புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_m10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_m10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_m10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_m10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10 
17 Posts - 4%
prajai
தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_m10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_m10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_m10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10 
8 Posts - 2%
jairam
தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_m10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10 
4 Posts - 1%
Jenila
தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_m10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10 
4 Posts - 1%
Rutu
தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_m10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_m10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர்களே தமிழை அவமதிப்பதா!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Jul 16, 2013 7:42 am

இப்போது பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டிலுமே மொழிப் புலமை இருப்பதில்லை. அம் மொழிமீது மாணவர்களுக்கு உள்ள ஆர்வக்குறைவும் அவற்றைக் கற்றுத்தரும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பற்ற உணர்வுமே இதற்குக் காரணங்களாகும்.

இந்த நிலையில் பெற்றோரும் தனியார் பள்ளிக்கூட நிர்வாகங்களும் தமிழைப் புறக்கணிப்பதைப் பார்த்தால் நெஞ்சம் பதறுகிறது. தமிழர்களே தமிழுக்குத் துரோகம் செய்யலாமா?

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு தொலைக்காட்சியில் பெற்றோர் மற்றும் அவர்களுடைய குழந்தைகள் பங்கேற்ற விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பானது. குழந்தைகளுடைய வாழ்க்கையில் தமிழ்ப்பயன்பாடு எவ்வாறு குறைந்து வருகிறது என்பது பற்றியது அது. அந்த விவாத நிகழ்ச்சியைப் பார்த்த எனக்கு ஒருபுறம் அதிர்ச்சியும் மறுபுறம் தாங்கொணாத வருத்தமும் ஏற்பட்டது.

ஏனெனில் தன்னுடைய மகனுக்குத் தமிழ் சரியாகப் படிக்க வரவில்லையென்பதால் அவரின் முதல் பாடமாக பிரெஞ்ச் தேர்வு செய்யப்பட்டதாக ஒரு தாய் கூறினார்.

தாய்மொழியான தமிழே சரியாக வரவில்லையென கூறிய அந்தத் தாய், கூடுதல் கவனம் செலுத்தி அப்பிள்ளைக்கு வீட்டில் தமிழ் மொழிப் பயிற்சி அளித்திருக்கலாமே?

தன்னுடைய பள்ளிப் படிப்பில் தமிழையே படிக்கவில்லையென மற்றொரு பிள்ளை அந்நிகழ்ச்சியில் கூறினார். அவர் கல்லூரிக்குச் சென்றபோது அங்கு தமிழ் மொழியைக் கட்டாயமாகப் படிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும், தமிழைப் படிக்கும்போது மிகவும் சிரமப்பட்டதாகவும், தமிழ் எழுத்துகளை எழுத மிகவும் கடினமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

மற்றவர்களோடு பேசும்பொழுது தமிழில் பேசுவதற்கு மிகவும் கூச்சப்படுவதாகவும், அந்த நிலைக்கு தங்களுடைய பெற்றோர்களும், பள்ளிக்கூட சூழ்நிலையுமேதான் காரணம் எனவும் சிலர் தெரிவித்தனர்.

அதிலும் பள்ளிக் கூடங்களில் தமிழில் பேசினால் ஒரு வார்த்தைக்கு ஒரு ரூபாய் அபராதம், மதிப்பெண்கள் குறைப்பு, பள்ளி முதல்வரைச் சந்திப்பது, பெற்றோர்களை அழைத்து வந்து விளக்கம் அளிப்பது உள்ளிட்ட தண்டனைகளை அனுபவிக்க நேரும் என்பதால் தாங்கள் ஆங்கிலத்தில் பேச வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதாக அப்பிள்ளைகள் கூறினர். ஆங்கிலம் பேசச் சொல்லி மிகவும் கட்டாயப்படுத்தியது தங்களுடைய தாய்தான் என பெரும்பாலான பிள்ளைகள் தெரிவித்திருந்தனர்.

இவற்றையெல்லாம் பார்க்கும்பொழுது, ஆங்கில மொழி மாணவர்களுக்குக் கற்பிக்கப்படவில்லை, திணிக்கப்பட்டுள்ளது என்று புரிகிறது.

அதே வேளையில் தாய் மொழியாம் தமிழ் மொழி ஒரேயடியாக புறக்கணிக்கப்பட்டு வருவதும் அதைவிடத் தெளிவாகத் தெரிகிறது.

ஒருவருக்கு தாய் மொழி என்பது மிகவும் அவசியமானது. தாய் மொழியில்தான் ஆரம்பக் கல்வியைக் கற்கிறோம். ஆனால் இப்போது தாய் மொழியில் கூட ஆரம்பக் கல்வியைக் கற்பதில்லை. ஆங்கில மோகம் தமிழர்களை ஆட்டிப் படைக்கிறது.

ஆங்கிலம் தேவைதான். அது ஒருவருடைய வாழ்க்கைக் கல்விக்கு அவசியமானதாகக் கருதப்படுகிறது. தமிழ் மொழியோடு ஆங்கிலத்தைக் கற்பதில் தவறில்லை.

தாய் மொழியாகிய தமிழைப் புறக்கணித்துவிட்டு ஆங்கிலத்தைக் கற்பது மிகவும் வருத்தத்திற்குரியதாகும்.

ஆங்கிலத்தை அரைகுறையாகக் கற்றுக்கொண்டு தங்கள் குழந்தைகள் பேசுவதற்கே பல பெற்றோர்கள் புளகாங்கிதமடைந்து மகிழ்கிறார்கள்.

தமிழ், ஆங்கிலம் இரண்டையுமே தரமின்றித் தான் கற்றுவருகிறார்கள் என்றாலும் தமிழ் புறக்கணிக்கும் போக்கு வேதனையைக் கூட்டுகிறது. தமிழர்களே தமிழை அவமதித்தால் எப்படி?
நன்றி-தினமணி

manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Tue Jul 16, 2013 10:48 am

சாமி wrote: இவற்றையெல்லாம் பார்க்கும்பொழுது, ஆங்கில மொழி மாணவர்களுக்குக் கற்பிக்கப்படவில்லை, திணிக்கப்பட்டுள்ளது என்று புரிகிறது.

ஆங்கில மோகம் தமிழர்களை ஆட்டிப் படைக்கிறது.
100 % உண்மை ...
அருமையான பதிவு சூப்பருங்க 



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jul 16, 2013 10:51 am

சாமி wrote: தமிழர்களே தமிழை அவமதித்தால் எப்படி?
எனக்கும் இது ஏன் என்று நீண்ட நாளாக குழப்பம்

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Jul 16, 2013 12:00 pm

ஆங்கிலம் பேசுவதோ அல்லது ஆங்கிலம் கலந்து பேசுவதோதான் நாக்ரீகம், அப்போதுதான் நம்மை அறிவார்ந்தவர்களாகப் பார்ப்பார்கள் என்கிற கேவலமான மாயை என்று விலகுகிறதோ, அன்றுதான் இப்பிரச்சனைக்கு விடிவுகாலம். ஆனால் பெரும்பான்மைத் தமிழர்களின் நாடி நரம்புகளிலெல்லாம் ஊறிவிட்ட இந்த மாயையை விரட்டுவதென்பது அவ்வளவு சாதாரணமான காரியம் இல்லை.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jul 16, 2013 7:10 pm

தமிழில் படித்தால் தான் வேலை என்று சொல்லிபாருங்கள், எல்லாம் தானாக நடக்கும் புன்னகை 

செய்வார்களா இந்த அரசியல்வாதிகள் சோகம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக