புதிய பதிவுகள்
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_m10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10 
54 Posts - 43%
ayyasamy ram
மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_m10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10 
53 Posts - 42%
T.N.Balasubramanian
மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_m10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_m10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_m10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10 
3 Posts - 2%
jairam
மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_m10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10 
2 Posts - 2%
சிவா
மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_m10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10 
1 Post - 1%
Manimegala
மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_m10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_m10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_m10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10 
136 Posts - 37%
mohamed nizamudeen
மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_m10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10 
15 Posts - 4%
prajai
மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_m10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_m10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10 
7 Posts - 2%
jairam
மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_m10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10 
4 Posts - 1%
Jenila
மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_m10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10 
4 Posts - 1%
Rutu
மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_m10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_m10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_m10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரையும் துணுக்கு செய்திகளும்....!


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun Jul 14, 2013 11:48 am

இரண்டு திசைகள்; ஒரே மாதிரி ஓவியம்!

மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலில் அம்மன் சன்னதிக்கு விபூதி விநாயகர் சிலைக்கு இடைப்பட்ட பகுதியில் பல ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.... அவற்றில் சுழலும் லிங்கமும், சுழலும் நந்தியும் குறிப்பிடத்தக்கது.. விபூதி விநயாகரை தரிசனம் செய்து விட்டு வரும் வழியில் மேல வரையப்பட்டுள்ள சுழலும் லிங்கமும், சுழலும் நந்தியை பார்த்தால் நம்மை பார்ப்பதுப் போன்று இருக்கும். அதேப் போன்று அம்மன் சன்னதி பகுதியில் இருந்து விபூதி விநாயகர் இருக்கும் இடம் நோக்கி வந்தால் இந்த இரண்டு ஓவியங்களும் நம்மை பார்ப்பது போல் இருக்கும். அதாவது இரண்டு திசைகளில் இருந்து பார்த்தாலும் நம்மை பார்ப்பது போல் இருப்பது தனி சிறப்பு...


சுழலும் லிங்கம்

மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Jhlm

சுழலும் நந்தி

மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Pyf7



மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Mமதுரையும் துணுக்கு செய்திகளும்....! Aமதுரையும் துணுக்கு செய்திகளும்....! Dமதுரையும் துணுக்கு செய்திகளும்....! Hமதுரையும் துணுக்கு செய்திகளும்....! U



மதுரையும் துணுக்கு செய்திகளும்....! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jul 14, 2013 11:52 am

என்ன அவங்க பார்க்கலையே சாரி நான் அதை கவனிக்கலையே புன்னகை

நல்ல பகிர்வு மது.




மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun Jul 14, 2013 11:55 am

இன்று டைல்ஸ் கற்கள் பாதிக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள , மதுரை கீழசித்திரை வீதி வழியாக அம்மன் சன்னதிக்கு செல்லும் வழி தான் இது முன்புற குடிசைகளுடன் ஆள் அரவமற்று இப்படி காணப்படும் ஆண்டு 1860.

மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Fitr



மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Mமதுரையும் துணுக்கு செய்திகளும்....! Aமதுரையும் துணுக்கு செய்திகளும்....! Dமதுரையும் துணுக்கு செய்திகளும்....! Hமதுரையும் துணுக்கு செய்திகளும்....! U



மதுரையும் துணுக்கு செய்திகளும்....! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun Jul 14, 2013 11:56 am

யினியவன் wrote:என்ன அவங்க பார்க்கலையே சாரி நான் அதை கவனிக்கலையே புன்னகை

நல்ல பகிர்வு மது.
நன்றி அண்ணா நீங்க போய்ருக்கீங்களா?





மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Mமதுரையும் துணுக்கு செய்திகளும்....! Aமதுரையும் துணுக்கு செய்திகளும்....! Dமதுரையும் துணுக்கு செய்திகளும்....! Hமதுரையும் துணுக்கு செய்திகளும்....! U



மதுரையும் துணுக்கு செய்திகளும்....! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun Jul 14, 2013 12:23 pm

சரித்திர சந்தன கல்:

63 ஒருவர் மூர்த்தி நாயனார். மதுரையை சேர்ந்த இவர், சந்தனம் அரைத்து கொடுத்து வந்தார். அப்போது மதுரை மன்னன் சமண சமயத்தை தழுவும்படி மக்களை வற்புறுத்தினார். மூர்த்தி நாயனார் இதற்கு ஒப்புக் கொள்ளாததால் அவருக்கு யாரும் சந்தன கடைகள் விற்க கூடாது என தடை விதித்தார். கடை கடையாக அலைந்தும் அவருக்கு சந்தன கடைகள் கிடைக்கவில்லை. கவலையுடன் கோவிலுக்கு திரும்பிய நாயனார், முழங்கையை சந்தனக் கட்டையாக நினைத்து கல்லில் தேய்த்தார், அப்போது 'இறைவன் அவர் முன்பு தோன்றி அரசன் இறப்பான், நீர் மன்னராவீர்' என கூறி மறைந்தார். மறுநாள் அரசன் இறக்க, பட்டத்து யானை இவருக்கு மாலையிட, மூர்த்தி நாயனார் மன்னரானார். அப்படிப்பட்ட மூர்த்தி நாயனார், சுவாமிக்கு சந்தனம் அரைக்க பயன் படுத்திய கல், மீனாட்சி அம்மன் கோவில் மடப்பள்ளி நுளைவாயில் அருகே இன்று உள்ளது அடிப்பகுதி குருகலாகவும், மேல் பகுதி அகலகமாகவும் காணப்படுகிறது. பெரிய புராணம் பாடலில் கூறப்பட்டுள்ள கல்லின் மகத்துவம் இதனருகே எழுதி வைக்கப்பட்டுள்ளது.

மதுரையும் துணுக்கு செய்திகளும்....! 7gxx



மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Mமதுரையும் துணுக்கு செய்திகளும்....! Aமதுரையும் துணுக்கு செய்திகளும்....! Dமதுரையும் துணுக்கு செய்திகளும்....! Hமதுரையும் துணுக்கு செய்திகளும்....! U



மதுரையும் துணுக்கு செய்திகளும்....! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Sun Jul 14, 2013 12:29 pm

சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு 



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun Jul 14, 2013 12:47 pm

பயணங்கள் முடிவதில்லை

வயது முதிர்வு அதிக அழகை தரும் என்பார்கள் அது மனிதர்களுக்கு மட்டுமல்ல மனிதனால் உருவாக்கப் பட்டுள்ளவைகளுக்கும் பொருந்தும். படத்தில் நீங்கள் பார்ப்பது அந்தவகையான ஒரு அழகை தான்.

மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Ra6t

இது மதுரை வைகையாற்றின் குறுக்கே முதன் முதலில் 1889-ம ஆண்டு, டிசம்பர் 6 ம தேதி திறக்கப்பட்ட இந்த பாளத்துக்கு இன்று வயது 203.

பாலத்தை வேல்ஸ் இளவரசர் ஆல்பர்ட் விக்டர் திறப்பதாக இருந்தது. ஆனால் மதுரையில் காலரா பரவியதால் கடைசி நேரத்தில் அவரது பயணம் ரத்தானது. இருந்தும் பாலத்தை திறந்து வைத்த அன்றைய கலெக்டர்  இந்த பாலத்துக்கு 'ஆல்பர்ட் விக்டர்' (ஏவி) மேம்பாலம் என்றே பெயரிட்டார். இன்றளவும் இந்த பெயரிலயே இப்பாலம் வழங்கப்படுகிறது . இன்றைய தேதியில் தினமும் கிட்டத்தட்ட மூணரை லட்சம் வாகனங்கள் இந்த பாலத்தில் செல்கிறதாம்.



மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Mமதுரையும் துணுக்கு செய்திகளும்....! Aமதுரையும் துணுக்கு செய்திகளும்....! Dமதுரையும் துணுக்கு செய்திகளும்....! Hமதுரையும் துணுக்கு செய்திகளும்....! U



மதுரையும் துணுக்கு செய்திகளும்....! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun Jul 14, 2013 1:04 pm

கல்யானையும், மழையும்:

மதுரையும் துணுக்கு செய்திகளும்....! F7tw

இந்த கல்யானைக்கு பின்னால் மதுரை மக்களின் விசுவாசம் நிமிர்ந்து நிக்கிறது என்றால் ஆச்சரியாமாக இருக்கும். ஆனால் உண்மை அது தான். மதுரை கலெக்டர் பிளாக்பர்ன் நினைவாக மக்கள் செலவில் நகரில் விளக்குத்தூண் ஒன்று நிறுவபட்டது.அப்போது திருமலை நாயக்கர் அரண்மனை இடத்தில் இருந்த கல்யானையை எடுத்து இப்போதுள்ள யானைக்கல் பகுதியில் நிறுவினார்கள்.

வைககையாற்றைபார்த்தப்டி நிற்கும் இந்த கல்யானையை, 1963ம ஆண்டு நடந்த ஊர்வலத்துக்காக திசை திருப்பி வைத்தார்கள். அதன் பின் வந்த ஆண்டிகளில் மதுரையில் மழை பெய்யவேயில்லை.கடும் வறட்சி தாண்டவமாடியது. கல்யானை திசை திரும்பியதே இதற்கு காரணம் என்று கருதிய பொதுமக்கள், இரவோடு இரவாக மீண்டும் யானை சிலையை வைகை ஆற்றை பார்க்கும்படி மாற்றி வைத்தனர். அதன் பின்னரே மழை பெய்தாம்.



மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Mமதுரையும் துணுக்கு செய்திகளும்....! Aமதுரையும் துணுக்கு செய்திகளும்....! Dமதுரையும் துணுக்கு செய்திகளும்....! Hமதுரையும் துணுக்கு செய்திகளும்....! U



மதுரையும் துணுக்கு செய்திகளும்....! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun Jul 14, 2013 1:46 pm

மன்னனுக்கு மரியாதை

மதுரையும் துணுக்கு செய்திகளும்....! 5g34

மதுரையின் முதல் அடையாளம் மீனாட்சி அம்மன் கோவில் என்றால் இரண்டாவது அடையாளம்க இருப்பது மீனாட்சி அம்மன் கோவிலிருந்து 4 கி.மீ. தொலைவிலுள்ள தெப்பக்குளத்தை சொல்லலாம். பிரமாண்டமான இந்த குளத்தின் நடுவே நீராழி மண்டபமும், மைய மண்டபத்தில் பெய விமானமும் உள்ளது. மஹால் கட்ட தேவைப்பட்ட மணலுக்காக திருமலை நாயக்காரல் தொண்டப்பட்ட பள்ளமே, பின்னர் தெப்பக்குளமாக மாற்றப்பட்டது. இங்கு தோண்டிய போது மண்ணுக்குள் கிடைத்த சிலையே இப்போது மீனாட்சி அம்மன் கோவிலுள்ள முக்குறுணி விநயாகர் ஆவார். குளத்தை உருவாக்கிய திருமலை நாயக்கரின் சிற்பம் மைய மண்டபத்தில் உள்ளது. ஒவ்வொரு தை மாதமும் நடக்கும், தெப்பத்திருவிழாவின் இறுதிநாளன்று , மைய மண்டபத்திலுள்ள திருமாலை நாயக்கருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்துகிறார்கள்.



மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Mமதுரையும் துணுக்கு செய்திகளும்....! Aமதுரையும் துணுக்கு செய்திகளும்....! Dமதுரையும் துணுக்கு செய்திகளும்....! Hமதுரையும் துணுக்கு செய்திகளும்....! U



மதுரையும் துணுக்கு செய்திகளும்....! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jul 14, 2013 1:52 pm

மதுரையின் சிறப்பை சிறப்பாக அறிந்தோம் .
தொடருங்கள் மது!

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக