புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_m10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10 
34 Posts - 49%
heezulia
மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_m10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10 
33 Posts - 47%
rajuselvam
மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_m10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_m10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_m10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_m10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_m10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_m10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_m10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10 
17 Posts - 2%
prajai
மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_m10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_m10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10 
9 Posts - 1%
jairam
மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_m10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_m10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10 
4 Posts - 1%
Jenila
மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_m10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_m10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரையும் துணுக்கு செய்திகளும்....!


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun Jul 14, 2013 11:48 am

இரண்டு திசைகள்; ஒரே மாதிரி ஓவியம்!

மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலில் அம்மன் சன்னதிக்கு விபூதி விநாயகர் சிலைக்கு இடைப்பட்ட பகுதியில் பல ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.... அவற்றில் சுழலும் லிங்கமும், சுழலும் நந்தியும் குறிப்பிடத்தக்கது.. விபூதி விநயாகரை தரிசனம் செய்து விட்டு வரும் வழியில் மேல வரையப்பட்டுள்ள சுழலும் லிங்கமும், சுழலும் நந்தியை பார்த்தால் நம்மை பார்ப்பதுப் போன்று இருக்கும். அதேப் போன்று அம்மன் சன்னதி பகுதியில் இருந்து விபூதி விநாயகர் இருக்கும் இடம் நோக்கி வந்தால் இந்த இரண்டு ஓவியங்களும் நம்மை பார்ப்பது போல் இருக்கும். அதாவது இரண்டு திசைகளில் இருந்து பார்த்தாலும் நம்மை பார்ப்பது போல் இருப்பது தனி சிறப்பு...


சுழலும் லிங்கம்

மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Jhlm

சுழலும் நந்தி

மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Pyf7



மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Mமதுரையும் துணுக்கு செய்திகளும்....! Aமதுரையும் துணுக்கு செய்திகளும்....! Dமதுரையும் துணுக்கு செய்திகளும்....! Hமதுரையும் துணுக்கு செய்திகளும்....! U



மதுரையும் துணுக்கு செய்திகளும்....! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jul 14, 2013 11:52 am

என்ன அவங்க பார்க்கலையே சாரி நான் அதை கவனிக்கலையே புன்னகை

நல்ல பகிர்வு மது.




மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun Jul 14, 2013 11:55 am

இன்று டைல்ஸ் கற்கள் பாதிக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள , மதுரை கீழசித்திரை வீதி வழியாக அம்மன் சன்னதிக்கு செல்லும் வழி தான் இது முன்புற குடிசைகளுடன் ஆள் அரவமற்று இப்படி காணப்படும் ஆண்டு 1860.

மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Fitr



மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Mமதுரையும் துணுக்கு செய்திகளும்....! Aமதுரையும் துணுக்கு செய்திகளும்....! Dமதுரையும் துணுக்கு செய்திகளும்....! Hமதுரையும் துணுக்கு செய்திகளும்....! U



மதுரையும் துணுக்கு செய்திகளும்....! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun Jul 14, 2013 11:56 am

யினியவன் wrote:என்ன அவங்க பார்க்கலையே சாரி நான் அதை கவனிக்கலையே புன்னகை

நல்ல பகிர்வு மது.
நன்றி அண்ணா நீங்க போய்ருக்கீங்களா?





மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Mமதுரையும் துணுக்கு செய்திகளும்....! Aமதுரையும் துணுக்கு செய்திகளும்....! Dமதுரையும் துணுக்கு செய்திகளும்....! Hமதுரையும் துணுக்கு செய்திகளும்....! U



மதுரையும் துணுக்கு செய்திகளும்....! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun Jul 14, 2013 12:23 pm

சரித்திர சந்தன கல்:

63 ஒருவர் மூர்த்தி நாயனார். மதுரையை சேர்ந்த இவர், சந்தனம் அரைத்து கொடுத்து வந்தார். அப்போது மதுரை மன்னன் சமண சமயத்தை தழுவும்படி மக்களை வற்புறுத்தினார். மூர்த்தி நாயனார் இதற்கு ஒப்புக் கொள்ளாததால் அவருக்கு யாரும் சந்தன கடைகள் விற்க கூடாது என தடை விதித்தார். கடை கடையாக அலைந்தும் அவருக்கு சந்தன கடைகள் கிடைக்கவில்லை. கவலையுடன் கோவிலுக்கு திரும்பிய நாயனார், முழங்கையை சந்தனக் கட்டையாக நினைத்து கல்லில் தேய்த்தார், அப்போது 'இறைவன் அவர் முன்பு தோன்றி அரசன் இறப்பான், நீர் மன்னராவீர்' என கூறி மறைந்தார். மறுநாள் அரசன் இறக்க, பட்டத்து யானை இவருக்கு மாலையிட, மூர்த்தி நாயனார் மன்னரானார். அப்படிப்பட்ட மூர்த்தி நாயனார், சுவாமிக்கு சந்தனம் அரைக்க பயன் படுத்திய கல், மீனாட்சி அம்மன் கோவில் மடப்பள்ளி நுளைவாயில் அருகே இன்று உள்ளது அடிப்பகுதி குருகலாகவும், மேல் பகுதி அகலகமாகவும் காணப்படுகிறது. பெரிய புராணம் பாடலில் கூறப்பட்டுள்ள கல்லின் மகத்துவம் இதனருகே எழுதி வைக்கப்பட்டுள்ளது.

மதுரையும் துணுக்கு செய்திகளும்....! 7gxx



மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Mமதுரையும் துணுக்கு செய்திகளும்....! Aமதுரையும் துணுக்கு செய்திகளும்....! Dமதுரையும் துணுக்கு செய்திகளும்....! Hமதுரையும் துணுக்கு செய்திகளும்....! U



மதுரையும் துணுக்கு செய்திகளும்....! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Sun Jul 14, 2013 12:29 pm

சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு 



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun Jul 14, 2013 12:47 pm

பயணங்கள் முடிவதில்லை

வயது முதிர்வு அதிக அழகை தரும் என்பார்கள் அது மனிதர்களுக்கு மட்டுமல்ல மனிதனால் உருவாக்கப் பட்டுள்ளவைகளுக்கும் பொருந்தும். படத்தில் நீங்கள் பார்ப்பது அந்தவகையான ஒரு அழகை தான்.

மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Ra6t

இது மதுரை வைகையாற்றின் குறுக்கே முதன் முதலில் 1889-ம ஆண்டு, டிசம்பர் 6 ம தேதி திறக்கப்பட்ட இந்த பாளத்துக்கு இன்று வயது 203.

பாலத்தை வேல்ஸ் இளவரசர் ஆல்பர்ட் விக்டர் திறப்பதாக இருந்தது. ஆனால் மதுரையில் காலரா பரவியதால் கடைசி நேரத்தில் அவரது பயணம் ரத்தானது. இருந்தும் பாலத்தை திறந்து வைத்த அன்றைய கலெக்டர்  இந்த பாலத்துக்கு 'ஆல்பர்ட் விக்டர்' (ஏவி) மேம்பாலம் என்றே பெயரிட்டார். இன்றளவும் இந்த பெயரிலயே இப்பாலம் வழங்கப்படுகிறது . இன்றைய தேதியில் தினமும் கிட்டத்தட்ட மூணரை லட்சம் வாகனங்கள் இந்த பாலத்தில் செல்கிறதாம்.



மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Mமதுரையும் துணுக்கு செய்திகளும்....! Aமதுரையும் துணுக்கு செய்திகளும்....! Dமதுரையும் துணுக்கு செய்திகளும்....! Hமதுரையும் துணுக்கு செய்திகளும்....! U



மதுரையும் துணுக்கு செய்திகளும்....! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun Jul 14, 2013 1:04 pm

கல்யானையும், மழையும்:

மதுரையும் துணுக்கு செய்திகளும்....! F7tw

இந்த கல்யானைக்கு பின்னால் மதுரை மக்களின் விசுவாசம் நிமிர்ந்து நிக்கிறது என்றால் ஆச்சரியாமாக இருக்கும். ஆனால் உண்மை அது தான். மதுரை கலெக்டர் பிளாக்பர்ன் நினைவாக மக்கள் செலவில் நகரில் விளக்குத்தூண் ஒன்று நிறுவபட்டது.அப்போது திருமலை நாயக்கர் அரண்மனை இடத்தில் இருந்த கல்யானையை எடுத்து இப்போதுள்ள யானைக்கல் பகுதியில் நிறுவினார்கள்.

வைககையாற்றைபார்த்தப்டி நிற்கும் இந்த கல்யானையை, 1963ம ஆண்டு நடந்த ஊர்வலத்துக்காக திசை திருப்பி வைத்தார்கள். அதன் பின் வந்த ஆண்டிகளில் மதுரையில் மழை பெய்யவேயில்லை.கடும் வறட்சி தாண்டவமாடியது. கல்யானை திசை திரும்பியதே இதற்கு காரணம் என்று கருதிய பொதுமக்கள், இரவோடு இரவாக மீண்டும் யானை சிலையை வைகை ஆற்றை பார்க்கும்படி மாற்றி வைத்தனர். அதன் பின்னரே மழை பெய்தாம்.



மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Mமதுரையும் துணுக்கு செய்திகளும்....! Aமதுரையும் துணுக்கு செய்திகளும்....! Dமதுரையும் துணுக்கு செய்திகளும்....! Hமதுரையும் துணுக்கு செய்திகளும்....! U



மதுரையும் துணுக்கு செய்திகளும்....! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun Jul 14, 2013 1:46 pm

மன்னனுக்கு மரியாதை

மதுரையும் துணுக்கு செய்திகளும்....! 5g34

மதுரையின் முதல் அடையாளம் மீனாட்சி அம்மன் கோவில் என்றால் இரண்டாவது அடையாளம்க இருப்பது மீனாட்சி அம்மன் கோவிலிருந்து 4 கி.மீ. தொலைவிலுள்ள தெப்பக்குளத்தை சொல்லலாம். பிரமாண்டமான இந்த குளத்தின் நடுவே நீராழி மண்டபமும், மைய மண்டபத்தில் பெய விமானமும் உள்ளது. மஹால் கட்ட தேவைப்பட்ட மணலுக்காக திருமலை நாயக்காரல் தொண்டப்பட்ட பள்ளமே, பின்னர் தெப்பக்குளமாக மாற்றப்பட்டது. இங்கு தோண்டிய போது மண்ணுக்குள் கிடைத்த சிலையே இப்போது மீனாட்சி அம்மன் கோவிலுள்ள முக்குறுணி விநயாகர் ஆவார். குளத்தை உருவாக்கிய திருமலை நாயக்கரின் சிற்பம் மைய மண்டபத்தில் உள்ளது. ஒவ்வொரு தை மாதமும் நடக்கும், தெப்பத்திருவிழாவின் இறுதிநாளன்று , மைய மண்டபத்திலுள்ள திருமாலை நாயக்கருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்துகிறார்கள்.



மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Mமதுரையும் துணுக்கு செய்திகளும்....! Aமதுரையும் துணுக்கு செய்திகளும்....! Dமதுரையும் துணுக்கு செய்திகளும்....! Hமதுரையும் துணுக்கு செய்திகளும்....! U



மதுரையும் துணுக்கு செய்திகளும்....! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jul 14, 2013 1:52 pm

மதுரையின் சிறப்பை சிறப்பாக அறிந்தோம் .
தொடருங்கள் மது!

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக