத்தனை பேர் ?
அதிலும் காதலித்தவருடன் ஓடி போகிறார்கள் . தமது பெற்றோரை பிரிந்து , பெற்றோரை மறந்து செல்கிறார்களே. இதெல்லாம் எவ்வளவு கொடுமை .
நீங்கள் காதலிக்கிறீர்கள் ஒருவரை என்றால் அதை வீட்டில் சொல்லுங்கள் . அப்போது பெற்றோர் விசாரித்து நல்ல ஆளாக இருந்தால் நீங்கள் காதலித்தவரை உங்களுக்கு கல்யாணம் செய்து வைப்பார்கள் தானே. நீங்கள் ஏன் வீட்டை விட்டு ஓடி போகிறீர்கள் .
நாலு பேர் நாலு விதமாக பேச ஏன் இடமளிகிறீர்கள். நல்ல குடும்ப பின்னணியில் இருந்து வளர்ந்து இப்படி செய்தால் பெற்றோருக்கு தானே அவமானம் . உங்களுடைய சகோதரங்களுக்கும் அவமானம். வெளியில் எல்லோரும் சென்று ஒவ்வொரு விதமாக பேச நீங்கள் ஏன் இடம் அளிக்கிறீர்கள் ?
பெற்றோர் உங்களுக்கு நல்லது , கெட்டது எது என்று தெரிந்து வைத்து இருக்கிறார்கள் .
காதலிப்பது தப்பில்லை . பெற்றோர் வெறுப்பதும் இல்லை . நீங்கள் தேர்ந்து எடுக்கும் நபர் நல்லவராக இருக்கும் பட்சத்தில் பெற்றோர் சந்தோசப்படுவார்கள் . அதுவே அந்த நபர் பிரச்சனைக்கு உரியவராக இருக்கும் இடத்தில் பெற்றோர்கள் தமது பிள்ளையை அவர்களுக்கு ஒப்படைக்க மாடார்கள் . ஏன் எனில் நமது பிள்ளையை ஏன் எப்படி கஷ்டப்பட வேண்டும் ? என்று நினைக்கிறார்கள் . அதிலும் தப்பில்லை தானே.
பிள்ளைக்கு ஒரு வயதில் என்ன செய்ய வேண்டும் ? பத்து வயதில் என்ன செய்ய வேண்டும் ? இருபது வயதை தாண்டியவுடன் என்ன செய்ய வேண்டும் என்று பெற்றோர்களுக்கு தெரியும் தானே . அவர்கள் தமது கடமைகளை சரிவர செய்வார்கள் .
பிள்ளைகள் நல்லா இருக்க வேண்டும் என்று ஆசை படுபவர்கள் முதலில் நமது தாயும் , தந்தயும் தான் . அதற்கு பிறகு தான் மட்டவர்கள் எல்லோரும். அதனை மனதில் வைத்து கொள்ளவேண்டும் பிள்ளைகள்.
வயதானவுடன் பெற்றோரை கண்கலங்காமல் வைத்து பாருங்கள் . அவர்களை கண்கலங்காமல் வைத்து பாது காப்பது பிள்ளைகளின் தலையாய கடமை . இப்போது எல்லோரும் தமது பெற்றோரை ஆச்சிரமங்கள் , பராமரிப்பு நிலையங்களில் விட்டு விடுகிறார்கள் . மாதாந்தம் பணம் அனுப்புகிறார்கள் .ம்ம்ம்ம்ம் பெற்றோர்கள் எவ்வளவு பாவம் .
எல்லோரும் இளமையாக இருந்து பின்பு முதியவர்கள் ஆவது தான் உலக நியதி . இதை எல்லோரும் உணர வேண்டும் .
பிள்ளைகளுக்கு நல்வழி காட்டும் பெற்றோரை மதித்து , அவர்கள் சொல்லும் பேச்சை கேட்டு நடக்க வேண்டியது ஒவ்வொரு பிள்ளைகளினதும் முக்கிய கடமை .
இறைவன் எமக்கு நேராக வந்து தரிசனம் தருவதில்லை .
வேறு ஒவ்வொரு வழிகளில் வந்து தான் எமக்கு அருள் பாலிக்கிறார் .
நன்றி :::பவியின் தளம்
இப்படி எல்லாம் கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார்கள் . இவற்றை எல்லாம் பிள்ளைகள் உணர வேண்டும் . வீட்டின் நிலைமைகளை உணர வேண்டும் . இப்படி எத்தனை பிள்ளைகள் உணர்கிறார்கள் . நூருக்கு இருவது பேர் தான் இருப்பார்கள் .
தந்தை எவ்வளவு நான் கஷ்டப்பட்டாவது என்னுடைய பிள்ளையை படிக்க வைத்து பெரிய ஆளாக்க வேண்டும் என்று நினைத்து கஷ்டப்பட்டு சம்பாதிப்பார் . பிள்ளைகள் எல்லோரும் இப்போது பெற்றோர் பேச்சை கேட்டு நடகின்றார்களா? இல்லை. பெற்றோர் பேச்சை கேட்பதும் இல்லை பெற்றோரை மதிப்பதும் இல்லை .
பிள்ளைகளை பெற்றோர் எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்து என்ன பயன்? பெற்றோரை எடுத்து எறிந்து பேசி பெற்றோரை கண்கலங்க , கதிகலங்க வைக்கிறார்கள் .
சில பிள்ளைகள் இருக்கிறார்கள் . அவர்கள் சொல்வது தான் சட்டம் . பெற்றோர் அவர்கள் சொல்வதை தான் கேட்டு நடக்க வேண்டும் என்று .ம்ம்ம்ம்ம்ம்ம் என்ன செய்வது பெற்றோர் .
பிள்ளையை கடைக்கு கூட்டி கொண்டு போனால் பிள்ளை எதை கேட்டாலும் வாங்கி பிளையின் ஆசையை நிறைவேற்றுகிறார்கள் . அப்பிடி பிள்ளைகளுக்காக எல்லவட்டயும் செயும் பெற்றோரின் மனம் நோகும் படி பிள்ளைகள் நடக்கலாமா? இதை பிள்ளைகள் எல்லோரும் உணரத்தவறுகிறார்கள் .
குறிப்பிட்ட வயதை எட்டியதும் காதல் எனும் வலையில் சிக்கிறார்கள் . அந்த வலையில் சிக்கி அவஸ்தை படுவோர் எத்தனை பேர் . நல்லாக இருப்போர் எத்தனை பேர் ?
அதிலும் காதலித்தவருடன் ஓடி போகிறார்கள் . தமது பெற்றோரை பிரிந்து , பெற்றோரை மறந்து செல்கிறார்களே. இதெல்லாம் எவ்வளவு கொடுமை .
நீங்கள் காதலிக்கிறீர்கள் ஒருவரை என்றால் அதை வீட்டில் சொல்லுங்கள் . அப்போது பெற்றோர் விசாரித்து நல்ல ஆளாக இருந்தால் நீங்கள் காதலித்தவரை உங்களுக்கு கல்யாணம் செய்து வைப்பார்கள் தானே. நீங்கள் ஏன் வீட்டை விட்டு ஓடி போகிறீர்கள் .
நாலு பேர் நாலு விதமாக பேச ஏன் இடமளிகிறீர்கள். நல்ல குடும்ப பின்னணியில் இருந்து வளர்ந்து இப்படி செய்தால் பெற்றோருக்கு தானே அவமானம் . உங்களுடைய சகோதரங்களுக்கும் அவமானம். வெளியில் எல்லோரும் சென்று ஒவ்வொரு விதமாக பேச நீங்கள் ஏன் இடம் அளிக்கிறீர்கள் ?
பெற்றோர் உங்களுக்கு நல்லது , கெட்டது எது என்று தெரிந்து வைத்து இருக்கிறார்கள் .
காதலிப்பது தப்பில்லை . பெற்றோர் வெறுப்பதும் இல்லை . நீங்கள் தேர்ந்து எடுக்கும் நபர் நல்லவராக இருக்கும் பட்சத்தில் பெற்றோர் சந்தோசப்படுவார்கள் . அதுவே அந்த நபர் பிரச்சனைக்கு உரியவராக இருக்கும் இடத்தில் பெற்றோர்கள் தமது பிள்ளையை அவர்களுக்கு ஒப்படைக்க மாடார்கள் . ஏன் எனில் நமது பிள்ளையை ஏன் எப்படி கஷ்டப்பட வேண்டும் ? என்று நினைக்கிறார்கள் . அதிலும் தப்பில்லை தானே.
பிள்ளைக்கு ஒரு வயதில் என்ன செய்ய வேண்டும் ? பத்து வயதில் என்ன செய்ய வேண்டும் ? இருபது வயதை தாண்டியவுடன் என்ன செய்ய வேண்டும் என்று பெற்றோர்களுக்கு தெரியும் தானே . அவர்கள் தமது கடமைகளை சரிவர செய்வார்கள் .
பிள்ளைகள் நல்லா இருக்க வேண்டும் என்று ஆசை படுபவர்கள் முதலில் நமது தாயும் , தந்தயும் தான் . அதற்கு பிறகு தான் மட்டவர்கள் எல்லோரும். அதனை மனதில் வைத்து கொள்ளவேண்டும் பிள்ளைகள்.
வயதானவுடன் பெற்றோரை கண்கலங்காமல் வைத்து பாருங்கள் . அவர்களை கண்கலங்காமல் வைத்து பாது காப்பது பிள்ளைகளின் தலையாய கடமை . இப்போது எல்லோரும் தமது பெற்றோரை ஆச்சிரமங்கள் , பராமரிப்பு நிலையங்களில் விட்டு விடுகிறார்கள் . மாதாந்தம் பணம் அனுப்புகிறார்கள் .ம்ம்ம்ம்ம் பெற்றோர்கள் எவ்வளவு பாவம் .
எல்லோரும் இளமையாக இருந்து பின்பு முதியவர்கள் ஆவது தான் உலக நியதி . இதை எல்லோரும் உணர வேண்டும் .
பிள்ளைகளுக்கு நல்வழி காட்டும் பெற்றோரை மதித்து , அவர்கள் சொல்லும் பேச்சை கேட்டு நடக்க வேண்டியது ஒவ்வொரு பிள்ளைகளினதும் முக்கிய கடமை .
இறைவன் எமக்கு நேராக வந்து தரிசனம் தருவதில்லை .
வேறு ஒவ்வொரு வழிகளில் வந்து தான் எமக்கு அருள் பாலிக்கிறார் .
நன்றி :::பவியின் தளம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|