புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சட்டம் தொடர்பான சிறு உதவி வேண்டும் - கரூர் கவியன்பன்  Poll_c10சட்டம் தொடர்பான சிறு உதவி வேண்டும் - கரூர் கவியன்பன்  Poll_m10சட்டம் தொடர்பான சிறு உதவி வேண்டும் - கரூர் கவியன்பன்  Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
சட்டம் தொடர்பான சிறு உதவி வேண்டும் - கரூர் கவியன்பன்  Poll_c10சட்டம் தொடர்பான சிறு உதவி வேண்டும் - கரூர் கவியன்பன்  Poll_m10சட்டம் தொடர்பான சிறு உதவி வேண்டும் - கரூர் கவியன்பன்  Poll_c10 
3 Posts - 8%
heezulia
சட்டம் தொடர்பான சிறு உதவி வேண்டும் - கரூர் கவியன்பன்  Poll_c10சட்டம் தொடர்பான சிறு உதவி வேண்டும் - கரூர் கவியன்பன்  Poll_m10சட்டம் தொடர்பான சிறு உதவி வேண்டும் - கரூர் கவியன்பன்  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
சட்டம் தொடர்பான சிறு உதவி வேண்டும் - கரூர் கவியன்பன்  Poll_c10சட்டம் தொடர்பான சிறு உதவி வேண்டும் - கரூர் கவியன்பன்  Poll_m10சட்டம் தொடர்பான சிறு உதவி வேண்டும் - கரூர் கவியன்பன்  Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
சட்டம் தொடர்பான சிறு உதவி வேண்டும் - கரூர் கவியன்பன்  Poll_c10சட்டம் தொடர்பான சிறு உதவி வேண்டும் - கரூர் கவியன்பன்  Poll_m10சட்டம் தொடர்பான சிறு உதவி வேண்டும் - கரூர் கவியன்பன்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சட்டம் தொடர்பான சிறு உதவி வேண்டும் - கரூர் கவியன்பன்


   
   
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Jul 11, 2013 5:17 pm

வணக்கம் நண்பர்களே

எனது நண்பர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தகவலினை கேட்டுள்ளார்.அவர் கேட்டு 49 நாள் இன்றோடு ஆகிவிட்டது.(தகவல் தர அதிகபட்சமாக 45 நாள் காலக்கெடு என்கிறார்கள் ).ஆனால் இன்று சுமார் 14,000 பக்கங்கள் வரும் அதனால் சுமார் 28,000 ரூபாய் தொகை கட்டுங்கள் என வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் அவர் கேட்ட விவரங்கள் சுமார் 300 பக்கங்கள் கூட வருவது சந்தேகம். உறுதியாக இவ்வளவு வரவே வராது அவர் கேட்ட தகவல்களுக்கு. இவாறு இருக்கையில் மேற்கொண்டு அவர் செய்ய வேண்டிய விவரங்களை கூறுங்கள். வேறு ஏதேனும் வழி இருக்கிறதா? உதவுங்கள் அவர்களுக்கு.

நானும் உங்களின் மூலமாக உதவுகிறேன் என கூறிவிட்டேன்.ஒன்னும் புரியல 

சீக்கிரம் உதவுங்கள் நண்பர்களே

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 11, 2013 5:32 pm

மன்னிக்கணும் கவி, இப்படியெல்லாம் வேற பணம் கேட்கிறார்களா? எனக்கும் விவரம் தெரியலை, நீங்கள் சொல்வது போல யாரும் விடை எழுதினால் நானும் தெரிந்து கொள்கிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Jul 11, 2013 5:38 pm

ஏற்கனவே இதுபோல நடந்திருக்கிறது அம்மா.......
ஒருவருக்கு தந்த தகவல் பக்கங்களில் பாதி வெற்றுப் பக்கங்கள் இருந்துள்ளது..பாதிக்கு மேல் அவருக்கு தேவையில்லாத கேட்காத தகவல்கள் இருந்துள்ளன...............சோகம் 

அதனால் தான் விவரம் கேட்கிறேன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 11, 2013 8:35 pm

கரூர் கவியன்பன் wrote:ஏற்கனவே இதுபோல நடந்திருக்கிறது அம்மா.......
ஒருவருக்கு தந்த தகவல் பக்கங்களில் பாதி வெற்றுப் பக்கங்கள் இருந்துள்ளது..பாதிக்கு மேல் அவருக்கு தேவையில்லாத கேட்காத தகவல்கள் இருந்துள்ளன...............சோகம் 

அதனால் தான் விவரம் கேட்கிறேன்

அடாடா .... இதிலும் ஏமாத்தரங்களா? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 11, 2013 10:33 pm

இப்படி ஏன் நடக்குதுன்னு மீண்டும் தகவல் கேளுங்க புன்னகை

நல்ல வசூல் மழை இவர்களுக்கு - இப்படி செஞ்சா அப்புறம் கேப்பீங்க புன்னகை




சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Jul 12, 2013 3:24 pm

அக்கடிதம் அனுப்பிய அரசாங்க அதிகாரிக்கு ஒரு பதில் கடிதம் எழுதுங்கள், அதை certificate of posting அல்லது ரிஜிஸ்டர் தபாலில் அனுப்புங்கள், நேரில் கொடுத்தால் கடிதம் பெற்றுக் கொண்டதற்கான acknowledgement வாங்கி விடுங்கள்.

உங்கள் கடிதத்தில், நான் நீங்கள் அனுப்பும் பக்கங்களில் பட்டியிலை (table of contents) பார்க்க விரும்புகிறேன், அதைப் பொறுத்து எனக்கு தேவையானதை தேர்வு செய்து தங்களுக்குத் தெரிவிக்கிறேன் என்று தாழ்மையுடன் கேட்பது போல் இருக்க வேண்டும்.

தகவல் உரிமை சட்டம் , புலி வாலைப் பிடித்தவன் கதைப் போல் அவ்வளவு சீக்கிரம் உங்களை விடாது. பதிலுக்கு பதில் நாம் அனுப்பினால் ஒரு சில சுழச்சியில் நீங்கள் கேட்கும் பதில் கிடைக்கும். எல்லாக் கடிதங்களில் நகலும், தொடர்பு விவரமும் சரியாக இருக்க வேண்டும். மக்களை அலைக்கழிக்க எல்லா அரசு அலுவலங்களும் இப்படித் தான் செய்கின்றனர்.

நீங்கள் விவரமாகவும், பொறுமையாகவும், விடாப்பிடியாகவும் இருந்தால் மட்டுமே நீங்கள் கேட்ட விவரம் கிடைக்கும். இது என் சொந்த அனுபவம். தகவல் உரிமை சட்ட கையேடு இணையத்தில் கிடைக்கிறது . அதைப் படித்தால் அப்படி பதில் அனுப்ப வேண்டும் என்ற விவரம் உள்ளது . மற்றபடி இதற்கு பெரிய சட்ட அறிவு அவசியமில்லை.



சதாசிவம்
சட்டம் தொடர்பான சிறு உதவி வேண்டும் - கரூர் கவியன்பன்  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 12, 2013 8:38 pm

சதாசிவம் wrote:அக்கடிதம் அனுப்பிய அரசாங்க அதிகாரிக்கு ஒரு பதில் கடிதம் எழுதுங்கள், அதை certificate of posting அல்லது ரிஜிஸ்டர் தபாலில் அனுப்புங்கள், நேரில் கொடுத்தால் கடிதம் பெற்றுக் கொண்டதற்கான acknowledgement வாங்கி விடுங்கள்.

உங்கள் கடிதத்தில், நான் நீங்கள் அனுப்பும் பக்கங்களில் பட்டியிலை (table of contents) பார்க்க விரும்புகிறேன், அதைப் பொறுத்து எனக்கு தேவையானதை தேர்வு செய்து தங்களுக்குத் தெரிவிக்கிறேன் என்று தாழ்மையுடன் கேட்பது போல் இருக்க வேண்டும்.

தகவல் உரிமை சட்டம் , புலி வாலைப் பிடித்தவன் கதைப் போல் அவ்வளவு சீக்கிரம் உங்களை விடாது. பதிலுக்கு பதில் நாம் அனுப்பினால் ஒரு சில சுழச்சியில் நீங்கள் கேட்கும் பதில் கிடைக்கும். எல்லாக் கடிதங்களில் நகலும், தொடர்பு விவரமும் சரியாக இருக்க வேண்டும். மக்களை அலைக்கழிக்க எல்லா அரசு அலுவலங்களும் இப்படித் தான் செய்கின்றனர்.

நீங்கள் விவரமாகவும், பொறுமையாகவும், விடாப்பிடியாகவும் இருந்தால் மட்டுமே நீங்கள் கேட்ட விவரம் கிடைக்கும். இது என் சொந்த அனுபவம். தகவல் உரிமை சட்ட கையேடு இணையத்தில் கிடைக்கிறது . அதைப் படித்தால் அப்படி பதில் அனுப்ப வேண்டும் என்ற விவரம் உள்ளது . மற்றபடி இதற்கு பெரிய சட்ட அறிவு அவசியமில்லை.

நல்ல விவரமான பதில் , நன்றி ஐயா புன்னகை நன்றி அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Jul 14, 2013 12:14 am

மேலும் சில கூடுதல் விவரங்களுக்கு - http://www.eegarai.net/t101539-topic#989740

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Jul 14, 2013 12:17 am

ராஜு சரவணன் wrote:மேலும் சில கூடுதல் விவரங்களுக்கு - http://www.eegarai.net/t101539-topic#989740

சரியான பதில் சூப்பருங்க சூப்பருங்க 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக