புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகு குறிப்புகள் Poll_c10அழகு குறிப்புகள் Poll_m10அழகு குறிப்புகள் Poll_c10 
81 Posts - 67%
heezulia
அழகு குறிப்புகள் Poll_c10அழகு குறிப்புகள் Poll_m10அழகு குறிப்புகள் Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
அழகு குறிப்புகள் Poll_c10அழகு குறிப்புகள் Poll_m10அழகு குறிப்புகள் Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
அழகு குறிப்புகள் Poll_c10அழகு குறிப்புகள் Poll_m10அழகு குறிப்புகள் Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
அழகு குறிப்புகள் Poll_c10அழகு குறிப்புகள் Poll_m10அழகு குறிப்புகள் Poll_c10 
1 Post - 1%
viyasan
அழகு குறிப்புகள் Poll_c10அழகு குறிப்புகள் Poll_m10அழகு குறிப்புகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகு குறிப்புகள் Poll_c10அழகு குறிப்புகள் Poll_m10அழகு குறிப்புகள் Poll_c10 
273 Posts - 45%
heezulia
அழகு குறிப்புகள் Poll_c10அழகு குறிப்புகள் Poll_m10அழகு குறிப்புகள் Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
அழகு குறிப்புகள் Poll_c10அழகு குறிப்புகள் Poll_m10அழகு குறிப்புகள் Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
அழகு குறிப்புகள் Poll_c10அழகு குறிப்புகள் Poll_m10அழகு குறிப்புகள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அழகு குறிப்புகள் Poll_c10அழகு குறிப்புகள் Poll_m10அழகு குறிப்புகள் Poll_c10 
18 Posts - 3%
prajai
அழகு குறிப்புகள் Poll_c10அழகு குறிப்புகள் Poll_m10அழகு குறிப்புகள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அழகு குறிப்புகள் Poll_c10அழகு குறிப்புகள் Poll_m10அழகு குறிப்புகள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அழகு குறிப்புகள் Poll_c10அழகு குறிப்புகள் Poll_m10அழகு குறிப்புகள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அழகு குறிப்புகள் Poll_c10அழகு குறிப்புகள் Poll_m10அழகு குறிப்புகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
அழகு குறிப்புகள் Poll_c10அழகு குறிப்புகள் Poll_m10அழகு குறிப்புகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகு குறிப்புகள்


   
   
thivya balan
thivya balan
பண்பாளர்

பதிவுகள் : 73
இணைந்தது : 21/04/2013

Postthivya balan Tue Jul 09, 2013 8:37 pm

ஸ்நானப் பொடி தயாரிக்கும்போது சிறிது குப்பைமேனி இலைகளையும் காய வைத்து இடித்துச் சேர்த்துக் கொள்ளவும். எந்தவித தோல் வியாதிகளும் நெருங்காது.

* இளம் நரைக்குப் பித்தம்தான் காரணம். கவலையும், மனச்சோர்வும் தலையைப் பலவீனப்படுத்தி நரையை ஏற்படுத்தும். அதிகம் காபி, தேநீர் பருகினால் பித்தம் ஏற்படும்.

* கோரைக்கிழங்கை வாங்கி, அம்மியில் அரைத்து குளிக்கும்போது உடலில் பூசிக் குளித்தால் தேவையில்லாத பகுதியில் வளரும் ரோமம் உதிரும். கை, கால்கள் வளவளப்பாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

* வேப்பங் கொழுந்தை மை போல அரைத்துச் சில சொட்டு நல்லெண்ணெய்ச் சேர்த்து பருக்கள் மீது தடவினால் பருக்கள் சீக்கிரம் மறையும்.

* வாரம் ஒரு முறை தவறாமல் முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து, 5 நிமிடம் ஊறியதும் குளித்துப் பாருங்கள். இதுபோல் தொடர்ந்து மூன்று மாதம் குளித்தால் எந்தக் காரணத்தால் முடி கொட்டினாலும் நின்றுவிடும். இந்தக் கீரை நரை விழுவதைத் தடுக்கும்; கருகருவென முடி வளரும்.

* சாதிக்காய், சந்தனம், மிளகு ஆகியவற்றைச் சம அளவாக எடுத்து அரைத்து, இந்த விழுதைத் தொடர்ந்து தடவி வந்தால் முகப்பரு கொட்டிப்போய்விடும்.

* வாரம் ஒரு முறை கருவேப்பிலை அரைத்துத் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் முடி கருகருவென்று வளரும்.

* புருவத்தில் தினமும் காலையில் அரை தேக்கரண்டி பால் ஆடை தடவி 20 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். பின்பு சிறிது விளக்கெண்ணெய் எடுத்து அழுத்தமாக 20 தடவை மசாஜ் செய்தால் புருவம் அடர்த்தியாக வளரும்.

* பற்களைக் காலை எழுந்தவுடன் ஒவ்வொரு உணவிற்குப் பிறகும் சுத்தம் செய்வது நல்லது. முக்கியமாக இனிப்புப் பதார்த்தங்கள் சாப்பிட்டவுடன் வாய் கொப்பளிப்பது நல்லது.

* சிகைக்காய், வெந்தயம் இவற்றுடன் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் பூந்திக்கொட்டையும் சேர்த்து அரைத்துக் குளிக்க முடிக்கு சிறந்த கன்டிஷனிங்.

* பழுத்த பப்பாளி, பழத்துண்டில் ஒன்றை எடுத்து அல்லது வெள்ளரிச் சாறை முகம், கழுத்து, பாதப் பகுதிகளில் தேய்த்து பயத்தமாவு அல்லது கடலை மாவு கொண்டு தேய்த்துக் கழுவினால் வறண்ட தேகம் மினுமினுக்கும்.

* வாரம் ஒரு நாள் காலையில் வெறும் வயிற்றில் கருவேப்பிலை அரைத்து உருண்டையளவு சாப்பிட்டு வந்தால் இளநரை மறையும்.

* முதல் நாள் இரவு இரண்டு கைப்பிடி அளவு வேப்பிலையை இரண்டு குவளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பின், மறுநாள் காலை தலைக்கு குளிக்கும்போது தலையை அந்த நீரில் அலசிவிட்டுக் குளித்தால் பேன் தொல்லை நீங்கும்.

* காய்ந்த எலுமிச்சையைத் துண்டாக்கி, தோல்களை மிக்ஸியில்போட்டுத் தூளாக்கிக் கொள்ளவும். முகம் கழுவுவதற்குப் பத்து நிமிடம் முன் இப்பொடியைச் சிறிதளவு எடுத்துப் பாலுடன் குழப்பி முகத்தில் பூசி, ஊறிய பின் கழுவினால் முகம் பளிச்சென இருக்கும்.

* பெண்கள் இரவில் உறங்கும்போது பெரிய தலையணை வைத்துக் கொள்ளக்கூடாது. அப்படி வைத்துக்கொண்டால் கழுத்து தடித்து அவலட்சணமாகிவிடும்.

* பச்சைப் பயிரை அரைத்து மாவாக்கி அதனுடன் சலித்து எடுத்த கோதுமைத் தவிட்டைக் கலந்து தேய்த்துக் குளித்தால், தோலில் இருக்கிற கரும்புள்ளிகள் மாறித் தோல் பளப்பளப்பாக இருக்கும்.

* கழுத்துப்பகுதி மற்றும் கை முட்டியின் கறுப்பு மறைய வெள்ளரி விதை 100 கிராம், கடுக்காய் தோல் 25 கிராம், சந்தனப்பொடி 10 கிராம் ஆகியவற்றை நன்கு அரைத்துச் சலித்து, கழுத்துப் பகுதி கையின் முட்டியில் பூசிவந்தால் தளும்பு மறையும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 09, 2013 8:54 pm

நல்லா இருக்கே புன்னகை சூப்பருங்க 
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jul 10, 2013 6:32 am

அழகான குறிப்புகள் நன்றி நன்றி நன்றி நன்றி 




அழகு குறிப்புகள் Mஅழகு குறிப்புகள் Uஅழகு குறிப்புகள் Tஅழகு குறிப்புகள் Hஅழகு குறிப்புகள் Uஅழகு குறிப்புகள் Mஅழகு குறிப்புகள் Oஅழகு குறிப்புகள் Hஅழகு குறிப்புகள் Aஅழகு குறிப்புகள் Mஅழகு குறிப்புகள் Eஅழகு குறிப்புகள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக