புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_c10 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_m10 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_c10 
14 Posts - 70%
heezulia
 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_c10 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_m10 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_c10 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_m10 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_c10 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_m10 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_c10 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_m10 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_c10 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_m10 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_c10 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_m10 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_c10 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_m10 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_c10 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_m10 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_c10 
8 Posts - 2%
prajai
 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_c10 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_m10 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_c10 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_m10 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_c10 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_m10 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_c10 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_m10 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_c10 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_m10 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!!


   
   
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Sun Jul 07, 2013 7:53 pm

ஆழக் கிணற்றிற்குள் தெரியும்
முகம்போலவே
தெரிந்துக்கொண்டேயிருக்கிறது
மனதுள் உன்முகம்,

நினைவுச் சிறையிலிட்ட உன்
மரணமொன்றே
வேகமாய் தள்ளுகிறது எனை
விதவையெனும் வார்த்தைக்குள்,

விழுந்ததும் மண்ணள்ளிப்போடும் சமூகம்
மீண்டும் வாழ
இடம் தராத மனதிற்குள் மட்டுமே
சிறைவைக்கிறது என்னை,

சிரிக்கவும் அழவும் முடிகிற எனக்கு
பொட்டையும் பூவையும் தந்தாலும்
வண்ணப்புடவையின் மீதும் விதவை விதவையென்றே
எழுதுகிற மனசு அசிங்கமானது,

மனிதர்கள் மிக நல்லவர்கள்
கற்பிதம் குற்றமென கைகாட்ட
காணும் திசையெங்கும் தெரியுமுலகைக்
கண்டிக்கும் கடவுள் இங்கில்லை,

பெண் அழகானவள்
உடம்பு சுகமானது
அதை ஏற்கும் மனசு ஒன்றெனப் போதித்ததில்
முளைத்துவிட்டது அசுரச் செடிகளும்,

தாலியை வேலியென்று கற்ற எனக்கு
அது இல்லாதபோது நுழையும்
மிருகங்களைத் துரத்த
இன்னொரு மிருகம் வாய்ப்பது அவசியமற்றது,

மனதின் ஒழுக்கம் வெல்லும் திசையில்
மீண்டுமொரு பூ எனக்காகப் பூக்குமெனில்
பூக்கட்டுமென நடக்கும் தெருவில்
நீ மட்டுமே தெரிவதை மறைக்கத் தோற்கிறேன்;

மறுமணத்தை எண்ணாததும்
துறவறத்தை தீண்டாததும்
உன் அருகாமையை மறக்காததும்
இயல்பு எனில் யாரை இங்கு நான் நோக,

ஆணை பெண் வதைப்பதும்
பெண்ணை ஆண் வதைப்பதும்
மனிதத்தைக் கொல்லுஞ் சடங்கென்று ஒரு
சமபுரிதலை ஏற்படுத்த இன்னும் நிறையப் புனிதர்கள் தேவை,

பொட்டினை அலைக்காத
புடவையை வெள்ளையில் திணிக்காத
பூவிற்கும் என் வாசம் பிடிக்குமொரு மறுமலர்ச்சி
போதாத தெருவில் நடப்பதை பூனையின் கண்களே அறிகிறது;

இனி வாழ்வதற்கென்று இவ்வுலகில்
எங்களுக்கென்று ஒன்றுமில்லை,

நினைவுகள் கொடியது
நாளைக்குப்பின் வந்துவிழும்
வார்த்தைகள் நஞ்சுடையது என மிரட்டும்
மூப்பிற்குமுன் -

எங்களின் வலிகளைத் தொலைக்கும் மரணமேனும் வேண்டும்,
அல்லது உனை மறக்கச் செய்யும் ஒரு
மனிதர் வேண்டும,
இரண்டையும் தந்திடாத வார்த்தை “விதவை” யெனில்
அப்படிச் சொன்னவரை கொல்!!

—————————————————–
வித்யாசாகர்



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 08, 2013 8:31 am

தாலியை வேலியென்று கற்ற எனக்கு அது இல்லாதபோது நுழையும் மிருகங்களைத் துரத்த இன்னொரு மிருகம் வாய்ப்பது அவசியமற்றது, wrote:
சியர்ஸ் சியர்ஸ் 
சூப்பருங்க சூப்பருங்க 


ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யாழ்மொழி
யாழ்மொழி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 45
இணைந்தது : 06/07/2013

Postயாழ்மொழி Mon Jul 08, 2013 9:50 am

விழுந்ததும் மண்ணள்ளிப்போடும் சமூகம்
மீண்டும் வாழ
இடம் தராத மனதிற்குள் மட்டுமே
சிறைவைக்கிறது என்னை,

உண்மை.!
வேலி அவசியம் இல்லை,

இன்றும் எத்தனையோ இளம் பெண்கள்
கணவர் இறந்தப் பின்னும்
அவன் மீது கொண்ட
காதலுக்காகவும், அன்பிற்காகவும்
கண்ணியத்தோடு
தனித்து வாழ்வதை நாம் பார்க்கிறோம்.
விதவை மதிக்க வேண்டியவளே தவிர,
இழிவுப்படுத்த ஒன்றும் இல்லை.
"விதவை" வீணை இல்லாத கலைவாணி.
மேலோங்கி நிற்கும் உங்கள் எண்ணத்திற்கு வாழ்த்துக்கள்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 08, 2013 10:09 am

