புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதம் எங்கே போகிறது ?? Poll_c10மனிதம் எங்கே போகிறது ?? Poll_m10மனிதம் எங்கே போகிறது ?? Poll_c10 
366 Posts - 49%
heezulia
மனிதம் எங்கே போகிறது ?? Poll_c10மனிதம் எங்கே போகிறது ?? Poll_m10மனிதம் எங்கே போகிறது ?? Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
மனிதம் எங்கே போகிறது ?? Poll_c10மனிதம் எங்கே போகிறது ?? Poll_m10மனிதம் எங்கே போகிறது ?? Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
மனிதம் எங்கே போகிறது ?? Poll_c10மனிதம் எங்கே போகிறது ?? Poll_m10மனிதம் எங்கே போகிறது ?? Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
மனிதம் எங்கே போகிறது ?? Poll_c10மனிதம் எங்கே போகிறது ?? Poll_m10மனிதம் எங்கே போகிறது ?? Poll_c10 
25 Posts - 3%
prajai
மனிதம் எங்கே போகிறது ?? Poll_c10மனிதம் எங்கே போகிறது ?? Poll_m10மனிதம் எங்கே போகிறது ?? Poll_c10 
6 Posts - 1%
sugumaran
மனிதம் எங்கே போகிறது ?? Poll_c10மனிதம் எங்கே போகிறது ?? Poll_m10மனிதம் எங்கே போகிறது ?? Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
மனிதம் எங்கே போகிறது ?? Poll_c10மனிதம் எங்கே போகிறது ?? Poll_m10மனிதம் எங்கே போகிறது ?? Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
மனிதம் எங்கே போகிறது ?? Poll_c10மனிதம் எங்கே போகிறது ?? Poll_m10மனிதம் எங்கே போகிறது ?? Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
மனிதம் எங்கே போகிறது ?? Poll_c10மனிதம் எங்கே போகிறது ?? Poll_m10மனிதம் எங்கே போகிறது ?? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதம் எங்கே போகிறது ??


   
   
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Mon Jul 08, 2013 8:30 pm

ஜூலை ஒன்றாம் தேதி சென்னை எக்ஸ்பிரஸ் அவன்யூ வில் சண்முகம் என்பவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி செய்கிறார். கீழே விழுந்தவர் ரத்த வெள்ளத்தில் மிதக்கிறார். முதல் உதவி ஏதும் கொடுக்காமல், அவரை காப்பாற்ற நினைத்த பொது மக்களையும் நெருங்கவிடாமல் சுமார் 20 நிமிடம் ஷாப்பிங் மால் நிர்வாகம் போலீஸ் வரட்டும் என்று தட்டிக் கழிக்கிறது. பிறகு பொதுமக்களின் நெருக்கடியால் வழிவிடுகிறது அந்த நிர்வாகம். அந்த இளைஞன் யார் என்றே தெரியாத ஒரு பெண்மணி உதவி செய்ய முற்பட்டு மருத்துவமனை வரை செல்கிறார்.

ஆனால் அந்த இளைஞர் இறந்துவிடுகிறார். அவர் இறந்ததை உறுதி செய்த பிறகு, ஷாப்பிங் மால் நிர்வாகத்தின் அலச்சியத்திற்கு நீதி வேண்டி மனிதத்தின் அடிப்படையில் துடிக்கிறார். அதைக் காவல்துறையோ ஷாப்பிங் மால் நிர்வாகமோ கவனித்ததாகத் தெரியவில்லை. காவல்துறை அதிகாரி ஒருவர் அந்தப் பெண்ணை கேவலமாகத் திட்டுகிறார். கோடி கோடியாய் அவர்களுக்கு வருமானம் ஈட்டித் தரும் பொதுமக்களை துச்சமாக மதிக்கும் பணக்கார முதலைகளுக்கு மத்தியில் இந்தப் பெண்ணைப் பார்க்கையில் கண்கள் கலங்குகிறது. அந்த வீடியோ இங்கே:

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=D2cyHg11758

ஏறக்குறைய இதே மனநிலையில் தான் மே 17 ஆம் தேதியன்று நானும் இருந்தேன். பைக்கில் வந்த இருவரை கார்க்காரன் தட்டிவிட்டுச் செல்கிறான். பைக்கில் வந்த இளைஞனில் ஒருவன் தலையில் பலத்த அடிபட்டு நடு ரோட்டில் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான். 20 நிமிடத்திற்கும் மேலாக அந்த இளைஞனைத் தொடக்கூட மனமில்லாது, மக்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள். அந்த ஹைதராபாத்தின் மும்பை தேசிய நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கில் மக்கள் பார்த்துக் கொண்டே போகிறார்கள்.

அந்த நேரத்தில் அங்கே வந்த நான், அந்த இளைஞனின் கோர சூழலைப் பார்த்து இதேபோல் கதற நேரிடுகிறது. பல ஆட்டோகாரர்களை கெஞ்சியும் வராமல், ஒரு நல்லவரின் உதவியுடன், அந்த மாலை நேர வாகன நெரிசலில் ஒரு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கிறேன். நிலை மோசமாக உள்ளது, அந்த மருத்துவமனையில் அவரைக் காப்பாற்ற தேவையான உபகரங்கள் இல்லை என்று சொல்லவே, அடுத்த மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கிறேன். முடிவில் அந்த இளைஞனும் இறந்து போகிறான்.

அந்த அனுபவம் இங்கே: http://kakkaisirakinile.blogspot.in/2013/05/blog-post_1954.html

இந்த இரண்டு சம்பவங்களின் ஒரு பொதுவான சாராம்சம் என்னவென்றால், அந்த இளைஞர்கள் 20 நிமிடங்களுக்கும் மேலாக உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தும், உதவி செய்ய முன்வராத மனிதாபிமானமற்ற நமது சமூகம் மட்டுமே.

மனிதம் மரித்துத்தான் போனதோ ??

Source: http://kakkaisirakinile.blogspot.in/2013/07/blog-post_8.html

~ அகல்



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9760
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Mar 05, 2024 12:35 pm

“உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தும், உதவி செய்ய முன்வராத மனிதாபிமானமற்ற நமது சமூகம் மட்டுமே.

மனிதம் மரித்துத்தான் போனதோ ??” - நியாயமான வினா அகல்! அரசாங்கம் , ஆபத்து நேரத்தில் உதவ முன்வருவோரை இம்சை செய்யாமல் இருக்கவேண்டும் ! ஆறுமாதம் கழித்து வீட்டுக்கு நோட்டீஸ் வரக்கூடாது ! ‘இத்தனாம் தேதி கோர்ட்டுக்கு வந்து சாட்சி சொல்’ என்று சங்கு ஊதக் கூடாது ! அப்படி நோட்டீஸ் வரும்போதுதான் , ‘ஆகா! முட்டாள்தனம் செய்துவிட்டோமே! மற்றவர்களுக்குத் தெரியாமலா பார்த்தும் பாராதது மாதிரிப் போனார்கள்? ’ -ஒருவனுக்குப் புத்தி வருகிறது ! ஆக , மனிதத்தை மரித்துப்போகச் செய்தது - கேடுகெட்ட நம் ’மேதாவிகள்’ வகுத்த ‘நிர்வாகம்’ !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக