புதிய பதிவுகள்
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 13:26

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Today at 0:20

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:32

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 19:56

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:40

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 14:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 13:24

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:44

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:34

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:37

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:40

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:35

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:32

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:31

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 23 Sep 2024 - 14:20

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon 23 Sep 2024 - 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 23 Sep 2024 - 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:44

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_c10மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_m10மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_c10 
57 Posts - 68%
heezulia
மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_c10மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_m10மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_c10 
22 Posts - 26%
வேல்முருகன் காசி
மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_c10மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_m10மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_c10மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_m10மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_c10 
2 Posts - 2%
viyasan
மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_c10மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_m10மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_c10மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_m10மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_c10 
234 Posts - 42%
heezulia
மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_c10மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_m10மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_c10 
217 Posts - 39%
mohamed nizamudeen
மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_c10மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_m10மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_c10மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_m10மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_c10 
21 Posts - 4%
prajai
மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_c10மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_m10மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_c10 
13 Posts - 2%
வேல்முருகன் காசி
மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_c10மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_m10மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_c10மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_m10மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_c10மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_m10மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_c10மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_m10மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_c10 
7 Posts - 1%
mruthun
மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_c10மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_m10மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழைக் காலத்தில் கவனிக்க வேண்டியவை.


   
   
thivya balan
thivya balan
பண்பாளர்

பதிவுகள் : 73
இணைந்தது : 21/04/2013

Postthivya balan Fri 19 Jul 2013 - 13:45

மழைக்காலம் ஆரம்பித்து விட்டது. இந்தக் காலத்தில், பலரும் சளி தொல்லையால் அவதிப்படுவர். சாலைகளில் தேங்கியிருக் கும் தண்ணீரில் நடப்பவர்களுக்கு, சேற்றுப்புண் வர வாய்ப்புள்ளது. இக்காலத்தில், உடலை எப்படிப் பராமரிப்பது என்பதைப் பற்றி பார்ப்போம்:

மழை பெய்யும் காலங்களில், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, தலைக்கு குளித்தால் நல்லது. மிதமான சூட்டில் உள்ள வெந்நீரில் குளித்தால், தோலின் நிறம் மாறாமல் இருக்கும். குளிப்பதற்கு முன், உடல் முழுவதும் தேங்காய் எண்ணெயை பூசிக் கொள்ளவும்.

அதேபோல், முழங்காலில் இருந்து கணுக்கால் வரை, தேவையற்ற முடிகளை அகற்றும் பசை தடவி, மசாஜ் செய்து கொண்டால், மழை நாட்களில் இந்த இடங்களில் (பங்கஸ்) பூஞ்சை தாக்குதல் இருக்காது.

தினமும் இரவு படுக்கப் போகும் முன், சிறிது வெந்நீரை ஊற்றி, அதில் உங்கள் பாதங்களை, ஐந்து நிமிடங்கள் வைத்து, கைவிரல்களால் மசாஜ் செய்யுங்கள். இப்படிச் செய்வதால், உடல் முழுவதும் உள்ள இறுக்கம் விடுபட்டது போல் இருக்கும்.

வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வரும்போது, தண்ணீரால் கால்களை நன்கு கழுவி, சுத்தமான துணியால் ஈரத்தை துடையுங்கள்.

குளிக்கும் நீரில், கைப்பிடி அளவு வேப்பிலை போட்டு, சிறிது நேரம் கழித்துக் குளிக்கலாம்.

பெண்கள் மழை நாட்களில், தவறாமல் மஞ்சள் தேய்த்துக் குளிக்க வேண்டும். ஏனெனில், கிருமிநாசினியான மஞ்சள், சருமத்தைப் பாதுகாக்கும்.

ஈரமான துணிகளை அணிந்து கொள்வதால், தோல் எரிச்சல், பூஞ்சை பாதிப்பு போன்றவை ஏற்படலாம். எனவே, ஈரத்துணியைக் கழற்றியவுடன், அந்த இடத்தில் தேங்காய் எண்ணெய் பூசி, சிறிது நேரம் சென்றதும் கழுவி விடலாம்.


மழைக்காலத்தில் மருதாணி போட்டுக் கொள்வதை தவிர்க்கவும். மருதாணி குளிர்ச்சி என்பதால், சளி பிடிக்கும் வாய்ப்புண்டு.



உனக்கு
பயந்து நான்
வழமையான
பாதையையும்
மாற்றிவிட்டேன்
வாழ்க்கையை
மட்டுமல்ல
தெருவையும் தான்

உனக்கு
உலகவிருது
கொடுக்க வேண்டும்
காதல் ஆடை
அலங்காரத்துக்கு

கண்ணீரில்
விளக்கு எரியும்
காதல் நம் காதல்
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Fri 19 Jul 2013 - 17:31

நல்ல தகவல் ...



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக