புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆழமான ஆனந்தம் எங்கே? Poll_c10ஆழமான ஆனந்தம் எங்கே? Poll_m10ஆழமான ஆனந்தம் எங்கே? Poll_c10 
14 Posts - 70%
heezulia
ஆழமான ஆனந்தம் எங்கே? Poll_c10ஆழமான ஆனந்தம் எங்கே? Poll_m10ஆழமான ஆனந்தம் எங்கே? Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
ஆழமான ஆனந்தம் எங்கே? Poll_c10ஆழமான ஆனந்தம் எங்கே? Poll_m10ஆழமான ஆனந்தம் எங்கே? Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
ஆழமான ஆனந்தம் எங்கே? Poll_c10ஆழமான ஆனந்தம் எங்கே? Poll_m10ஆழமான ஆனந்தம் எங்கே? Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆழமான ஆனந்தம் எங்கே? Poll_c10ஆழமான ஆனந்தம் எங்கே? Poll_m10ஆழமான ஆனந்தம் எங்கே? Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
ஆழமான ஆனந்தம் எங்கே? Poll_c10ஆழமான ஆனந்தம் எங்கே? Poll_m10ஆழமான ஆனந்தம் எங்கே? Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஆழமான ஆனந்தம் எங்கே? Poll_c10ஆழமான ஆனந்தம் எங்கே? Poll_m10ஆழமான ஆனந்தம் எங்கே? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஆழமான ஆனந்தம் எங்கே? Poll_c10ஆழமான ஆனந்தம் எங்கே? Poll_m10ஆழமான ஆனந்தம் எங்கே? Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
ஆழமான ஆனந்தம் எங்கே? Poll_c10ஆழமான ஆனந்தம் எங்கே? Poll_m10ஆழமான ஆனந்தம் எங்கே? Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆழமான ஆனந்தம் எங்கே? Poll_c10ஆழமான ஆனந்தம் எங்கே? Poll_m10ஆழமான ஆனந்தம் எங்கே? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆழமான ஆனந்தம் எங்கே? Poll_c10ஆழமான ஆனந்தம் எங்கே? Poll_m10ஆழமான ஆனந்தம் எங்கே? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆழமான ஆனந்தம் எங்கே? Poll_c10ஆழமான ஆனந்தம் எங்கே? Poll_m10ஆழமான ஆனந்தம் எங்கே? Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
ஆழமான ஆனந்தம் எங்கே? Poll_c10ஆழமான ஆனந்தம் எங்கே? Poll_m10ஆழமான ஆனந்தம் எங்கே? Poll_c10 
4 Posts - 1%
mruthun
ஆழமான ஆனந்தம் எங்கே? Poll_c10ஆழமான ஆனந்தம் எங்கே? Poll_m10ஆழமான ஆனந்தம் எங்கே? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆழமான ஆனந்தம் எங்கே?


   
   
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Sun Oct 25, 2009 9:41 pm




ஆழமான ஆனந்தம் எங்கே? Jathguru பெரும்பாலான மனிதர்கள் வாழ்க்கையில் துன்பத்திற்கு ஆளாகும்போதுதான், வாழ்கையை ஆழமாகப் பார்க்கவும், அதிலிருந்து கற்றுக்கொள்ளவும் செய்கிறார்கள், இது புத்திசாலித்தனத்தின் அறிகுறியல்ல. ஆனந்தமாக இருக்கும்போதுதான், வாழ்க்கையை மிக ஆழமாகப் பார்க்க வேண்டும்.

ஆனால், சந்தோஷமாக இருக்கும்போது பலரும் வாழும் விதம் மிகவும் மேலோட்டமானதாகவும், அற்பமானதாகவும் இருக்கிறது. வாழ்வில் ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்தால்தான், அவர்களால் வாழ்க்கையை ஆழமாகப் பார்க்க முடிகிறது.

நீங்கள் ஆசிரமத்தில் தங்கி இருப்பதாக யாரிடமாவது சொல்லிப்பாருங்கள்...உடனே அவர்கள், "ஓ! என்ன ஆயிற்று ? உங்கள் குழந்தை இறந்துவிட்டதா? அல்லது வேறு எதாவது மோசமான சம்பவம் நிகழ்ந்துவிட்டதா?" என்று துக்கம் விசாரிப்பார்கள்.

பெரும்பாலான மனிதர்கள், தங்களது வாழ்வில் ஏதாவது மோசமாக நடந்தால்தான், இல்லையென்றால் எல்லாமே தவறாகப் போனால்தான், வாழ்வின் அழமான பரிணாமத்தை நோக்கிப் போவார்கள் என்று கருதி இத்தகைய கேள்விகளைக் கேட்கிறார்கள்.

இது மனித குளத்தின் துரதிர்ஷ்டமான வரலாறு. அனால் இது இப்படியிருக்கத் தேவையில்லை. அதிகமான மக்கள் ஏதோ ஒன்றைச் செய்கிறார்கள் என்றால், அது சரியான செயலாக ஆகிவிடாது.

கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்தாலே இதற்கு ஏகப்பட்ட உதாரணங்களை எடுக்க முடியும்.

1970களில் கிட்டத்தட்ட 80 சதவீத ஆண்கள் புகை பிடித்தார்கள். அந்த காலக்கட்டத்தில் அது சரியான செயலாகவே கருதப்பட்டது. புகை பிடிக்காமல் இருந்தால், நீங்கள் சரியான ஆண் இல்லை என்ற கருத்து அப்போது உருவாகப்பட்டிருந்தது. அதை எல்லோரும் நம்பினார்கள்.

இளைஞர் சமுதாயமோ இதை கர்ம சிரத்தையோடு பின்பற்றியது. ஆனால் இன்று பிடிப்பது என்பது, ஒரு அபத்தமான செயல் என்ற பெரும் பிரச்சாரம் மிகத்தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் பயனாக புகை பிடிப்போரின் எண்ணிக்கை இன்று நம்ப முடியாத அளவு குறைந்திருப்பதை கண்கூடாகப் பார்க்கலாம்.

இந்தப் பிரச்சாரமும், விழிப்புணர்வும் இதே போல தொடர்ந்தால், இன்னும் 50 ஆண்டுகளில் எவருமே புகை பிடிக்கமாட்டார்கள் .

கடந்த காலங்களில் மக்கள் அதிகம் புகை பிடித்தார்கள்; அதிகமாக இருமினார்கள்; புற்று நோயால் பீடிக்கபட்டாலும் புகை பிடிப்பதைத் தொடர்ந்தார்கள் என்பதை எதிர்கால சந்ததியினரால் நம்புவதற்கு கடினமாக இருக்கும். அப்படியொரு காரியத்தை மக்கள் கடந்த காலத்தில் ஏன் செய்தார்கள் என்பதை அவர்களால் புரிந்து கொள்ளக்கூட முடியாது.

வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையயே நாம் குறைக்க முயன்று கொண்டிருக்கும்போது, மனிதர்கள் எப்படி புகை பிடித்திருக்கக் கூடும்? இரு தலை முறைகளுக்குப் பிறகு, புகை பிடிக்கும் பழக்கம் என்று ஒன்று இருந்ததாக அவர்கள் நம்பவே மாட்டார்கள்.

விக்டோரியா மகாராணி காலத்தில் இங்கிலாந்திலும், ஐரோப்பாவின் பல தேசங்களிலும் காச நோயால் பீடிக்கப்பட்டிருப்பது என்பது ஒரு நாகரீகமாகவே கருதப்பட்டு வந்தது.

இதை நீங்கள் நம்புவீர்களா? ஆனால் உண்மை அதுதான்.

காசநோய் இருப்பது அன்று நாகரிகமாக இருந்தது. நிறைய இளம் புத்திசாலிகளும், கவிஞர்களும், கலைஞர்களும் புத்திசாலிகள் என்றால் இருமிக் கொண்டே இருக்க வேண்டும் எனக் கருதியதால், காசநோய்க்கு சிகிச்சை எடுக்க கூட மறுத்தார்கள்.

அவர்களின் நோயின் தாக்குதல் தீவிரமாகி, இறந்தும் போனார்கள். ஒருவர் அரோக்கியமாகவும், வலுவாகவும் இருந்தால், அவருக்கு மூளை இல்லை, அவர் வெறும் மாமிச பிண்டம் என்ற கருத்தும் நிலவியது.

காசநோய்க்கு நாம் பறி கொடுத்த மிச் சிறந்த கவிஞர்களுள் ஒருவர் ஜான் கீட்ஸ். தனது நோய்க்கு சிகிச்சை எடுத்து கொள்ள மறுத்ததால் 25 வயதிலேயே அவர் இறந்தார். இது நடந்து ஒரு நூற்றாண்டு அல்லது இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்புதான்.

இப்போது இதை நீங்கள் நம்புவீர்களா?

என்னென்றால், உங்கள் சமூக அடையாளத்தோடு உங்களது புத்திசாலித்தனம் மிக ஆழமாக சிக்கிக் கொண்டால், பிறகு வாழ்வின் யதார்த்தத்தோடு பொருந்தி உங்கள் மூளை வேலை செய்யாது. இதை நீங்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.

உங்களது மனம், உடல், உணர்வு ஆகிய மூன்றுமே உங்கள் வாழ்வின் ஆதாரமான உயிர் சக்திக்கு எதிராக வேலை செய்கின்றன. இதுதான் துயரத்தின் ஊற்றுக்கண்.

உங்களின் உயிர் சக்தி அளவற்ற ஆனந்தத்தை அடைய எப்போதும் ஏங்கிக் கொண்டிருக்கும் பொது, உங்களது மனமும், உணர்வுகளும் சில நேரங்களில் உங்களது உடலும் எதிர் திசையில் சென்று கொண்டிருக்கின்றன. இது முட்டாள் தனமாக இருக்கிறது இல்லையா?

நீங்கள் புரிந்து கொள்ளவே முடியாத அளவிடகூட முடியாத ஆழமான முட்டாள் தனம் இது. முட்டாள்களால் தாங்கள் எந்த அளவுக்கு ஆழமான முட்டாள்கள் என்பதை புரிந்து கொள்ள முடியாது. உங்கள் வாழ்வுக்கு எதிராகவே நிங்கள் செயல்படுவதால், இது மிகவும் ஆழமான முட்டாள்தனமாகும்.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 25, 2009 9:56 pm

கட்டுரை அருமை..ஆனா என்ன இது ஒரே முட்டாள் தனம் பற்றிய பேச்சாய் இருக்கே ..
என்ன யாழவன்.. யாரு முட்டாள் இங்கே .. ஆழமான ஆனந்தம் எங்கே? 838572



யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Sun Oct 25, 2009 9:58 pm

மீனு wrote:கட்டுரை அருமை..ஆனா என்ன இது ஒரே முட்டாள் தனம் பற்றிய பேச்சாய் இருக்கே ..
என்ன யாழவன்.. யாரு முட்டாள் இங்கே .. ஆழமான ஆனந்தம் எங்கே? 838572
யாரு உஙகலை சொல்லலாமே?

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Oct 25, 2009 10:07 pm

வணக்கம்
திரு ஜக்கி வாசுதேவைப் பற்றிய நிறைய கதைகள் இருக்கின்றன, இவரைப் பற்றி ஜூனியர் விகடனில் ஒரு கட்டுரை வந்தது, தலைப்பு ஜக்கி வாசுதேவ இறைத்தூதரா அல்லது கொலையாளியா"
அன்புடன்
நந்திதா

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 25, 2009 11:43 pm

யாழவன் wrote:
மீனு wrote:கட்டுரை அருமை..ஆனா என்ன இது ஒரே முட்டாள் தனம் பற்றிய பேச்சாய் இருக்கே ..
என்ன யாழவன்.. யாரு முட்டாள் இங்கே .. ஆழமான ஆனந்தம் எங்கே? 838572
யாரு உஙகலை சொல்லலாமே?

ஆழமான ஆனந்தம் எங்கே? 649524



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக