புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நட்பின் முகவ்ரிகள் தொலைவதில்லை ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .தாமோதரன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10நட்பின் முகவ்ரிகள் தொலைவதில்லை ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .தாமோதரன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10நட்பின் முகவ்ரிகள் தொலைவதில்லை ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .தாமோதரன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
2 Posts - 50%
ayyasamy ram
நட்பின் முகவ்ரிகள் தொலைவதில்லை ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .தாமோதரன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10நட்பின் முகவ்ரிகள் தொலைவதில்லை ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .தாமோதரன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10நட்பின் முகவ்ரிகள் தொலைவதில்லை ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .தாமோதரன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 25%
வேல்முருகன் காசி
நட்பின் முகவ்ரிகள் தொலைவதில்லை ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .தாமோதரன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10நட்பின் முகவ்ரிகள் தொலைவதில்லை ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .தாமோதரன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10நட்பின் முகவ்ரிகள் தொலைவதில்லை ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .தாமோதரன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நட்பின் முகவ்ரிகள் தொலைவதில்லை ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .தாமோதரன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10நட்பின் முகவ்ரிகள் தொலைவதில்லை ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .தாமோதரன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10நட்பின் முகவ்ரிகள் தொலைவதில்லை ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .தாமோதரன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
285 Posts - 45%
heezulia
நட்பின் முகவ்ரிகள் தொலைவதில்லை ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .தாமோதரன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10நட்பின் முகவ்ரிகள் தொலைவதில்லை ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .தாமோதரன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10நட்பின் முகவ்ரிகள் தொலைவதில்லை ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .தாமோதரன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
நட்பின் முகவ்ரிகள் தொலைவதில்லை ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .தாமோதரன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10நட்பின் முகவ்ரிகள் தொலைவதில்லை ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .தாமோதரன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10நட்பின் முகவ்ரிகள் தொலைவதில்லை ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .தாமோதரன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நட்பின் முகவ்ரிகள் தொலைவதில்லை ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .தாமோதரன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10நட்பின் முகவ்ரிகள் தொலைவதில்லை ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .தாமோதரன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10நட்பின் முகவ்ரிகள் தொலைவதில்லை ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .தாமோதரன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நட்பின் முகவ்ரிகள் தொலைவதில்லை ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .தாமோதரன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10நட்பின் முகவ்ரிகள் தொலைவதில்லை ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .தாமோதரன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10நட்பின் முகவ்ரிகள் தொலைவதில்லை ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .தாமோதரன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
20 Posts - 3%
prajai
நட்பின் முகவ்ரிகள் தொலைவதில்லை ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .தாமோதரன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10நட்பின் முகவ்ரிகள் தொலைவதில்லை ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .தாமோதரன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10நட்பின் முகவ்ரிகள் தொலைவதில்லை ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .தாமோதரன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நட்பின் முகவ்ரிகள் தொலைவதில்லை ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .தாமோதரன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10நட்பின் முகவ்ரிகள் தொலைவதில்லை ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .தாமோதரன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10நட்பின் முகவ்ரிகள் தொலைவதில்லை ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .தாமோதரன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நட்பின் முகவ்ரிகள் தொலைவதில்லை ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .தாமோதரன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10நட்பின் முகவ்ரிகள் தொலைவதில்லை ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .தாமோதரன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10நட்பின் முகவ்ரிகள் தொலைவதில்லை ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .தாமோதரன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நட்பின் முகவ்ரிகள் தொலைவதில்லை ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .தாமோதரன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10நட்பின் முகவ்ரிகள் தொலைவதில்லை ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .தாமோதரன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10நட்பின் முகவ்ரிகள் தொலைவதில்லை ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .தாமோதரன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
7 Posts - 1%
mruthun
நட்பின் முகவ்ரிகள் தொலைவதில்லை ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .தாமோதரன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10நட்பின் முகவ்ரிகள் தொலைவதில்லை ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .தாமோதரன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10நட்பின் முகவ்ரிகள் தொலைவதில்லை ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .தாமோதரன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்பின் முகவ்ரிகள் தொலைவதில்லை ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .தாமோதரன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Jul 16, 2013 8:16 pm

நட்பின் முகவ்ரிகள் தொலைவதில்லை !
நூல் ஆசிரியர் கவிஞர் மா .தாமோதரன் .
மின் அஞ்சல் mathamotharan@gmail.com
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

வெளியீடு யாழினி .30/8 கன்னிக்கோயில் முதல் தெரு ,அபிராம புரம் .சென்னை .600018.
விலை ரூபாய் 50.மின் அஞ்சல் minminihaiku@gmail.com

நூல் ஆசிரியர் கவிஞர் மா .தாமோதரன் அவர்கள் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றபோதும் இலக்கியப் பணியில் இருந்து என்றும் ஓய்வு பெறாதவர் .தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி .கவிதை எழுதும் எல்லோருக்கும் முதலில் வருவது காதல் கவிதைதான் .பிறகுதான் சமுதாயக் கவிதைகள் எழுத வரும் .

கவிஞர் மா .தாமோதரன் அவர்களும் முதல் மூன்று நூல்களில் முத்தாய்ப்பாக காதல் கவிதைகள் எழுதி விட்டு .நான்காவது நூலான இந்த நூலில் சமுதாயத்தை உற்று நோக்கி சமுதாயக் கவிதைகளை எளிதில் புரியும் புதுக்கவிதைகளாக வடித்துள்ளார் .பாராட்டுக்கள் .இலக்கியத்திற்கு எத்தனையோ வடிவம் இருந்தாலும் கவிதை வடிவம் ஒன்றுதான் நிலைத்து நிற்கும் என்பது என் கருத்து .நிலைத்து நிற்பதற்கு எடுத்துக்காட்டு திருக்குறள் .

அரசுத்துறையில் வட்டாட்சியராக பணிபுரிந்துக் கொண்டே இலக்கியப்பணியும் திறம்பட செய்துவரும் கவிஞர் பே .ராஜேந்திரன் அவர்களின் அணிந்துரை மிக நன்று .நூல் வடிவமைப்பில் பல புதுமைகள் செய்து வரும் இனிய நண்பர் ,மின்மினி ஆசிரியர் கன்னிக்கோவில் இராஜா அவர்களின் பதிப்புரை நன்று ..அட்டைப்படம் , அச்சு ,வடிவமைப்பு ,கவிதைகளுக்கு ஏற்ற புகைப்படங்கள் யாவும் மிக நன்று .

உள்ளத்தில் உள்ளது கவிதை .உணர்வின் வெளிப்பாடு கவிதை .உண்மையை உரைப்பது கவிதை .துணிந்து எழுதுவது கவிதை .எளிமையானது கவிதை .இனிமையானது கவிதை .இப்படி கவிதைக்கான அத்தனை விளக்கத்திற்கும் பொருந்துவதாக உள்ளன கவிதைகள் .கதை , கட்டுரை வாசிப்பதை விட கவிதை வாசிப்பது சுகமோ சுகம் .

திருவள்ளுவரை யாரும் கண்டதில்லை .அவர் இப்படி இருந்திருப்பார் என்று கற்பனையாக சர்மா என்ற ஓவியர் வரைந்த ஓவியம்தான் நாம் காணும் திருவள்ளுவர் .அந்த ஓவியத்தை ஒட்டி எழுந்தவைதான் திருவள்ளுவர் சிலைகள் .அதில் உள்ள யாரும் உணராத முரண்பாட்டை உணர்த்துகின்றார் .

முரண்பாடு !
மழித்தலும்
நீட்டலும்
வேண்டாம் என்ற
வள்ளுவனுக்கு
நாம் கொடுத்த
அடையாளம்
நீண்ட தாடி !

இக்கவிதையைப் படித்ததும் படித்த வாசகனை சிந்திக்க வைத்து வெற்றி பெறுகின்றார் நூல் ஆசிரியர் .

'வரும் முன் காக்க' என்று பொன்மொழி உண்டு .ஆனால் நாம் வரும் முன் காக்க மறந்து விடுகிறோம் .கவனக்குறைவை உணர்த்தும் கவிதை நன்று .

சரி செய்தல் !
சாலையின் குழி
சரி செய்யப்பட்டது !
நேற்றைய செய்தி
பள்ளத்தில் சைக்கிள் விழ
மாணவி பேருந்து
மோதி மரணம் !

நாட்டு மக்களுக்காக தங்கள் வாழ்க்கையையே தியாகம் செய்த ஒப்பற்ற , மாசற்ற தலைவர்களை எல்லாம் சாதி என்ற சகதிக்குள் அடைத்து மகிழும் மடமையைச் சாடும் கவிதை .

சுதந்திரத் தலைவர்கள் !
சுதந்திரப் போராட்டத் தியாகிகள்
சிலைகளாக நிற்கிறார்கள் இப்போது!
அவர்களெல்லாம்
பதவி கேட்காத
சாதிக்கொரு தலைவர்கள்
சிலைகளாகியும்
சிறைப்படுத்தப் பட்டுள்ளார்கள் !
சாத்தியப்படுமா ? இங்கு
சாதிகளிலிருந்து
சுதந்திரம் என்ற
ஏக்கத்தில்
சிலைகளாக நிற்கிறார்கள் !

ஒழுக்கத்தை உயிர்க்கு மேலாக உரைத்தார் திருவள்ளுவர் .அவர் வழியில் நின்று ஒழுக்கத்தின் மேன்மை உணர்த்தும் கவிதை .

பிறன் மனை
நோக்குங்கால்
பிறன் கண்கள்
பிழையாய்ப் பார்க்கும் .

இயற்கையை ரசிக்க வேண்டும் .ரசிக்கத் தெரிந்தவர்களுக்குத்தான் கவிதை எழுதும் ஆற்றல் வரும் .அந்த வகையில் அவர்களும் நூல் ஆசிரியரும் இயற்கையை ரசித்து உள்ளார் .

குளித்து ஒரு குளம் !
நீரோடை உருட்டியது
உருண்டன கூழாங்கற்கள் !

இரவெல்லாம்
முகம் பார்த்த நிலவின்
ஒளியில் குளித்தது குளம் !

மிக வித்தியாசமாக் சிந்தித்து கவிதை வடித்து உள்ளார் .பாருங்கள் .

நினைவு கூர்கிறோம் !
மலர்களை மலர்களோடு கோர்க்கிறோம் !
நலவர்களை நல்லவர்களோடு
நினைவு கூர்கிறோம் !
இயற்கையும் அவ்வாறே
ஞாபகப்படுத்திக் கொள்கிறது !
அதனால்
அக்டோபர் இரண்டு காந்தி ஜெயந்தி
காமராஜர் நினைவு நாளானது !
டிசம்பர் 24 பெரியார் , எம் ஜி .ஆர்
நினைவு நாட்களானது !

தன்னம்பிக்கை விதைக்கும் கவிதை மிக நன்று .

தன்னம்பிக்கை !
பட்டை தீட்டாதவரை
வைரங்களும் கூழாங்கற்களே !

வெளிப்படாதவரை முத்துக்களும்
சிப்பிகளே !

பொழியாதவரை மழையும்
வானில் மேகங்களே !

ஓடு திறக்காதவரை
பறவைகளும் முட்டைகளே !

செதுக்கப்படாதவரை சிற்பங்களும்
பாறைகளே !

வலிகள் இல்லாத வலிமை இல்லை !
பயணங்கள் இல்லாத பாதை இல்லை !

'நட்பின் முகவ்ரிகள் தொலைவதில்லை ' என்ற நூலின் தலைப்பை ஒட்டி நட்பை மேன்மைப் படுத்தி எழுதியுள்ள கவிதை நன்று .

எதிர்வரும் மரங்கள் புதர்கள்
மின் கம்பங்கள் கட்டிடங்கள்
பின்நோக்கிச் செல்கின்றன !
முன்னே செல்லச் செல்ல
நல்ல நட்பு மட்டும் பின் தொடர்கிறது !
நிழலாக அல்ல நமக்குள் உயிராக !

இப்படி நூல் முழுவதும் நல்ல கவிதைகள் நம்மை சிந்திக்க வைக்கின்றன .நல்ல சிந்தனைகளை விதைக்கின்றன .நூல் ஆசிரியர் கவிஞர் மா .தாமோதரன் .அவர்களுக்குப் பாராட்டுக்கள் .தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்

--

--

View previous topic View next topic Back to top

Similar topics
» நட்பின் நாட்கள் ! நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக