புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரையும் துணுக்கு செய்திகளும்....!
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
இரண்டு திசைகள்; ஒரே மாதிரி ஓவியம்!
மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலில் அம்மன் சன்னதிக்கு விபூதி விநாயகர் சிலைக்கு இடைப்பட்ட பகுதியில் பல ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.... அவற்றில் சுழலும் லிங்கமும், சுழலும் நந்தியும் குறிப்பிடத்தக்கது.. விபூதி விநயாகரை தரிசனம் செய்து விட்டு வரும் வழியில் மேல வரையப்பட்டுள்ள சுழலும் லிங்கமும், சுழலும் நந்தியை பார்த்தால் நம்மை பார்ப்பதுப் போன்று இருக்கும். அதேப் போன்று அம்மன் சன்னதி பகுதியில் இருந்து விபூதி விநாயகர் இருக்கும் இடம் நோக்கி வந்தால் இந்த இரண்டு ஓவியங்களும் நம்மை பார்ப்பது போல் இருக்கும். அதாவது இரண்டு திசைகளில் இருந்து பார்த்தாலும் நம்மை பார்ப்பது போல் இருப்பது தனி சிறப்பு...
சுழலும் லிங்கம்
சுழலும் நந்தி
மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலில் அம்மன் சன்னதிக்கு விபூதி விநாயகர் சிலைக்கு இடைப்பட்ட பகுதியில் பல ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.... அவற்றில் சுழலும் லிங்கமும், சுழலும் நந்தியும் குறிப்பிடத்தக்கது.. விபூதி விநயாகரை தரிசனம் செய்து விட்டு வரும் வழியில் மேல வரையப்பட்டுள்ள சுழலும் லிங்கமும், சுழலும் நந்தியை பார்த்தால் நம்மை பார்ப்பதுப் போன்று இருக்கும். அதேப் போன்று அம்மன் சன்னதி பகுதியில் இருந்து விபூதி விநாயகர் இருக்கும் இடம் நோக்கி வந்தால் இந்த இரண்டு ஓவியங்களும் நம்மை பார்ப்பது போல் இருக்கும். அதாவது இரண்டு திசைகளில் இருந்து பார்த்தாலும் நம்மை பார்ப்பது போல் இருப்பது தனி சிறப்பு...
சுழலும் லிங்கம்
சுழலும் நந்தி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
என்ன அவங்க பார்க்கலையே சாரி நான் அதை கவனிக்கலையே
நல்ல பகிர்வு மது.
நல்ல பகிர்வு மது.
சரித்திர சந்தன கல்:
63 ஒருவர் மூர்த்தி நாயனார். மதுரையை சேர்ந்த இவர், சந்தனம் அரைத்து கொடுத்து வந்தார். அப்போது மதுரை மன்னன் சமண சமயத்தை தழுவும்படி மக்களை வற்புறுத்தினார். மூர்த்தி நாயனார் இதற்கு ஒப்புக் கொள்ளாததால் அவருக்கு யாரும் சந்தன கடைகள் விற்க கூடாது என தடை விதித்தார். கடை கடையாக அலைந்தும் அவருக்கு சந்தன கடைகள் கிடைக்கவில்லை. கவலையுடன் கோவிலுக்கு திரும்பிய நாயனார், முழங்கையை சந்தனக் கட்டையாக நினைத்து கல்லில் தேய்த்தார், அப்போது 'இறைவன் அவர் முன்பு தோன்றி அரசன் இறப்பான், நீர் மன்னராவீர்' என கூறி மறைந்தார். மறுநாள் அரசன் இறக்க, பட்டத்து யானை இவருக்கு மாலையிட, மூர்த்தி நாயனார் மன்னரானார். அப்படிப்பட்ட மூர்த்தி நாயனார், சுவாமிக்கு சந்தனம் அரைக்க பயன் படுத்திய கல், மீனாட்சி அம்மன் கோவில் மடப்பள்ளி நுளைவாயில் அருகே இன்று உள்ளது அடிப்பகுதி குருகலாகவும், மேல் பகுதி அகலகமாகவும் காணப்படுகிறது. பெரிய புராணம் பாடலில் கூறப்பட்டுள்ள கல்லின் மகத்துவம் இதனருகே எழுதி வைக்கப்பட்டுள்ளது.
