புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_m10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10 
61 Posts - 43%
heezulia
விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_m10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_m10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10 
9 Posts - 6%
T.N.Balasubramanian
விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_m10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10 
6 Posts - 4%
prajai
விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_m10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_m10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10 
6 Posts - 4%
Raji@123
விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_m10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_m10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10 
2 Posts - 1%
Barushree
விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_m10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10 
2 Posts - 1%
Saravananj
விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_m10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_m10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_m10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_m10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_m10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10 
21 Posts - 5%
prajai
விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_m10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_m10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_m10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_m10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10 
7 Posts - 2%
Guna.D
விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_m10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10 
5 Posts - 1%
Raji@123
விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_m10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 13, 2013 9:44 am

விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? TN_130712145126000000

மனம் பொறி வழி போகாது நிற்றல் பொருட்டு, உணவை விடுத்தேனும் கருக்கியேனும்- மனம் வாக்கு. காயம் என்ற மூன்றினாலும் நெறிப்படி கடவுளை மெய்யன்போடு வழிபடுதல் விரதம் எனப்படுகிறது. அவ்வாறு விரதம் இருக்கும் போது ஒருவேளை மட்டும் சாப்பிட வேண்டும். காலையும் மாலையும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. இயலாவிட்டால், காலையும் இரவும் பழங்கள் சாப்பிடலாம். சிலர் இதற்காக "டிபன் சாப்பிடவும் செய்வர். டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது என்பதை வேடிக்கையாக சொல்வதுண்டு. விரதத்தன்று காலை, இரவில் "பல் ஆகார்"(பழ உணவு) சாப்பிடலாம் என்பதே "பலகாரம் என்று மாறி இறுதியில் இட்லி, தோசையாகி விட்டது என்பார்கள்.

சஷ்டியப்த பூர்த்தி முடித்த முதியவர்கள், வியாதியினால் மருந்து உண்பவர்கள், கர்ப்பிணிகள், சன்யாசிகள் உண்ணா விரதம் இருக்க தேவையில்லை என தர்ம சாஸ்திரம் கூறுகிறது.

நன்றி : தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jul 13, 2013 2:56 pm

கிருஷ்ணாம்மாவின் செய்தி ஆய்வைத் தோற்றுவித்துள்ளது !

      பழ + ஆகாரம் = பழகாரம் , ஆகிப் பின்னர் பலகாரம் ஆகியுள்ளது !  ‘பல்’ என்று அடிச்சொல்லைக் கொண்டால் வரலாறு மாறிவிடும் ! இந்தி மொழிக்கு அது போய்விடும் ! ‘பழம்’ தமிழ்ப் பழம்தான் ! ‘ஆகாரம்’ தமிழ்தான் ! ஆகரிப்பதால் ஆகாரம் ! ஆகரித்தல் - உள்ளே சேர்த்தல் ; தருவித்தல் . ‘ஆகாரம்’ என்ற சொல்லுக்கு ‘உணவு’ எனும் பொருளைத் தருவது பிங்கல நிகண்டு ! பிங்கல நிகண்டு தமிழ் நிகண்டுதானே ?

ஒரு கட்டத்தில் , சரியான ஆய்வு இல்லாததால், ‘ஆகாரம்’ தமிழ் அல்ல என்று அதனை ஒதுக்கி, ‘உணவு’ என்றுதான் எழுதவேண்டும் என்ற தவறான போதனை நடந்தது !அது எவ்வளவு தவறானது என்பது இப்போதாவது புரிகிறதா ?
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 13, 2013 3:05 pm

ஆமாம் ஐயா, "fal" என்று ஹிந்தி இல் பழங்களை குறிப்பிடுவார்கள் புன்னகை அதனால் "fal aahaar" என்பது பலகாரம் என்று திரிந்து விட்டதாக செய்தி இல் போட்டிஉக்காங்க பாருங்க புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக