புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
by heezulia Today at 6:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
லதா மெளர்யா | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
manikavi | ||||
Ratha Vetrivel | ||||
Rutu | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
manikavi | ||||
prajai | ||||
Kavithas | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2)
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
ரமலான் போது முஸ்லிம்கள் விரதம் இருப்பது மிக்கிய கடமையாக கருதப்படுகிறது. விரதம் என்பது மாதம் முழுவதும் உண்ணாமல் இருப்பது என்று அர்த்தம் இல்லை. ரமலான் விரதம் என்பது முஸ்லிம்கள் சூரியன் காட்சியளிக்கும் நேரங்களில் அதாவது பகல் நேரத்தில் எதையும் சாப்பிடவோ அல்லது தண்ணீர் உட்பட எதையும் குடிக்க கூடாது என்று அர்த்தம். ரமலான் விரதம் இஸ்லாமியரின் ஐந்து கடமைகளில் ஒன்றாகும்.இதை தனது 12 ஆம் வயதில் இருந்து கடைபிடிக்கின்றனர்.
ரமலான் விரதத்தில் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாக நிய்யக்(niyyah) என்ற முறை அழைக்கப்படுகிறது. நிய்யக்(niyyah) என்றால் "நோக்கம் அல்லது குறிக்கோள் " என்று பொருள். வெறுமனனே விரதம் என்றில்லாமல் சரியான நோக்கத்துடன் மனமாற அல்லாவை தொழதலே நிய்யக் என்ற தேவையை அவர்கள் பூர்த்தி செய்ததாக அர்த்தம். யார் ஒருவர் வெறுமனே பேருக்கு விரதம் என்று இருகிறார்களோ அவர்கள் நிய்யக்கை பூர்த்தி செய்ததாக கருதப்படமாட்டார்கள்.
முஸ்லீம் நாடுகளில் உணவகங்கள் மற்றும் கடைகள் பகல் நேரங்களில் மூடப்பட்டிருக்கும். குடும்ப நபர்கள் சூரியன் உதிக்கும்போது முன் எழுந்து சொஹௌர் என்று சாப்பாட்டை முடித்து விடுவர். சூரியன் மறைந்த பின்னர் இஃப்தார் எனும் விருந்து உண்டு விரதத்தை முடிக்கின்றனர். இஃப்தார் என்பது முதலில் பேரிச்சம்பழங்கள் மற்றும் இனிப்பு பானங்கள் மூலம் அரம்பிக்கபடுகிறது, இது அவர்களுக்கு உடனடி உடல் சக்தியை கொடுக்கிறது. அதை தொடர்ந்தது முக்கிய உணவு. முக்கிய உணவு எதுவேண்டுமென்றாலும் இருக்கலாம், அதனுடன் சில பாரம்பரிய உணவு வகைகளான கொனபா(konafa) அல்லது கத்தயேப் பும் (qattayef) அடங்கும். கொனபா(konafa) என்பது கோதுமை, சர்க்கரை, தேன், திராட்சை மற்றும் பருப்புகளால் செய்யப்பட்ட ஒரு வகை கேக் ஆகும்.கத்தயேப்(qattayef) இதுவும் கேக் போன்ற பண்டம் தான், ஆனால் இது பல பருப்புவகைகள் , திராட்சை போன்றவற்றை உள்ளிட்டு செய்யபடும் பண்டம்.
முஸ்லிம்களுக்கு ரமலான் விரதம் என்பது பல காரணங்களுக்காக மிகவும் முக்கிய செயலாக பார்க்கப்படுகிறது. நீங்கள் உணவு போன்ற தேவைகளில் கவனத்தை செலுத்தாமல் இருக்கும்போது,உங்களின் இறை பக்தி அதிகமாகி ஆன்மீகத்தால் உங்கள் மனம், உடல் அனைத்தும் சரி செய்யப்படுகிறது. மேலும் ஏழை முஸ்லிம்களுக்கு உதவி , உணவு மூலம் தொண்டு செய்ய உதவுகிறது . இந்த தொண்டு சிந்தனை ரமலான் போது மேலும் வலுவூட்டபடுகிறது.
விரதம் முஸ்லிம்களுக்கு சுய கட்டுப்பாடுயும் , உடல் மற்றும் மனதையும் தூய்மையாக வைத்துகொள்ளும் சுயபயிற்சி வாய்ப்பை அளிக்கிறது. பல மதங்களும் கலாச்சாரங்களும் இந்த நோக்கத்திற்காகவே விரதம் எனும் பழக்கத்தை கடைபிடிக்கின்றனர்.ரமலான் விரதம் மற்ற முஸ்லிம் நபர்களுடன் மீதான இணக்கம், உதவி மற்றும் ஆன்மீக பலத்தை அதிகறித்துகொள்ள உதவுகிறது.
ரமலான் மாதத்தில் தான் அல்லாஹ் தீர்க்கதரிசி முகம்மதுவை தொடர்பு கொண்டு அருள் மொழி வழங்கியதாக சொல்லப்படுகிறது. அதனால் தான் ரமலான் மாதம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
குரான் படி, யார் ஒருவர் ரமலான் நோன்பின் போது இரவு நேர தொழுகை செய்கிறாரோ அவருக்கு அல்லாஹ்வின் அருளும், பரிசும் மற்றும் அவர்கள் செய்த பாவங்கள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்படுவதாக கூறுகிறது. விரதத்திற்கு பிந்தைய இரவு நேர தொழுகை அவர்கள் வாழ்கையில் செய்த கெடுதல்கள் மற்றும் பாவங்கள் அனைத்தும் ஒழியா வழிவகை செய்கிறது.ஆகவே இரவு நேர தொழுகை ரமலான் சடங்குகளில் ஒரு முக்கியமான பகுதியாகும்.
ரமலான் நோன்பை முடிக்கும் போது, முஸ்லிம்கள் தக்பீர் (takbeer) என்று சொல்கின்றனர் . தக்பீர் (Takbeer) என்றால் இந்த உலகில் அல்லாஹ்வை விட பெரியது எதுவுமே இல்லை என்று பொருள்.முஸ்லிம்கள் எந்த ஒரு பணிகளையும் செய்துமுடிக்கும் போதும் தக்பீர் (Takbeer) என்று சொல்வது வழக்கம், அதே போல் தான் ரமலான் விரத முடிவிலும் சொல்லப்படுகிறது.
தக்பீர் (Takbeer) என்பதின் பொருள், அல்லாஹ்வே உயர்ந்தவர் , அல்லாஹ்வுக்கு நிகர் உலகில் எதுவும் இல்லை, அல்லாஹ்வே உயர்ந்தவர் என்றும் பொருள்படும். ஆண் முஸ்லிம்கள் தக்பீர் (Takbeer) என்று உச்சரிப்பதை உரத்த குரலிலும், பெண்கள் மெல்லிய குரலிலும் உச்சரிக்க வேண்டும்.
ஆண்டின் ரமலான் மாதம் மிகவும் மகிழ்ச்சிமிக்க மாதமாக கருதப்படுகிறது. விரத முடிவில் ஒரு பெரிய ஈத்-அல்-பித்ர்(Eid al-Fitr) கொண்டாட்டத்துடன் ரமலான் நோன்பு முடிவு பெறுகிறது. அதை உலகம் முழுவதும், முஸ்லிம்கள் விளக்குகள் மற்றும் அலங்காரங்கள் மூலம் கொண்டாடுகின்றனர். எகிப்தில் பனூஸ் (fanoos) என்ற தகரம் மற்றும் வண்ண கண்ணாடி செய்யப்பட்ட விளக்குகளால் தெருக்கள் மற்றும் மசூதிகள் அலங்கரிக்கப்படுகிறது.
மக்கள் கொண்டாட்டத்தின் போது, புது உடைகள் அணிந்தும், விளக்குகளால் தங்கள் வீடு மற்றும் மசூதிகளை அலங்கரித்தும் ,அக்கம் பக்கம் உள்ள குழந்தைகளுக்கு விருந்தளித்தும், குடும்பத்துடன் மற்ற உறவுகளின் வீடுகளுக்கு சென்றும் தங்களது மகிழ்ச்சியை ஒருவொருக்கொருவர் பரிமாறிகொள்கின்றனர். பெருந்தன்மை மற்றும் நன்றியை உணர்த்துவதே ஈத்-அல்-பித்ர்(Eid al-Fitr)ரின் முக்கிய பங்காகும்.மேலும் தொண்டுகள் மற்றும் நற்செயல் செய்யகூடிய மதமாக ரமலான் நோன்பு உள்ளது.ஏழை முஸ்லிம் நண்பர்களுக்கு உதவுவது, அவர்களுக்கு பண உதவி செய்வது போன்ற காரியங்களும் ரமலான் மாதத்தில் தான் பின்பற்றபடுகிறது
முஸ்லீம் மரபு படி, ரமலான் என்பது :
- அல்லாஹ்வுடன் ஏற்படுத்தும் நெருக்கம் நமது ஆன்ம பக்தி மற்றும் கடமைகளை சரியாக செய்ய பயிற்சியளித்து பக்குவபடுத்துகின்றது.
- பொறுமை மற்றும் உறுதியை செயல்படுத்துவது .
- திமிரை விலக்கி நேர்மையான கொள்கையை ஊக்குவிக்கிறது.
- நல்ல குணங்கள் , குறிப்பாக நமது உண்மை மற்றும் நம்பகத்தன்மையை அதிகபடுத்துகிறது.
- கெட்ட பழக்கவழக்கங்களை விட்டு நல்லபழக்கவழக்கங்களை கடைபிடித்து அதன்மூலம் நமது சூழ்நிலையை சிறப்பாக வைத்துகொள்ள ஊக்குவிக்கிறது.
- பெருந்தன்மை, விருந்தோம்பல் மற்றும் தொண்டுகள் போன்றவற்றை மேம்படுத்துகிறது.
- முஸ்லிம்கள் மத்தியில் ஒற்றுமை மற்றும் சகோதர உணர்வை வலுவூட்டுகிறது.
- குழந்தைகளுக்கு கீழ்படிதல் மற்றும் இஸ்லாமிய வழிபாட்டு நெறிமுறைகளை அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
- உடல் மற்றும் ஆன்மீக தேவைகளுக்குகாண கவனத்தை ஒருமுகப்படுத்த நல்ல வாய்ப்பாக அமைகிறது.
பாகம்-1
தமிழாக்கம் - ராஜு.சரவணன்
மூலம் : howstuffworks.com
ஜாஹீதாபானு wrote:சிறந்த பகிர்வு நன்றி ராஜு தொடருங்கள்
எக்ஸ்யூஸ் மீ அக்கா... பதிவு போட்ட எனக்கும் நாம் ஈகரை நண்பர்களுக்கும் பிரியாணி கிடைக்குமா அல்லது பெரிய ஆணி கிடைக்குமா ?
எது பெரிய ஆணிய
எங்கே தொடர்வது.. அது தான் முடிச்சாசே
எங்கே தொடர்வது.. அது தான் முடிச்சாசே
ஜாஹீதாபானு wrote:ராஜு சரவணன் wrote:எது பெரிய ஆணிய
எங்கே தொடர்வது.. அது தான் முடிச்சாசே
எத்தனை இஞ்ச்ல வேணூம்னு இப்பவே சொல்லிடுங்க....
நீங்க ஒத்து வர மாட்டீங்க... நான் முத்து கிட்ட கேட்டுகிறேன்.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31424
இணைந்தது : 16/04/2011
ராஜு சரவணன் wrote:ஜாஹீதாபானு wrote:ராஜு சரவணன் wrote:எது பெரிய ஆணிய
எங்கே தொடர்வது.. அது தான் முடிச்சாசே
எத்தனை இஞ்ச்ல வேணூம்னு இப்பவே சொல்லிடுங்க....
நீங்க ஒத்து வர மாட்டீங்க... நான் முத்து கிட்ட கேட்டுகிறேன்.
அப்டியே எனக்கும் ஒரு பார்சல்
ஜாஹீதாபானு wrote:ராஜு சரவணன் wrote:ஜாஹீதாபானு wrote:ராஜு சரவணன் wrote:எது பெரிய ஆணிய
எங்கே தொடர்வது.. அது தான் முடிச்சாசே
எத்தனை இஞ்ச்ல வேணூம்னு இப்பவே சொல்லிடுங்க....
நீங்க ஒத்து வர மாட்டீங்க... நான் முத்து கிட்ட கேட்டுகிறேன்.
அப்டியே எனக்கும் ஒரு பார்சல்
அட நீங்களும் பார்சல் தானா
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நோன்பை பற்றிய சிறந்த பகிர்வு ராஜு அண்ணா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|