சூப்பருங்க மணிகண்டா ... அருமையாக இருக்குபுன்னகை
.
.
.
யாழ் உங்கள் பதிலும் சூப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 08, 2013 12:07 pm

யாழ்மொழி wrote:விழுந்ததும் மண்ணள்ளிப்போடும் சமூகம்
மீண்டும் வாழ
இடம் தராத மனதிற்குள் மட்டுமே
சிறைவைக்கிறது என்னை,

உண்மை.!
வேலி அவசியம் இல்லை,

இன்றும் எத்தனையோ இளம் பெண்கள்
கணவர் இறந்தப் பின்னும்
அவன் மீது கொண்ட
காதலுக்காகவும், அன்பிற்காகவும்
கண்ணியத்தோடு
தனித்து வாழ்வதை நாம் பார்க்கிறோம்.
விதவை மதிக்க வேண்டியவளே தவிர,
இழிவுப்படுத்த ஒன்றும் இல்லை.
"விதவை" வீணை இல்லாத கலைவாணி.
மேலோங்கி நிற்கும் உங்கள் எண்ணத்திற்கு வாழ்த்துக்கள்.

அருமை யாழ்சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Jul 08, 2013 12:51 pm

manikandan.dp wrote:ஆழக் கிணற்றிற்குள் தெரியும்
முகம்போலவே
தெரிந்துக்கொண்டேயிருக்கிறது
மனதுள் உன்முகம்,

நினைவுச் சிறையிலிட்ட உன்
மரணமொன்றே
வேகமாய் தள்ளுகிறது எனை
விதவையெனும் வார்த்தைக்குள்,

விழுந்ததும் மண்ணள்ளிப்போடும் சமூகம்
மீண்டும் வாழ
இடம் தராத மனதிற்குள் மட்டுமே
சிறைவைக்கிறது என்னை,

சிரிக்கவும் அழவும் முடிகிற எனக்கு
பொட்டையும் பூவையும் தந்தாலும்
வண்ணப்புடவையின் மீதும் விதவை விதவையென்றே
எழுதுகிற மனசு அசிங்கமானது,

மனிதர்கள் மிக நல்லவர்கள்
கற்பிதம் குற்றமென கைகாட்ட
காணும் திசையெங்கும் தெரியுமுலகைக்
கண்டிக்கும் கடவுள் இங்கில்லை,

பெண் அழகானவள்
உடம்பு சுகமானது
அதை ஏற்கும் மனசு ஒன்றெனப் போதித்ததில்
முளைத்துவிட்டது அசுரச் செடிகளும்,

தாலியை வேலியென்று கற்ற எனக்கு
அது இல்லாதபோது நுழையும்
மிருகங்களைத் துரத்த
இன்னொரு மிருகம் வாய்ப்பது அவசியமற்றது,

மனதின் ஒழுக்கம் வெல்லும் திசையில்
மீண்டுமொரு பூ எனக்காகப் பூக்குமெனில்
பூக்கட்டுமென நடக்கும் தெருவில்
நீ மட்டுமே தெரிவதை மறைக்கத் தோற்கிறேன்;

மறுமணத்தை எண்ணாததும்
துறவறத்தை தீண்டாததும்
உன் அருகாமையை மறக்காததும்
இயல்பு எனில் யாரை இங்கு நான் நோக,

ஆணை பெண் வதைப்பதும்
பெண்ணை ஆண் வதைப்பதும்
மனிதத்தைக் கொல்லுஞ் சடங்கென்று ஒரு
சமபுரிதலை ஏற்படுத்த இன்னும் நிறையப் புனிதர்கள் தேவை,

பொட்டினை அலைக்காத
புடவையை வெள்ளையில் திணிக்காத
பூவிற்கும் என் வாசம் பிடிக்குமொரு மறுமலர்ச்சி
போதாத தெருவில் நடப்பதை பூனையின் கண்களே அறிகிறது;

இனி வாழ்வதற்கென்று இவ்வுலகில்
எங்களுக்கென்று ஒன்றுமில்லை,

நினைவுகள் கொடியது
நாளைக்குப்பின் வந்துவிழும்
வார்த்தைகள் நஞ்சுடையது என மிரட்டும்
மூப்பிற்குமுன் -

எங்களின் வலிகளைத் தொலைக்கும் மரணமேனும் வேண்டும்,
அல்லது உனை மறக்கச் செய்யும் ஒரு
மனிதர் வேண்டும,
இரண்டையும் தந்திடாத வார்த்தை “விதவை” யெனில்
அப்படிச் சொன்னவரை கொல்!!

—————————————————–
வித்யாசாகர்

மிக மிக நன்று! பலமுறை வாசித்து இரசித்தேன்!அருமையிருக்கு சூப்பருங்க மகிழ்ச்சி 

mekala
mekala
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 02/07/2013

Postmekala Mon Jul 08, 2013 2:44 pm

அனைத்து வரிகளும் உண்மை நண்பரே மிக நன்று .

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக