புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_c10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_m10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_c10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_m10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_c10 
1 Post - 14%
Manimegala
இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_c10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_m10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_c10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_m10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_c10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_m10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_c10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_m10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_c10 
11 Posts - 4%
prajai
இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_c10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_m10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_c10 
9 Posts - 4%
Jenila
இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_c10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_m10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_c10 
4 Posts - 2%
Rutu
இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_c10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_m10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_c10 
3 Posts - 1%
Baarushree
இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_c10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_m10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_c10 
2 Posts - 1%
Barushree
இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_c10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_m10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_c10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_m10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_c10 
2 Posts - 1%
jairam
இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_c10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_m10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...


   
   

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 30, 2012 1:07 am

இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்.

இறக்கும் முன் உங்களிடம் ஒரு வார்த்தை பேசி விடலாமேன்னு தான் இதை எழுதினேன்.

கண்ண மூடுறதுக்கு முன்னாடி உங்களிடம் ஒரு வார்த்தையாவது பேசிடனூன்னு உதடுகள் துடித்தது.

இன்று முழுவதும் ஓடி ஆடி வேலை செய்து களைத்திருந்தேன்.

கண்கள் சொருகி இமை திறக்கக் கூட முடியாமல் இருந்தேன்.

தலை முடி கலைந்து காணவே சகிக்காமல் இருந்தேன்.

கால்கள் ஒரு புறமும் கைகள் மற்றொரு புறமும் இழுத்தன.

மின்சாரம் வேறு இல்லாததால் வேர்த்துக் கொட்டியது.

மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி சிரமப் பட்டு சுவாசித்தேன்.

காண்பவருக்கு இவன் கதை இன்றோடு முடிந்தது எனத் தெரியும்.

உடன் உரையாட அல்லது என் கஷ்டத்தை உணர்த்தக் கூட யாருமில்லை.

உங்களுடனேயே பொழுதைக் கழிக்கும் எனக்கு இந்நிலை வருகையில் இந்த பாலா கார்த்தி, ராஜா, பிரசன்னா, சிவா, பாலா சார், பகவதி, ராரா - மற்றும் ஒருவரும் இல்லை அருகில்.

ச்ச என்னடா உலகம் - ஒரு நாதியும் இல்லையே என மனது கிடந்து தவிக்க தவிக்க கடைசியாக கண் மூடும் முன் கஷ்டப் பட்டு பார்த்தேன் கடிகாரத்தை - மணி இரவு பன்னிரண்டை கடக்க முயற்சித்துக் கொண்டிருந்தது.

இனி இருந்து பயனில்லை - இறக்கும் நிலை இரவுக்கு வந்து விட்டது - இன்னும் சற்று நேரத்தில் விடிந்து விடும் என மனதை தேத்திக் கொண்டு அப்படியே போயி கட்டிலில் விழுந்து உறங்கி விட்டேன் - இரவு இறந்ததால்.

விடிந்தால் வந்து விடுவார்கள் என்னருமை நண்பர்கள்.

இந்த இரவு இறப்பது நாளை பிறப்பதற்கு / விடிவதற்குத் தானே?

யாராவது நான் இறப்பதாக பதறியோ இல்லை சந்தோஷப் பட்டிருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல - நா இம்புட்டு நேரம் இரவு இறப்பதை பத்தி தான் சொன்னேம்ப்பா.

நான் ஓடி ஆடி வேலை செஞ்சேன்றது சும்மா நாச்சுக்கும் சொன்னேன் - நம்பிடாதீங்க.

குட் நைட்டுங்கோ - நாளை சந்திப்போம் நண்பர்களே. புன்னகை




அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Mon Apr 30, 2012 7:05 am

நீங்க வேலைவெட்டி இல்லாம சும்மாதான் இருகிங்கன்னு எங்க எல்லாத்துக்கும் தெரியும் கொலைவெறி அண்ணா, பைத்தியம்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Apr 30, 2012 7:08 am

அண்ணா இதே கருவை வைத்து நான் பத்து மாதங்களுக்கு முன்பு ஒரு கவிதை எழுதி இருந்தேன்...அந்த கவிதை என்னவென்றால்

இன்று எனக்கு ஒரு குழந்தை பிறந்தது
சரியாக வளர்தேனா? ஆம் வளர்த்தேன்
இருந்தாலும் இன்னும் சிறிது நேரத்தில்
இந்த குழந்தை இறக்க போகிறது
மீண்டும் ஒரு புதிய குழந்தை பிறக்கும்
என்ற நம்பிக்கையில் நான்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Apr 30, 2012 7:11 am

சியர்ஸ்
அப்துல் wrote:நீங்க வேலைவெட்டி இல்லாம சும்மாதான் இருகிங்கன்னு எங்க எல்லாத்துக்கும் தெரியும் கொலைவெறி அண்ணா, பைத்தியம்


அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Mon Apr 30, 2012 7:11 am

ராமனின் கவிதை நன்றாக உள்ளது.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Apr 30, 2012 7:13 am

அப்துல் wrote:ராமனின் கவிதை நன்றாக உள்ளது.

நன்றிகள் அப்துல் அண்ணா புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Apr 30, 2012 7:14 am

பிஜிராமன் wrote:அண்ணா இதே கருவை வைத்து நான் பத்து மாதங்களுக்கு முன்பு ஒரு கவிதை எழுதி இருந்தேன்...அந்த கவிதை என்னவென்றால்

இன்று எனக்கு ஒரு குழந்தை பிறந்தது
சரியாக வளர்தேனா? ஆம் வளர்த்தேன்
இருந்தாலும் இன்னும் சிறிது நேரத்தில்
இந்த குழந்தை இறக்க போகிறேன்
மீண்டும் ஒரு புதிய குழந்தை பிறக்கும்
என்ற நம்பிக்கையில் நான்
ராமன் உங்க கவிதை அருமை
உங்க கவிதையை காப்பியடிச்சுதான் அவர் எழுதி இருக்கிறார்
கொலவெறிக்கு சுயமா சிந்திக்கற வாய்ப்பில்லை சிரி

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Mon Apr 30, 2012 7:22 am


பிஜிராமன் wrote:அண்ணா இதே கருவை வைத்து நான் பத்து மாதங்களுக்கு முன்பு ஒரு கவிதை எழுதி இருந்தேன்...அந்த கவிதை என்னவென்றால்

இன்று எனக்கு ஒரு குழந்தை பிறந்தது
சரியாக வளர்தேனா? ஆம் வளர்த்தேன்
இருந்தாலும் இன்னும் சிறிது நேரத்தில்
இந்த குழந்தை இறக்க போகிறேன்
மீண்டும் ஒரு புதிய குழந்தை பிறக்கும்
என்ற நம்பிக்கையில் நான்
ராமன் உங்க கவிதை அருமை
உங்க கவிதையை காப்பியடிச்சுதான் அவர் எழுதி இருக்கிறார்
கொலவெறிக்கு சுயமா சிந்திக்கற வாய்ப்பில்லை சிரி


இதை நான் ஏற்று கொள்கிறேன் நண்பரே

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Apr 30, 2012 7:49 am

ராமன் உங்க கவிதை அருமை
உங்க கவிதையை காப்பியடிச்சுதான் அவர் எழுதி இருக்கிறார்
கொலவெறிக்கு சுயமா சிந்திக்கற வாய்ப்பில்லை[quote]

ஹா ஹா ஹா.......உண்மை உண்மை....... சிரி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Apr 30, 2012 7:53 am

இருந்தாலும் முரளி அண்ணா நீங்களும் அப்துல் அண்ணாவும் கொலவெறி அன்னாவா இப்டி பேசிருக்க கூடாது...... சிரி சிரி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக