புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புத்திசாலியான திருடன்
Page 1 of 1 •
திருடர்கள் பலவிதம். ஒவ்வொரு திருடரும் ஒவ்வொரு விதம். திருடர்களை அறிந்து கொள்வதற்கு முன்னர் 'திருட்டு' என்றால் என்ன என்பதைப் பார்ப்போம். 'ஒருவருக்குச் சொந்தமான ஒன்றை அவரது அனுமதி இன்றி உடமை கொள்ளல் திருட்டு' ஆகும்.
இங்கே அனுமதி என்பது கொடுப்பவரின் உரிமை மாற்றம். அதாவது ஒன்றை நாம் எமது சொந்தம் ஆக்குவதற்கு அதன் உரிமையாளர் அதன் மீதான தனது உரிமையை எமக்கு மாற்றம் செய்தல் வேண்டும். உரிமை மாற்றம் செய்யப்படாமல் நாம் உடமை கொள்ளும் அனைத்தும் திருட்டுத்தான்.
திருட்டு இரண்டு வகையானது. ஒன்று நேரடியான திருட்டு. மற்றையது மறைமுகமான திருட்டு. நேரடியான திருட்டு என்பது மேலே குறிப்பிட்டதைப் போன்று ஒன்றை நாம் உரிமை மாற்றம் செய்யப்படாமல்
சொந்தமாக்கியிருத்தலாகும்.. மறைமுகமான திருட்டானது ஒன்றை நாம் சொந்தம் கொள்வதற்கு அதற்கான வெகுமதியைக் கொடுத்தாலும் அந்தப் பொருளை எமக்குக் கொடுத்தவருக்கு அதன் மீது உரிமை இல்லாவிடின் அதுவும் களவு தான். அதாவது,
திருடப்பட்ட ஒரு பொருளை திருட்டுப் பொருள் என நாம் அறியாமல் திருடியவரிடம் விலை கொடுத்து வாங்கினாலும் அதுவும் திருட்டுத்தான். ஏனெனில் அந்தப் பொருளின் மீதான உரிமை அதன் உண்மையான உரிமையாளரிடம் இருந்து மாற்றப்படவில்லை என்பதனாலாகும்.
திருடர்கள் பலவிதமானவர்களாக இருந்தாலும் அவர்களையும் இரண்டு வகைக்குள் உள்ளடக்கலாம். உங்களை (மனதை)த் திருடுபவர்கள் ஒரு வகை. உடைமைகளைத் திருடுபவர்கள் இன்னொரு வகை. உண்மையில் நாம் எல்லோரும் திருடர்கள் தான். ஏனெனில் இந்த இரண்டு வகைத் திருட்டில் ஏதாவது ஒன்றை நாம் செய்திருப்போம் அல்லது செய்துகொண்டிருக்கிறோம்.
இந்தத் திருடர்களில் அசையும் அசையாச் சொத்துக்களைத் திருடுபவர்கள் சட்டத்தால் குற்றவாளிகளாகக் கருதப்பட்டு திருட்டின் தன்மைக்கும் திருடப்படும் சொத்தின் பெறுமதிக்கும் ஏற்றவாறு தண்டனையின் தன்மை அமையும்.
மாறாக மனதைத் திருடுபவர்கள் சமுதாய ஒழுக்க விதிகளுக்கு முரண்படாமல் திருடுவார்களாயின் அவர்கள் தண்டிக்கப் படாமல் தட்டிக்கொடுக்கப்படுகிறார்கள். இந்தத் திருடர்கள் அன்பு, அறிவு, அமைதி ஆகிய மூன்றையும் தமது திருட்டுக்கான கருவிகளாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
திருட்டு சிலருக்கு ஒருதொழில். சிலருக்கு ஒரு கலை. திருடர்கள் திறமைசாலிகள். ஆனால் புத்திசாலிகள் அல்ல. இவர்களால் ஒருவரிடம் இருக்கும் அத்தனை சொத்துக்களையும் திருட முடியாது.
ஏனெனில் மற்றவர்களுக்குத் தெரியாமல் அங்கு இங்கு என்று புதைத்து வைத்திருக்கும் சொத்துக்களையோ , ஒருவரிடம் உள்ள தொட்டுணர முடியாத கல்வி, புத்திக் கூர்மை , அனுபவம் போன்ற சொத்துக்களையோ திருட முடியாது. ஆனால் எந்தவித மட்டுப்படுத்தலுக்கும், கட்டுப்படுத்தலுக்கும் இடங்கொடாத ஒரேயொரு திருடன் இருக்கிறான்.
இந்தத் திருடன் தான் புத்திசாலியான திருடன். யார் இந்தத் திருடன்? இந்தப் புத்திசாலியான திருடன் எம்முடன் சேர்ந்தே இருப்பான். ஒரு கணப் பொழுதேனும் எம்மை விட்டுப் பிரியமாட்டான். எம்மால் சேகரிக்கப்படும் அனைத்தும் இந்தத் திருடனின் பார்வையிலும் பதிவிலும் இருந்து தப்புவதில்லை.
நாம் ஒவ்வொருவரும் எமக்கே உரித்தான பிரத்தியேகமான வாழ்க்கை முறையைக் (exclusive living system) கொண்டவர்கள். . நாம் வாழ்வது போல் இன்னொருவர் வாழ்ந்ததுமில்லை, வாழப் போவதுமில்லை. அத்தனை சிறப்பு வாய்ந்த வாழ்க்கை முறையை நாம் ஒவ்வொரும் நகர்த்திக்கொண்டிருக்கிறோம்.
இந்த வாழ்க்கை முறையில் நாம் ஒவ்வொருவரும் அறிவு, மதி நுட்பம், அனுபவம், அசையும் அசையாச் சொத்துக்கள் உட்பட பலவற்றைச் சேகரித்தவண்ணம் நகர்ந்துகொண்டிருக்கின்றோம். இந்த நகர்வுடன் புத்திசாலியான அந்தத் திருடனும் இணைந்து நகர்ந்துகொண்டிருக்கின்றான். தனக்குச் சாதகமான ஒரு
சந்தர்ப்பத்தில் இந்தப் பிரத்தியேகமான வாழ்க்கை முறைக்கு, எமது நகர்வுக்கு ஓரு முற்றுப்புள்ளி வைக்கும் ‘மரணம்’ தான் அந்தத் திருடன். முற்றுப்புள்ளி வைப்பதன் மூலம் நாம் சேர்த்து வைத்த அனைத்தையும் எமது அனுமதி இல்லாமல் எடுத்துச் செல்லும்
அந்தத் திருடன்தான் (கூற்றுவன், காலன், இயமன் எனப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும்) 'மரணம்'. மரணத்தைப் போல் எவருமே திருட முடியாது. உலகில் அதீத திறமைமிக்க திருடனிடம் கூட இந்தப் புத்திசாலியான திருடன் திருடிவிடுவான்.
நன்றியுடன் - KG Master
இங்கே அனுமதி என்பது கொடுப்பவரின் உரிமை மாற்றம். அதாவது ஒன்றை நாம் எமது சொந்தம் ஆக்குவதற்கு அதன் உரிமையாளர் அதன் மீதான தனது உரிமையை எமக்கு மாற்றம் செய்தல் வேண்டும். உரிமை மாற்றம் செய்யப்படாமல் நாம் உடமை கொள்ளும் அனைத்தும் திருட்டுத்தான்.
திருட்டு இரண்டு வகையானது. ஒன்று நேரடியான திருட்டு. மற்றையது மறைமுகமான திருட்டு. நேரடியான திருட்டு என்பது மேலே குறிப்பிட்டதைப் போன்று ஒன்றை நாம் உரிமை மாற்றம் செய்யப்படாமல்
சொந்தமாக்கியிருத்தலாகும்.. மறைமுகமான திருட்டானது ஒன்றை நாம் சொந்தம் கொள்வதற்கு அதற்கான வெகுமதியைக் கொடுத்தாலும் அந்தப் பொருளை எமக்குக் கொடுத்தவருக்கு அதன் மீது உரிமை இல்லாவிடின் அதுவும் களவு தான். அதாவது,
திருடப்பட்ட ஒரு பொருளை திருட்டுப் பொருள் என நாம் அறியாமல் திருடியவரிடம் விலை கொடுத்து வாங்கினாலும் அதுவும் திருட்டுத்தான். ஏனெனில் அந்தப் பொருளின் மீதான உரிமை அதன் உண்மையான உரிமையாளரிடம் இருந்து மாற்றப்படவில்லை என்பதனாலாகும்.
திருடர்கள் பலவிதமானவர்களாக இருந்தாலும் அவர்களையும் இரண்டு வகைக்குள் உள்ளடக்கலாம். உங்களை (மனதை)த் திருடுபவர்கள் ஒரு வகை. உடைமைகளைத் திருடுபவர்கள் இன்னொரு வகை. உண்மையில் நாம் எல்லோரும் திருடர்கள் தான். ஏனெனில் இந்த இரண்டு வகைத் திருட்டில் ஏதாவது ஒன்றை நாம் செய்திருப்போம் அல்லது செய்துகொண்டிருக்கிறோம்.
இந்தத் திருடர்களில் அசையும் அசையாச் சொத்துக்களைத் திருடுபவர்கள் சட்டத்தால் குற்றவாளிகளாகக் கருதப்பட்டு திருட்டின் தன்மைக்கும் திருடப்படும் சொத்தின் பெறுமதிக்கும் ஏற்றவாறு தண்டனையின் தன்மை அமையும்.
மாறாக மனதைத் திருடுபவர்கள் சமுதாய ஒழுக்க விதிகளுக்கு முரண்படாமல் திருடுவார்களாயின் அவர்கள் தண்டிக்கப் படாமல் தட்டிக்கொடுக்கப்படுகிறார்கள். இந்தத் திருடர்கள் அன்பு, அறிவு, அமைதி ஆகிய மூன்றையும் தமது திருட்டுக்கான கருவிகளாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
திருட்டு சிலருக்கு ஒருதொழில். சிலருக்கு ஒரு கலை. திருடர்கள் திறமைசாலிகள். ஆனால் புத்திசாலிகள் அல்ல. இவர்களால் ஒருவரிடம் இருக்கும் அத்தனை சொத்துக்களையும் திருட முடியாது.
ஏனெனில் மற்றவர்களுக்குத் தெரியாமல் அங்கு இங்கு என்று புதைத்து வைத்திருக்கும் சொத்துக்களையோ , ஒருவரிடம் உள்ள தொட்டுணர முடியாத கல்வி, புத்திக் கூர்மை , அனுபவம் போன்ற சொத்துக்களையோ திருட முடியாது. ஆனால் எந்தவித மட்டுப்படுத்தலுக்கும், கட்டுப்படுத்தலுக்கும் இடங்கொடாத ஒரேயொரு திருடன் இருக்கிறான்.
இந்தத் திருடன் தான் புத்திசாலியான திருடன். யார் இந்தத் திருடன்? இந்தப் புத்திசாலியான திருடன் எம்முடன் சேர்ந்தே இருப்பான். ஒரு கணப் பொழுதேனும் எம்மை விட்டுப் பிரியமாட்டான். எம்மால் சேகரிக்கப்படும் அனைத்தும் இந்தத் திருடனின் பார்வையிலும் பதிவிலும் இருந்து தப்புவதில்லை.
நாம் ஒவ்வொருவரும் எமக்கே உரித்தான பிரத்தியேகமான வாழ்க்கை முறையைக் (exclusive living system) கொண்டவர்கள். . நாம் வாழ்வது போல் இன்னொருவர் வாழ்ந்ததுமில்லை, வாழப் போவதுமில்லை. அத்தனை சிறப்பு வாய்ந்த வாழ்க்கை முறையை நாம் ஒவ்வொரும் நகர்த்திக்கொண்டிருக்கிறோம்.
இந்த வாழ்க்கை முறையில் நாம் ஒவ்வொருவரும் அறிவு, மதி நுட்பம், அனுபவம், அசையும் அசையாச் சொத்துக்கள் உட்பட பலவற்றைச் சேகரித்தவண்ணம் நகர்ந்துகொண்டிருக்கின்றோம். இந்த நகர்வுடன் புத்திசாலியான அந்தத் திருடனும் இணைந்து நகர்ந்துகொண்டிருக்கின்றான். தனக்குச் சாதகமான ஒரு
சந்தர்ப்பத்தில் இந்தப் பிரத்தியேகமான வாழ்க்கை முறைக்கு, எமது நகர்வுக்கு ஓரு முற்றுப்புள்ளி வைக்கும் ‘மரணம்’ தான் அந்தத் திருடன். முற்றுப்புள்ளி வைப்பதன் மூலம் நாம் சேர்த்து வைத்த அனைத்தையும் எமது அனுமதி இல்லாமல் எடுத்துச் செல்லும்
அந்தத் திருடன்தான் (கூற்றுவன், காலன், இயமன் எனப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும்) 'மரணம்'. மரணத்தைப் போல் எவருமே திருட முடியாது. உலகில் அதீத திறமைமிக்க திருடனிடம் கூட இந்தப் புத்திசாலியான திருடன் திருடிவிடுவான்.
நன்றியுடன் - KG Master
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
இந்த வாழ்க்கை முறையில் நாம் ஒவ்வொருவரும் அறிவு, மதி நுட்பம், அனுபவம், அசையும் அசையாச் சொத்துக்கள் உட்பட பலவற்றைச் சேகரித்தவண்ணம் நகர்ந்துகொண்டிருக்கின்றோம். இந்த நகர்வுடன் புத்திசாலியான அந்தத் திருடனும் இணைந்து நகர்ந்துகொண்டிருக்கின்றான்.
உண்மை தான் பதிவு
உண்மை தான் பதிவு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அருமையான பதிவு ..........
மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்
http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|