63 ஒருவர் மூர்த்தி நாயனார். மதுரையை சேர்ந்த இவர், சந்தனம் அரைத்து கொடுத்து வந்தார். அப்போது மதுரை மன்னன் சமண சமயத்தை தழுவும்படி மக்களை வற்புறுத்தினார். மூர்த்தி நாயனார் இதற்கு ஒப்புக் கொள்ளாததால் அவருக்கு யாரும் சந்தன கடைகள் விற்க கூடாது என தடை விதித்தார். கடை கடையாக அலைந்தும் அவருக்கு சந்தன கடைகள் கிடைக்கவில்லை. கவலையுடன் கோவிலுக்கு திரும்பிய நாயனார், முழங்கையை சந்தனக் கட்டையாக நினைத்து கல்லில் தேய்த்தார், அப்போது 'இறைவன் அவர் முன்பு தோன்றி அரசன் இறப்பான், நீர் மன்னராவீர்' என கூறி மறைந்தார். மறுநாள் அரசன் இறக்க, பட்டத்து யானை இவருக்கு மாலையிட, மூர்த்தி நாயனார் மன்னரானார். அப்படிப்பட்ட மூர்த்தி நாயனார், சுவாமிக்கு சந்தனம் அரைக்க பயன் படுத்திய கல், மீனாட்சி அம்மன் கோவில் மடப்பள்ளி நுளைவாயில் அருகே இன்று உள்ளது அடிப்பகுதி குருகலாகவும், மேல் பகுதி அகலகமாகவும் காணப்படுகிறது. பெரிய புராணம் பாடலில் கூறப்பட்டுள்ள கல்லின் மகத்துவம் இதனருகே எழுதி வைக்கப்பட்டுள்ளது.
மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்
http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
பயணங்கள் முடிவதில்லை
வயது முதிர்வு அதிக அழகை தரும் என்பார்கள் அது மனிதர்களுக்கு மட்டுமல்ல மனிதனால் உருவாக்கப் பட்டுள்ளவைகளுக்கும் பொருந்தும். படத்தில் நீங்கள் பார்ப்பது அந்தவகையான ஒரு அழகை தான்.
இது மதுரை வைகையாற்றின் குறுக்கே முதன் முதலில் 1889-ம ஆண்டு, டிசம்பர் 6 ம தேதி திறக்கப்பட்ட இந்த பாளத்துக்கு இன்று வயது 203.
பாலத்தை வேல்ஸ் இளவரசர் ஆல்பர்ட் விக்டர் திறப்பதாக இருந்தது. ஆனால் மதுரையில் காலரா பரவியதால் கடைசி நேரத்தில் அவரது பயணம் ரத்தானது. இருந்தும் பாலத்தை திறந்து வைத்த அன்றைய கலெக்டர் இந்த பாலத்துக்கு 'ஆல்பர்ட் விக்டர்' (ஏவி) மேம்பாலம் என்றே பெயரிட்டார். இன்றளவும் இந்த பெயரிலயே இப்பாலம் வழங்கப்படுகிறது . இன்றைய தேதியில் தினமும் கிட்டத்தட்ட மூணரை லட்சம் வாகனங்கள் இந்த பாலத்தில் செல்கிறதாம்.
வயது முதிர்வு அதிக அழகை தரும் என்பார்கள் அது மனிதர்களுக்கு மட்டுமல்ல மனிதனால் உருவாக்கப் பட்டுள்ளவைகளுக்கும் பொருந்தும். படத்தில் நீங்கள் பார்ப்பது அந்தவகையான ஒரு அழகை தான்.
இது மதுரை வைகையாற்றின் குறுக்கே முதன் முதலில் 1889-ம ஆண்டு, டிசம்பர் 6 ம தேதி திறக்கப்பட்ட இந்த பாளத்துக்கு இன்று வயது 203.
பாலத்தை வேல்ஸ் இளவரசர் ஆல்பர்ட் விக்டர் திறப்பதாக இருந்தது. ஆனால் மதுரையில் காலரா பரவியதால் கடைசி நேரத்தில் அவரது பயணம் ரத்தானது. இருந்தும் பாலத்தை திறந்து வைத்த அன்றைய கலெக்டர் இந்த பாலத்துக்கு 'ஆல்பர்ட் விக்டர்' (ஏவி) மேம்பாலம் என்றே பெயரிட்டார். இன்றளவும் இந்த பெயரிலயே இப்பாலம் வழங்கப்படுகிறது . இன்றைய தேதியில் தினமும் கிட்டத்தட்ட மூணரை லட்சம் வாகனங்கள் இந்த பாலத்தில் செல்கிறதாம்.
கல்யானையும், மழையும்:
இந்த கல்யானைக்கு பின்னால் மதுரை மக்களின் விசுவாசம் நிமிர்ந்து நிக்கிறது என்றால் ஆச்சரியாமாக இருக்கும். ஆனால் உண்மை அது தான். மதுரை கலெக்டர் பிளாக்பர்ன் நினைவாக மக்கள் செலவில் நகரில் விளக்குத்தூண் ஒன்று நிறுவபட்டது.அப்போது திருமலை நாயக்கர் அரண்மனை இடத்தில் இருந்த கல்யானையை எடுத்து இப்போதுள்ள யானைக்கல் பகுதியில் நிறுவினார்கள்.
வைககையாற்றைபார்த்தப்டி நிற்கும் இந்த கல்யானையை, 1963ம ஆண்டு நடந்த ஊர்வலத்துக்காக திசை திருப்பி வைத்தார்கள். அதன் பின் வந்த ஆண்டிகளில் மதுரையில் மழை பெய்யவேயில்லை.கடும் வறட்சி தாண்டவமாடியது. கல்யானை திசை திரும்பியதே இதற்கு காரணம் என்று கருதிய பொதுமக்கள், இரவோடு இரவாக மீண்டும் யானை சிலையை வைகை ஆற்றை பார்க்கும்படி மாற்றி வைத்தனர். அதன் பின்னரே மழை பெய்தாம்.
இந்த கல்யானைக்கு பின்னால் மதுரை மக்களின் விசுவாசம் நிமிர்ந்து நிக்கிறது என்றால் ஆச்சரியாமாக இருக்கும். ஆனால் உண்மை அது தான். மதுரை கலெக்டர் பிளாக்பர்ன் நினைவாக மக்கள் செலவில் நகரில் விளக்குத்தூண் ஒன்று நிறுவபட்டது.அப்போது திருமலை நாயக்கர் அரண்மனை இடத்தில் இருந்த கல்யானையை எடுத்து இப்போதுள்ள யானைக்கல் பகுதியில் நிறுவினார்கள்.
வைககையாற்றைபார்த்தப்டி நிற்கும் இந்த கல்யானையை, 1963ம ஆண்டு நடந்த ஊர்வலத்துக்காக திசை திருப்பி வைத்தார்கள். அதன் பின் வந்த ஆண்டிகளில் மதுரையில் மழை பெய்யவேயில்லை.கடும் வறட்சி தாண்டவமாடியது. கல்யானை திசை திரும்பியதே இதற்கு காரணம் என்று கருதிய பொதுமக்கள், இரவோடு இரவாக மீண்டும் யானை சிலையை வைகை ஆற்றை பார்க்கும்படி மாற்றி வைத்தனர். அதன் பின்னரே மழை பெய்தாம்.
மன்னனுக்கு மரியாதை
மதுரையின் முதல் அடையாளம் மீனாட்சி அம்மன் கோவில் என்றால் இரண்டாவது அடையாளம்க இருப்பது மீனாட்சி அம்மன் கோவிலிருந்து 4 கி.மீ. தொலைவிலுள்ள தெப்பக்குளத்தை சொல்லலாம். பிரமாண்டமான இந்த குளத்தின் நடுவே நீராழி மண்டபமும், மைய மண்டபத்தில் பெய விமானமும் உள்ளது. மஹால் கட்ட தேவைப்பட்ட மணலுக்காக திருமலை நாயக்காரல் தொண்டப்பட்ட பள்ளமே, பின்னர் தெப்பக்குளமாக மாற்றப்பட்டது. இங்கு தோண்டிய போது மண்ணுக்குள் கிடைத்த சிலையே இப்போது மீனாட்சி அம்மன் கோவிலுள்ள முக்குறுணி விநயாகர் ஆவார். குளத்தை உருவாக்கிய திருமலை நாயக்கரின் சிற்பம் மைய மண்டபத்தில் உள்ளது. ஒவ்வொரு தை மாதமும் நடக்கும், தெப்பத்திருவிழாவின் இறுதிநாளன்று , மைய மண்டபத்திலுள்ள திருமாலை நாயக்கருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்துகிறார்கள்.
மதுரையின் முதல் அடையாளம் மீனாட்சி அம்மன் கோவில் என்றால் இரண்டாவது அடையாளம்க இருப்பது மீனாட்சி அம்மன் கோவிலிருந்து 4 கி.மீ. தொலைவிலுள்ள தெப்பக்குளத்தை சொல்லலாம். பிரமாண்டமான இந்த குளத்தின் நடுவே நீராழி மண்டபமும், மைய மண்டபத்தில் பெய விமானமும் உள்ளது. மஹால் கட்ட தேவைப்பட்ட மணலுக்காக திருமலை நாயக்காரல் தொண்டப்பட்ட பள்ளமே, பின்னர் தெப்பக்குளமாக மாற்றப்பட்டது. இங்கு தோண்டிய போது மண்ணுக்குள் கிடைத்த சிலையே இப்போது மீனாட்சி அம்மன் கோவிலுள்ள முக்குறுணி விநயாகர் ஆவார். குளத்தை உருவாக்கிய திருமலை நாயக்கரின் சிற்பம் மைய மண்டபத்தில் உள்ளது. ஒவ்வொரு தை மாதமும் நடக்கும், தெப்பத்திருவிழாவின் இறுதிநாளன்று , மைய மண்டபத்திலுள்ள திருமாலை நாயக்கருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்துகிறார்கள்.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மதுரையின் சிறப்பை சிறப்பாக அறிந்தோம் .
தொடருங்கள் மது!
தொடருங்கள் மது!
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|