புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சட்டம் தொடர்பான சிறு உதவி வேண்டும் - கரூர் கவியன்பன்
Page 1 of 1 •
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
வணக்கம் நண்பர்களே
எனது நண்பர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தகவலினை கேட்டுள்ளார்.அவர் கேட்டு 49 நாள் இன்றோடு ஆகிவிட்டது.(தகவல் தர அதிகபட்சமாக 45 நாள் காலக்கெடு என்கிறார்கள் ).ஆனால் இன்று சுமார் 14,000 பக்கங்கள் வரும் அதனால் சுமார் 28,000 ரூபாய் தொகை கட்டுங்கள் என வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் அவர் கேட்ட விவரங்கள் சுமார் 300 பக்கங்கள் கூட வருவது சந்தேகம். உறுதியாக இவ்வளவு வரவே வராது அவர் கேட்ட தகவல்களுக்கு. இவாறு இருக்கையில் மேற்கொண்டு அவர் செய்ய வேண்டிய விவரங்களை கூறுங்கள். வேறு ஏதேனும் வழி இருக்கிறதா? உதவுங்கள் அவர்களுக்கு.
நானும் உங்களின் மூலமாக உதவுகிறேன் என கூறிவிட்டேன்.
சீக்கிரம் உதவுங்கள் நண்பர்களே
எனது நண்பர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தகவலினை கேட்டுள்ளார்.அவர் கேட்டு 49 நாள் இன்றோடு ஆகிவிட்டது.(தகவல் தர அதிகபட்சமாக 45 நாள் காலக்கெடு என்கிறார்கள் ).ஆனால் இன்று சுமார் 14,000 பக்கங்கள் வரும் அதனால் சுமார் 28,000 ரூபாய் தொகை கட்டுங்கள் என வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் அவர் கேட்ட விவரங்கள் சுமார் 300 பக்கங்கள் கூட வருவது சந்தேகம். உறுதியாக இவ்வளவு வரவே வராது அவர் கேட்ட தகவல்களுக்கு. இவாறு இருக்கையில் மேற்கொண்டு அவர் செய்ய வேண்டிய விவரங்களை கூறுங்கள். வேறு ஏதேனும் வழி இருக்கிறதா? உதவுங்கள் அவர்களுக்கு.
நானும் உங்களின் மூலமாக உதவுகிறேன் என கூறிவிட்டேன்.
சீக்கிரம் உதவுங்கள் நண்பர்களே
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மன்னிக்கணும் கவி, இப்படியெல்லாம் வேற பணம் கேட்கிறார்களா? எனக்கும் விவரம் தெரியலை, நீங்கள் சொல்வது போல யாரும் விடை எழுதினால் நானும் தெரிந்து கொள்கிறேன்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
ஏற்கனவே இதுபோல நடந்திருக்கிறது அம்மா.......
ஒருவருக்கு தந்த தகவல் பக்கங்களில் பாதி வெற்றுப் பக்கங்கள் இருந்துள்ளது..பாதிக்கு மேல் அவருக்கு தேவையில்லாத கேட்காத தகவல்கள் இருந்துள்ளன...............
அதனால் தான் விவரம் கேட்கிறேன்
ஒருவருக்கு தந்த தகவல் பக்கங்களில் பாதி வெற்றுப் பக்கங்கள் இருந்துள்ளது..பாதிக்கு மேல் அவருக்கு தேவையில்லாத கேட்காத தகவல்கள் இருந்துள்ளன...............
அதனால் தான் விவரம் கேட்கிறேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கரூர் கவியன்பன் wrote:ஏற்கனவே இதுபோல நடந்திருக்கிறது அம்மா.......
ஒருவருக்கு தந்த தகவல் பக்கங்களில் பாதி வெற்றுப் பக்கங்கள் இருந்துள்ளது..பாதிக்கு மேல் அவருக்கு தேவையில்லாத கேட்காத தகவல்கள் இருந்துள்ளன...............
அதனால் தான் விவரம் கேட்கிறேன்
அடாடா .... இதிலும் ஏமாத்தரங்களா?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இப்படி ஏன் நடக்குதுன்னு மீண்டும் தகவல் கேளுங்க
நல்ல வசூல் மழை இவர்களுக்கு - இப்படி செஞ்சா அப்புறம் கேப்பீங்க
நல்ல வசூல் மழை இவர்களுக்கு - இப்படி செஞ்சா அப்புறம் கேப்பீங்க
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
அக்கடிதம் அனுப்பிய அரசாங்க அதிகாரிக்கு ஒரு பதில் கடிதம் எழுதுங்கள், அதை certificate of posting அல்லது ரிஜிஸ்டர் தபாலில் அனுப்புங்கள், நேரில் கொடுத்தால் கடிதம் பெற்றுக் கொண்டதற்கான acknowledgement வாங்கி விடுங்கள்.
உங்கள் கடிதத்தில், நான் நீங்கள் அனுப்பும் பக்கங்களில் பட்டியிலை (table of contents) பார்க்க விரும்புகிறேன், அதைப் பொறுத்து எனக்கு தேவையானதை தேர்வு செய்து தங்களுக்குத் தெரிவிக்கிறேன் என்று தாழ்மையுடன் கேட்பது போல் இருக்க வேண்டும்.
தகவல் உரிமை சட்டம் , புலி வாலைப் பிடித்தவன் கதைப் போல் அவ்வளவு சீக்கிரம் உங்களை விடாது. பதிலுக்கு பதில் நாம் அனுப்பினால் ஒரு சில சுழச்சியில் நீங்கள் கேட்கும் பதில் கிடைக்கும். எல்லாக் கடிதங்களில் நகலும், தொடர்பு விவரமும் சரியாக இருக்க வேண்டும். மக்களை அலைக்கழிக்க எல்லா அரசு அலுவலங்களும் இப்படித் தான் செய்கின்றனர்.
நீங்கள் விவரமாகவும், பொறுமையாகவும், விடாப்பிடியாகவும் இருந்தால் மட்டுமே நீங்கள் கேட்ட விவரம் கிடைக்கும். இது என் சொந்த அனுபவம். தகவல் உரிமை சட்ட கையேடு இணையத்தில் கிடைக்கிறது . அதைப் படித்தால் அப்படி பதில் அனுப்ப வேண்டும் என்ற விவரம் உள்ளது . மற்றபடி இதற்கு பெரிய சட்ட அறிவு அவசியமில்லை.
உங்கள் கடிதத்தில், நான் நீங்கள் அனுப்பும் பக்கங்களில் பட்டியிலை (table of contents) பார்க்க விரும்புகிறேன், அதைப் பொறுத்து எனக்கு தேவையானதை தேர்வு செய்து தங்களுக்குத் தெரிவிக்கிறேன் என்று தாழ்மையுடன் கேட்பது போல் இருக்க வேண்டும்.
தகவல் உரிமை சட்டம் , புலி வாலைப் பிடித்தவன் கதைப் போல் அவ்வளவு சீக்கிரம் உங்களை விடாது. பதிலுக்கு பதில் நாம் அனுப்பினால் ஒரு சில சுழச்சியில் நீங்கள் கேட்கும் பதில் கிடைக்கும். எல்லாக் கடிதங்களில் நகலும், தொடர்பு விவரமும் சரியாக இருக்க வேண்டும். மக்களை அலைக்கழிக்க எல்லா அரசு அலுவலங்களும் இப்படித் தான் செய்கின்றனர்.
நீங்கள் விவரமாகவும், பொறுமையாகவும், விடாப்பிடியாகவும் இருந்தால் மட்டுமே நீங்கள் கேட்ட விவரம் கிடைக்கும். இது என் சொந்த அனுபவம். தகவல் உரிமை சட்ட கையேடு இணையத்தில் கிடைக்கிறது . அதைப் படித்தால் அப்படி பதில் அனுப்ப வேண்டும் என்ற விவரம் உள்ளது . மற்றபடி இதற்கு பெரிய சட்ட அறிவு அவசியமில்லை.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சதாசிவம் wrote:அக்கடிதம் அனுப்பிய அரசாங்க அதிகாரிக்கு ஒரு பதில் கடிதம் எழுதுங்கள், அதை certificate of posting அல்லது ரிஜிஸ்டர் தபாலில் அனுப்புங்கள், நேரில் கொடுத்தால் கடிதம் பெற்றுக் கொண்டதற்கான acknowledgement வாங்கி விடுங்கள்.
உங்கள் கடிதத்தில், நான் நீங்கள் அனுப்பும் பக்கங்களில் பட்டியிலை (table of contents) பார்க்க விரும்புகிறேன், அதைப் பொறுத்து எனக்கு தேவையானதை தேர்வு செய்து தங்களுக்குத் தெரிவிக்கிறேன் என்று தாழ்மையுடன் கேட்பது போல் இருக்க வேண்டும்.
தகவல் உரிமை சட்டம் , புலி வாலைப் பிடித்தவன் கதைப் போல் அவ்வளவு சீக்கிரம் உங்களை விடாது. பதிலுக்கு பதில் நாம் அனுப்பினால் ஒரு சில சுழச்சியில் நீங்கள் கேட்கும் பதில் கிடைக்கும். எல்லாக் கடிதங்களில் நகலும், தொடர்பு விவரமும் சரியாக இருக்க வேண்டும். மக்களை அலைக்கழிக்க எல்லா அரசு அலுவலங்களும் இப்படித் தான் செய்கின்றனர்.
நீங்கள் விவரமாகவும், பொறுமையாகவும், விடாப்பிடியாகவும் இருந்தால் மட்டுமே நீங்கள் கேட்ட விவரம் கிடைக்கும். இது என் சொந்த அனுபவம். தகவல் உரிமை சட்ட கையேடு இணையத்தில் கிடைக்கிறது . அதைப் படித்தால் அப்படி பதில் அனுப்ப வேண்டும் என்ற விவரம் உள்ளது . மற்றபடி இதற்கு பெரிய சட்ட அறிவு அவசியமில்லை.
நல்ல விவரமான பதில் , நன்றி ஐயா
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ராஜு சரவணன் wrote:மேலும் சில கூடுதல் விவரங்களுக்கு - http://www.eegarai.net/t101539-topic#989740
சரியான பதில்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|