புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 14:02
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 13:56
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 13:50
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 12:14
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 2:35
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:02
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:46
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 23:16
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:06
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 21:16
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:02
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:41
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:02
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 18:39
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:51
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:29
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:49
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 15:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:03
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:51
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:21
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:03
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:50
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:38
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:55
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu 19 Sep 2024 - 14:24
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
by வேல்முருகன் காசி Today at 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 14:02
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 13:56
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 13:50
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 12:14
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 2:35
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:02
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:46
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 23:16
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:06
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 21:16
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:02
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:41
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:02
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 18:39
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:51
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:29
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:49
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 15:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:03
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:51
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:21
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:03
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:50
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:38
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:55
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu 19 Sep 2024 - 14:24
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சட்டம் தொடர்பான சிறு உதவி வேண்டும் - கரூர் கவியன்பன்
Page 1 of 1 •
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
வணக்கம் நண்பர்களே
எனது நண்பர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தகவலினை கேட்டுள்ளார்.அவர் கேட்டு 49 நாள் இன்றோடு ஆகிவிட்டது.(தகவல் தர அதிகபட்சமாக 45 நாள் காலக்கெடு என்கிறார்கள் ).ஆனால் இன்று சுமார் 14,000 பக்கங்கள் வரும் அதனால் சுமார் 28,000 ரூபாய் தொகை கட்டுங்கள் என வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் அவர் கேட்ட விவரங்கள் சுமார் 300 பக்கங்கள் கூட வருவது சந்தேகம். உறுதியாக இவ்வளவு வரவே வராது அவர் கேட்ட தகவல்களுக்கு. இவாறு இருக்கையில் மேற்கொண்டு அவர் செய்ய வேண்டிய விவரங்களை கூறுங்கள். வேறு ஏதேனும் வழி இருக்கிறதா? உதவுங்கள் அவர்களுக்கு.
நானும் உங்களின் மூலமாக உதவுகிறேன் என கூறிவிட்டேன்.
சீக்கிரம் உதவுங்கள் நண்பர்களே
எனது நண்பர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தகவலினை கேட்டுள்ளார்.அவர் கேட்டு 49 நாள் இன்றோடு ஆகிவிட்டது.(தகவல் தர அதிகபட்சமாக 45 நாள் காலக்கெடு என்கிறார்கள் ).ஆனால் இன்று சுமார் 14,000 பக்கங்கள் வரும் அதனால் சுமார் 28,000 ரூபாய் தொகை கட்டுங்கள் என வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் அவர் கேட்ட விவரங்கள் சுமார் 300 பக்கங்கள் கூட வருவது சந்தேகம். உறுதியாக இவ்வளவு வரவே வராது அவர் கேட்ட தகவல்களுக்கு. இவாறு இருக்கையில் மேற்கொண்டு அவர் செய்ய வேண்டிய விவரங்களை கூறுங்கள். வேறு ஏதேனும் வழி இருக்கிறதா? உதவுங்கள் அவர்களுக்கு.
நானும் உங்களின் மூலமாக உதவுகிறேன் என கூறிவிட்டேன்.
சீக்கிரம் உதவுங்கள் நண்பர்களே
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மன்னிக்கணும் கவி, இப்படியெல்லாம் வேற பணம் கேட்கிறார்களா? எனக்கும் விவரம் தெரியலை, நீங்கள் சொல்வது போல யாரும் விடை எழுதினால் நானும் தெரிந்து கொள்கிறேன்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
ஏற்கனவே இதுபோல நடந்திருக்கிறது அம்மா.......
ஒருவருக்கு தந்த தகவல் பக்கங்களில் பாதி வெற்றுப் பக்கங்கள் இருந்துள்ளது..பாதிக்கு மேல் அவருக்கு தேவையில்லாத கேட்காத தகவல்கள் இருந்துள்ளன...............
அதனால் தான் விவரம் கேட்கிறேன்
ஒருவருக்கு தந்த தகவல் பக்கங்களில் பாதி வெற்றுப் பக்கங்கள் இருந்துள்ளது..பாதிக்கு மேல் அவருக்கு தேவையில்லாத கேட்காத தகவல்கள் இருந்துள்ளன...............
அதனால் தான் விவரம் கேட்கிறேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கரூர் கவியன்பன் wrote:ஏற்கனவே இதுபோல நடந்திருக்கிறது அம்மா.......
ஒருவருக்கு தந்த தகவல் பக்கங்களில் பாதி வெற்றுப் பக்கங்கள் இருந்துள்ளது..பாதிக்கு மேல் அவருக்கு தேவையில்லாத கேட்காத தகவல்கள் இருந்துள்ளன...............
அதனால் தான் விவரம் கேட்கிறேன்
அடாடா .... இதிலும் ஏமாத்தரங்களா?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இப்படி ஏன் நடக்குதுன்னு மீண்டும் தகவல் கேளுங்க
நல்ல வசூல் மழை இவர்களுக்கு - இப்படி செஞ்சா அப்புறம் கேப்பீங்க
நல்ல வசூல் மழை இவர்களுக்கு - இப்படி செஞ்சா அப்புறம் கேப்பீங்க
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
அக்கடிதம் அனுப்பிய அரசாங்க அதிகாரிக்கு ஒரு பதில் கடிதம் எழுதுங்கள், அதை certificate of posting அல்லது ரிஜிஸ்டர் தபாலில் அனுப்புங்கள், நேரில் கொடுத்தால் கடிதம் பெற்றுக் கொண்டதற்கான acknowledgement வாங்கி விடுங்கள்.
உங்கள் கடிதத்தில், நான் நீங்கள் அனுப்பும் பக்கங்களில் பட்டியிலை (table of contents) பார்க்க விரும்புகிறேன், அதைப் பொறுத்து எனக்கு தேவையானதை தேர்வு செய்து தங்களுக்குத் தெரிவிக்கிறேன் என்று தாழ்மையுடன் கேட்பது போல் இருக்க வேண்டும்.
தகவல் உரிமை சட்டம் , புலி வாலைப் பிடித்தவன் கதைப் போல் அவ்வளவு சீக்கிரம் உங்களை விடாது. பதிலுக்கு பதில் நாம் அனுப்பினால் ஒரு சில சுழச்சியில் நீங்கள் கேட்கும் பதில் கிடைக்கும். எல்லாக் கடிதங்களில் நகலும், தொடர்பு விவரமும் சரியாக இருக்க வேண்டும். மக்களை அலைக்கழிக்க எல்லா அரசு அலுவலங்களும் இப்படித் தான் செய்கின்றனர்.
நீங்கள் விவரமாகவும், பொறுமையாகவும், விடாப்பிடியாகவும் இருந்தால் மட்டுமே நீங்கள் கேட்ட விவரம் கிடைக்கும். இது என் சொந்த அனுபவம். தகவல் உரிமை சட்ட கையேடு இணையத்தில் கிடைக்கிறது . அதைப் படித்தால் அப்படி பதில் அனுப்ப வேண்டும் என்ற விவரம் உள்ளது . மற்றபடி இதற்கு பெரிய சட்ட அறிவு அவசியமில்லை.
உங்கள் கடிதத்தில், நான் நீங்கள் அனுப்பும் பக்கங்களில் பட்டியிலை (table of contents) பார்க்க விரும்புகிறேன், அதைப் பொறுத்து எனக்கு தேவையானதை தேர்வு செய்து தங்களுக்குத் தெரிவிக்கிறேன் என்று தாழ்மையுடன் கேட்பது போல் இருக்க வேண்டும்.
தகவல் உரிமை சட்டம் , புலி வாலைப் பிடித்தவன் கதைப் போல் அவ்வளவு சீக்கிரம் உங்களை விடாது. பதிலுக்கு பதில் நாம் அனுப்பினால் ஒரு சில சுழச்சியில் நீங்கள் கேட்கும் பதில் கிடைக்கும். எல்லாக் கடிதங்களில் நகலும், தொடர்பு விவரமும் சரியாக இருக்க வேண்டும். மக்களை அலைக்கழிக்க எல்லா அரசு அலுவலங்களும் இப்படித் தான் செய்கின்றனர்.
நீங்கள் விவரமாகவும், பொறுமையாகவும், விடாப்பிடியாகவும் இருந்தால் மட்டுமே நீங்கள் கேட்ட விவரம் கிடைக்கும். இது என் சொந்த அனுபவம். தகவல் உரிமை சட்ட கையேடு இணையத்தில் கிடைக்கிறது . அதைப் படித்தால் அப்படி பதில் அனுப்ப வேண்டும் என்ற விவரம் உள்ளது . மற்றபடி இதற்கு பெரிய சட்ட அறிவு அவசியமில்லை.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சதாசிவம் wrote:அக்கடிதம் அனுப்பிய அரசாங்க அதிகாரிக்கு ஒரு பதில் கடிதம் எழுதுங்கள், அதை certificate of posting அல்லது ரிஜிஸ்டர் தபாலில் அனுப்புங்கள், நேரில் கொடுத்தால் கடிதம் பெற்றுக் கொண்டதற்கான acknowledgement வாங்கி விடுங்கள்.
உங்கள் கடிதத்தில், நான் நீங்கள் அனுப்பும் பக்கங்களில் பட்டியிலை (table of contents) பார்க்க விரும்புகிறேன், அதைப் பொறுத்து எனக்கு தேவையானதை தேர்வு செய்து தங்களுக்குத் தெரிவிக்கிறேன் என்று தாழ்மையுடன் கேட்பது போல் இருக்க வேண்டும்.
தகவல் உரிமை சட்டம் , புலி வாலைப் பிடித்தவன் கதைப் போல் அவ்வளவு சீக்கிரம் உங்களை விடாது. பதிலுக்கு பதில் நாம் அனுப்பினால் ஒரு சில சுழச்சியில் நீங்கள் கேட்கும் பதில் கிடைக்கும். எல்லாக் கடிதங்களில் நகலும், தொடர்பு விவரமும் சரியாக இருக்க வேண்டும். மக்களை அலைக்கழிக்க எல்லா அரசு அலுவலங்களும் இப்படித் தான் செய்கின்றனர்.
நீங்கள் விவரமாகவும், பொறுமையாகவும், விடாப்பிடியாகவும் இருந்தால் மட்டுமே நீங்கள் கேட்ட விவரம் கிடைக்கும். இது என் சொந்த அனுபவம். தகவல் உரிமை சட்ட கையேடு இணையத்தில் கிடைக்கிறது . அதைப் படித்தால் அப்படி பதில் அனுப்ப வேண்டும் என்ற விவரம் உள்ளது . மற்றபடி இதற்கு பெரிய சட்ட அறிவு அவசியமில்லை.
நல்ல விவரமான பதில் , நன்றி ஐயா
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ராஜு சரவணன் wrote:மேலும் சில கூடுதல் விவரங்களுக்கு - http://www.eegarai.net/t101539-topic#989740
சரியான பதில்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|