புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சாப்பிட்டதும் ஜீல் தண்ணீர் வேண்டாமே! Poll_c10சாப்பிட்டதும் ஜீல் தண்ணீர் வேண்டாமே! Poll_m10சாப்பிட்டதும் ஜீல் தண்ணீர் வேண்டாமே! Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
சாப்பிட்டதும் ஜீல் தண்ணீர் வேண்டாமே! Poll_c10சாப்பிட்டதும் ஜீல் தண்ணீர் வேண்டாமே! Poll_m10சாப்பிட்டதும் ஜீல் தண்ணீர் வேண்டாமே! Poll_c10 
1 Post - 25%
ayyasamy ram
சாப்பிட்டதும் ஜீல் தண்ணீர் வேண்டாமே! Poll_c10சாப்பிட்டதும் ஜீல் தண்ணீர் வேண்டாமே! Poll_m10சாப்பிட்டதும் ஜீல் தண்ணீர் வேண்டாமே! Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாப்பிட்டதும் ஜீல் தண்ணீர் வேண்டாமே! Poll_c10சாப்பிட்டதும் ஜீல் தண்ணீர் வேண்டாமே! Poll_m10சாப்பிட்டதும் ஜீல் தண்ணீர் வேண்டாமே! Poll_c10 
285 Posts - 45%
heezulia
சாப்பிட்டதும் ஜீல் தண்ணீர் வேண்டாமே! Poll_c10சாப்பிட்டதும் ஜீல் தண்ணீர் வேண்டாமே! Poll_m10சாப்பிட்டதும் ஜீல் தண்ணீர் வேண்டாமே! Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
சாப்பிட்டதும் ஜீல் தண்ணீர் வேண்டாமே! Poll_c10சாப்பிட்டதும் ஜீல் தண்ணீர் வேண்டாமே! Poll_m10சாப்பிட்டதும் ஜீல் தண்ணீர் வேண்டாமே! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சாப்பிட்டதும் ஜீல் தண்ணீர் வேண்டாமே! Poll_c10சாப்பிட்டதும் ஜீல் தண்ணீர் வேண்டாமே! Poll_m10சாப்பிட்டதும் ஜீல் தண்ணீர் வேண்டாமே! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சாப்பிட்டதும் ஜீல் தண்ணீர் வேண்டாமே! Poll_c10சாப்பிட்டதும் ஜீல் தண்ணீர் வேண்டாமே! Poll_m10சாப்பிட்டதும் ஜீல் தண்ணீர் வேண்டாமே! Poll_c10 
20 Posts - 3%
prajai
சாப்பிட்டதும் ஜீல் தண்ணீர் வேண்டாமே! Poll_c10சாப்பிட்டதும் ஜீல் தண்ணீர் வேண்டாமே! Poll_m10சாப்பிட்டதும் ஜீல் தண்ணீர் வேண்டாமே! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சாப்பிட்டதும் ஜீல் தண்ணீர் வேண்டாமே! Poll_c10சாப்பிட்டதும் ஜீல் தண்ணீர் வேண்டாமே! Poll_m10சாப்பிட்டதும் ஜீல் தண்ணீர் வேண்டாமே! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சாப்பிட்டதும் ஜீல் தண்ணீர் வேண்டாமே! Poll_c10சாப்பிட்டதும் ஜீல் தண்ணீர் வேண்டாமே! Poll_m10சாப்பிட்டதும் ஜீல் தண்ணீர் வேண்டாமே! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சாப்பிட்டதும் ஜீல் தண்ணீர் வேண்டாமே! Poll_c10சாப்பிட்டதும் ஜீல் தண்ணீர் வேண்டாமே! Poll_m10சாப்பிட்டதும் ஜீல் தண்ணீர் வேண்டாமே! Poll_c10 
7 Posts - 1%
mruthun
சாப்பிட்டதும் ஜீல் தண்ணீர் வேண்டாமே! Poll_c10சாப்பிட்டதும் ஜீல் தண்ணீர் வேண்டாமே! Poll_m10சாப்பிட்டதும் ஜீல் தண்ணீர் வேண்டாமே! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாப்பிட்டதும் ஜீல் தண்ணீர் வேண்டாமே!


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 19, 2013 9:39 am

சாப்பிட்டு முடித்த பின்னர் தண்ணீர் குடிப்பதில் பல கருத்துகள் நிலவுகிறது. நாம் உண்ணும் உணவு செரிமானமாவதற்கு உடலில் உள்ள சுரப்பிகள்  சில என்சைம்கள், அமிலங்களை சுரக்கின்றது. ஆதலால் உணவு உண்ட பின்னர் 15அல்லது 20 நிமிடங்களுக்கு பின்னரே தண்ணீர் அருந்த வேண்டும்  என்று அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.


வெது வெதுப்பான தண்ணீர்

உணவு உண்டபின்னர் இளம் சூடான நீர் அருந்துவது இதயத்திற்கு நல்லது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இளம்சூடான தண்ணீர்  அருந்துவதால் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கின்றதாம். சீனர்களும், ஜப்பானியர்களும், தவறாமல் இதனை பின்பற்றுகின்றனர். அவர்கள்  உணவு உண்டபின்னர் சூடாக கிரீன் டீ, அல்லது வெதுவெதுப்பான வெந்நீர் அருந்தும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.


சூடான தண்ணீர் அருந்துவதால் உணவானது எளிதில் செரிமானமாவதோடு உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தும் கெட்டக் கொழுப்புக்களையும் தடுக்கிறது.  எனவே சாப்பிட்டு முடித்ததும் இளம் சூடான சூப் அல்லது வெது வெதுப்பான தண்ணீர் குடிக்கலாம் என பரிந்துரைக்கின்றனர்.


ஜீல் தண்ணீர் வேண்டாமே

ஜீல்லென்று தண்ணீர் பருகுவது உடலுக்கு எதிர்மறையான செயல்பாடுகளை ஏற்படுத்தும். நம்மில் அதிகம் பேர் சாப்பிட்டு முடித்தவுடன்  குளிர்பதனபெட்டியில் வைத்திருக்கும் தண்ணீரையே பருகுகின்றனர்.. இது இதயநோய், புற்றுநோய்க்கு வழிவகுக்கும். சாப்பிட்டு முடித்தவுடன் ஜீல்  தண்ணீரை குடிப்பதால், நாம் எடுத்துக்கொண்ட உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டியாக்கி விடுவதால் சாப்பிட்ட உணவு செரிமானம்  ஆவதில் பிரச்சனை ஏற்படுவது மட்டுமல்லாமல் நமது உடலில் உள்ள கொழுப்பின் அளவை அதிகரிக்கவும் செய்கிறது.


ஜீல் தண்ணீர் பருகுவதை தொடர்ந்து செய்து வந்தால் இதயம், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் வரலாம். இதய நோயாளிகள்  சாப்பிடும்போது கண்டிப்பாக ஜீல் தண்ணீரை எடுக்ககூடாது. வெதுவெதுப்பான தண்ணீரை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். வெதுவெதுப்பான  தண்ணீரே ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

நன்றி : தீபம் நியூஸ்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 19, 2013 1:17 pm

நல்லதும்மா.

இதுக்குதான் ராஜா பாலாஜி ஐஸ் போட்டு முதலில் பானம் அருந்திட்டு அப்புறம் புல் கட்டு கட்டுறாங்களாம்
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jul 19, 2013 2:01 pm

சூப்பர் அம்மா .... ஆனால் எனக்கு தண்ணி குடிக்கும் பளக்கமே இல்லாமல் போயி விடுகிறது அம்மா.... சாப்பிட்டது தண்ணி குடிப்பதோட சரி இடையில் தண்ணி குடிக்க தோன்ற மாட்டுகிறது.... தாகமும் எடுக்கம் மாட்டுகிறது அம்மா .... வாட்டர் பாட்டில்-ளில் தண்ணி பிடித்து கண் முன்னாடி வைத்தும் குடிக்கணும் என்று தோன்ற மாட்டுகிறது..... இதனால் வீட்டில் அடிக்கடி திட்டு விழுகிறது அம்மா சோகம்



சாப்பிட்டதும் ஜீல் தண்ணீர் வேண்டாமே! Mசாப்பிட்டதும் ஜீல் தண்ணீர் வேண்டாமே! Aசாப்பிட்டதும் ஜீல் தண்ணீர் வேண்டாமே! Dசாப்பிட்டதும் ஜீல் தண்ணீர் வேண்டாமே! Hசாப்பிட்டதும் ஜீல் தண்ணீர் வேண்டாமே! U



சாப்பிட்டதும் ஜீல் தண்ணீர் வேண்டாமே! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 19, 2013 2:17 pm

யினியவன் wrote:நல்லதும்மா.

இதுக்குதான் ராஜா பாலாஜி ஐஸ் போட்டு முதலில் பானம் அருந்திட்டு அப்புறம் புல் கட்டு கட்டுறாங்களாம்

இங்க இல்லாதவா தலைய உருட்டக்கூடாது கூடாது கூடாது கூடாது  பாவம் சோகம்
.
.
.
ஸரியான ஆளு நீங்க ; ரசித்தேன் உங்க பதிலை புன்னகை வி.பொ.பா. அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jul 19, 2013 2:21 pm

பயனுள்ள பகிர்வு நன்றிமா

சொன்னா பிள்ளைக எங்க கேக்கப்போகுதுங்கசோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 19, 2013 2:31 pm

MADHUMITHA wrote:சூப்பர் அம்மா .... ஆனால் எனக்கு தண்ணி குடிக்கும் பளக்கமே இல்லாமல் போயி விடுகிறது அம்மா.... சாப்பிட்டது தண்ணி குடிப்பதோட சரி இடையில் தண்ணி குடிக்க தோன்ற மாட்டுகிறது.... தாகமும் எடுக்கம் மாட்டுகிறது அம்மா .... வாட்டர் பாட்டில்-ளில் தண்ணி பிடித்து கண் முன்னாடி வைத்தும் குடிக்கணும் என்று தோன்ற மாட்டுகிறது..... இதனால் வீட்டில் அடிக்கடி திட்டு விழுகிறது அம்மா சோகம்

ஐயையோ........ இது ரொம்ப தப்பு மது, நிறைய தண்ணீர் குடிக்கணும் நாம் தினமும். அது தான் உடம்புக்கு நல்லது புன்னகை மிக்சி இல் ஒன்றை போட்டு அது நல்லா அரைக்க எப்படி தண்ணீர் விடுகிறோமோ அது போல நம் சாப்பிட்ட உணவு நன்கு ஜெரிக்கவும், நல்ல ரத்த ஒட்டத்துக்கும் நம் உடம்பின் தேவைல்லாத கழிவுகள் வெளியேரவும் தண்ணீர் ரொம்ப ரொம்ப அவசியம்.

குறைந்த பக்ஷம் 2 - 3 லிட்டர் தண்ணீர் குடிக்கணும் நாம். ப்ளெயின் தண்ணீர் குடிக்க கஷ்டமாக இருந்தால், அதில் 1 ஸ்பூன் சர்க்கரை அல்லது ஏதாவது எசன்ஸ் விட்டுக்கொள்ளுங்கள். அல்லது கொஞ்சம் சீரகம் போட்டு காய்ச்சி க்குடியுங்கோ.
இன்னொரு ஈசி வழி இருக்கு இது சொன்ன சிரிப்பாகக்கூட இருக்கும் ஆனால் work out ஆகும் புன்னகை தேவையானால் முயன்று பாருங்கள்.

அதாவது குழந்தைகள் தண்ணீர் குடிப்பங்களே அது போல ஒரு வாட்டர் பாட்டில் வாங்கி வைத்துக்கொண்டு அதில் தண்ணீர் குடியுங்கோ புன்னகை அப்படி குடிப்பதால் நீங்க டெம்ப்ட் ஆகி நிறைய குடிப்பீங்க. செய்து பாருங்களேன் .........நிறைய பேருக்கு நான்ஸோள்ளி workout ஆகி இருக்கு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 19, 2013 2:32 pm

ஜாஹீதாபானு wrote:பயனுள்ள பகிர்வு நன்றிமா

சொன்னா பிள்ளைக எங்க கேக்கப்போகுதுங்கசோகம்

மது க்கு சொன்ன பதிலை பாருங்கள் பானு ...அது படி செய்து பாருங்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jul 19, 2013 2:33 pm

krishnaamma wrote:
MADHUMITHA wrote:சூப்பர் அம்மா .... ஆனால் எனக்கு தண்ணி குடிக்கும் பளக்கமே இல்லாமல் போயி விடுகிறது அம்மா.... சாப்பிட்டது தண்ணி குடிப்பதோட சரி இடையில் தண்ணி குடிக்க தோன்ற மாட்டுகிறது.... தாகமும்  எடுக்கம் மாட்டுகிறது அம்மா .... வாட்டர் பாட்டில்-ளில் தண்ணி பிடித்து கண் முன்னாடி வைத்தும் குடிக்கணும் என்று தோன்ற மாட்டுகிறது..... இதனால் வீட்டில் அடிக்கடி திட்டு விழுகிறது அம்மா சோகம்

ஐயையோ........ இது ரொம்ப தப்பு  மது, நிறைய தண்ணீர் குடிக்கணும் நாம் தினமும். அது தான் உடம்புக்கு நல்லது புன்னகைமிக்சி இல்  ஒன்றை போட்டு அது நல்லா அரைக்க  எப்படி தண்ணீர் விடுகிறோமோ அது போல நம் சாப்பிட்ட உணவு நன்கு ஜெரிக்கவும், நல்ல ரத்த  ஒட்டத்துக்கும் நம் உடம்பின் தேவைல்லாத கழிவுகள் வெளியேரவும் தண்ணீர் ரொம்ப ரொம்ப அவசியம்.

குறைந்த பக்ஷம் 2 - 3 லிட்டர் தண்ணீர் குடிக்கணும் நாம். ப்ளெயின் தண்ணீர் குடிக்க கஷ்டமாக இருந்தால், அதில் 1 ஸ்பூன் சர்க்கரை அல்லது ஏதாவது எசன்ஸ் விட்டுக்கொள்ளுங்கள். அல்லது கொஞ்சம் சீரகம் போட்டு காய்ச்சி க்குடியுங்கோ.
இன்னொரு ஈசி வழி  இருக்கு இது சொன்ன சிரிப்பாகக்கூட இருக்கும் ஆனால் work out ஆகும் புன்னகைதேவையானால் முயன்று பாருங்கள்.

அதாவது குழந்தைகள் தண்ணீர்  குடிப்பங்களே அது போல ஒரு வாட்டர் பாட்டில் வாங்கி வைத்துக்கொண்டு அதில் தண்ணீர் குடியுங்கோ புன்னகைஅப்படி குடிப்பதால் நீங்க டெம்ப்ட் ஆகி நிறைய குடிப்பீங்க. செய்து பாருங்களேன் .........நிறைய பேருக்கு நான்ஸோள்ளி workout ஆகி இருக்கு புன்னகை
அம்மா அது தான் என் பாட்டில்புன்னகை  நான் காட்டுறேன்  வீட்டுக்கு போயி அம்மா நானும் என்னானவோ பண்ணிட்டேன் அம்மா முடியல ஒரு 2 டேஸ் கரெக்ட் ஆ குடிப்பேன் அம்மா மறுபடியும் பழைய கதை சோகம் போயிடும்



சாப்பிட்டதும் ஜீல் தண்ணீர் வேண்டாமே! Mசாப்பிட்டதும் ஜீல் தண்ணீர் வேண்டாமே! Aசாப்பிட்டதும் ஜீல் தண்ணீர் வேண்டாமே! Dசாப்பிட்டதும் ஜீல் தண்ணீர் வேண்டாமே! Hசாப்பிட்டதும் ஜீல் தண்ணீர் வேண்டாமே! U



சாப்பிட்டதும் ஜீல் தண்ணீர் வேண்டாமே! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jul 19, 2013 2:37 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:பயனுள்ள பகிர்வு நன்றிமா

சொன்னா பிள்ளைக எங்க கேக்கப்போகுதுங்கசோகம்

மது க்கு சொன்ன பதிலை பாருங்கள் பானு ...அது படி செய்து பாருங்கள் புன்னகை

ஜில் தண்ணீர் குடிப்பாங்க அத தான் தடுக்க முடியாது ....சொன்னா 2 நாள் கேப்பாங்க அப்புறம் அது காத்தோட போயிரும்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Fri Jul 19, 2013 3:32 pm

அருமையான பதிவு மா......




மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக