புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? I_vote_lcapபட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? I_voting_barபட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? I_vote_lcapபட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? I_voting_barபட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? I_vote_lcapபட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? I_voting_barபட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? I_vote_lcapபட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? I_voting_barபட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? I_vote_lcapபட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? I_voting_barபட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? I_vote_rcap 
19 Posts - 3%
prajai
பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? I_vote_lcapபட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? I_voting_barபட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? I_vote_lcapபட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? I_voting_barபட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? I_vote_lcapபட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? I_voting_barபட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? I_vote_lcapபட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? I_voting_barபட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? I_vote_lcapபட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? I_voting_barபட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா?


   
   
SHANMUGHAM
SHANMUGHAM
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 04/07/2013

PostSHANMUGHAM Sun Jul 07, 2013 5:52 pm

நாங்கள் நகரத்தில் சொந்த வீட்டில் இருக்கிறோம்.

பலரும் வீடு கட்டி வரும், எங்கள் நகரத்தை ஒட்டிய கிராமத்தில், ஒரு பிளாட் வாங்கினோம்.  அதை முறையாக விசாரித்து, வாங்கி, பத்திரப் பதிவுத் துறையில் பதிவு செய்துள்ளோம்.

எங்கள் பிளாட்டில் வேலி போடவில்லை.  பட்டா முதலிய விபரங்களின் முக்கியத்துவமும் தெரியவில்லை.  (அதுதான் பதிவுத் துறையில் நமது பெயரில் பதிவு செய்துள்ளோமே)

அந்த மொத்த இடத்தின் பூர்வீக உரிமையாளர், (பட்டா பெயர் மாறாததால் அவரின் தந்தையார் பெயரில் உள்ளது.) தனது தாத்தாவால் தனது அத்தைக்கு வாய்மொழியாக பாகம் செய்யப்பட்ட இடம் என்று கூறி, ஒரு ஆண்டுக்கு முன், அந்த இடத்தை வேறு ஒருவருக்கு விற்றுள்ளார்.  (அந்த மொத்த ஏரியாவையுமே, அவரது தகப்பனார் காலத்திலேயே விற்கப்பட்டு விட்டது.)

ஒரு ஆண்டுக்கு முன்பு வாங்கியவரும் வேலி போடவுமில்லை, பட்டா மாற்றவுமில்லை.

தற்போது மேற்படி வாங்கியவர், வீடு கட்டுவதற்காக, இடத்தில் வந்து பூஜை போட்டுள்ளார்.

விபரம் தெரிந்தவுடன் நாங்கள் சென்று வேலி போட்டுள்ளோம்.  காவல் நிலைய புகார் மற்றும் நீதிமன்ற வழக்கும் கொடுத்துள்ளோம்.

பட்டா மாற்றாத காரணத்தால் எங்களது உரிமை மறுக்கப்படுமா?

அரசாங்கத் துறைகளுக்குள் ஏன் இந்தத் தகவல் ஒருங்கிணைப்பு இல்லை?  


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jul 07, 2013 6:11 pm

நம்ம நாட்டில் எந்த ஊரில் இடம் வாங்கினாலும் EC - என்கம்பரன்ஸ் 25 வருடங்களுக்கு குறையாமல் பார்த்து பின்னர் தான் பட்டா, சிட்டா, அடங்கல், பத்திரப் பதிவு எல்லாம் செய்யணும். கண்டிப்பாக இவற்றை நல்ல வழக்கறிஞரிடம் காண்பித்த பின்னரே வாங்க வேண்டும்.

முடிவு நீதிமன்ற தீர்ப்பை பொறுத்து தான்.




SHANMUGHAM
SHANMUGHAM
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 04/07/2013

PostSHANMUGHAM Sun Jul 07, 2013 7:09 pm

யினியவன் wrote:நம்ம நாட்டில் எந்த ஊரில் இடம் வாங்கினாலும் EC - என்கம்பரன்ஸ் 25 வருடங்களுக்கு குறையாமல் பார்த்து பின்னர் தான் பட்டா, சிட்டா, அடங்கல், பத்திரப் பதிவு எல்லாம் செய்யணும். கண்டிப்பாக இவற்றை நல்ல வழக்கறிஞரிடம் காண்பித்த பின்னரே வாங்க வேண்டும்.

முடிவு நீதிமன்ற தீர்ப்பை பொறுத்து தான்.

நன்றி நண்பரே !

EC, வழக்கறிஞர் கருத்து எல்லாம் வாங்கும் முன்னரே பார்த்தாகி விட்டது. மிகவும் சரியாக இருக்கிறது.

ஒரே குறை பட்டா மாற்றாதது மட்டும் தான்.

சந்தேகம் தீர்க்க முடியுமா?

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun Jul 07, 2013 7:17 pm

நீதி மன்ற தீர்ப்பு ? சிவில் கேசில் நீதி மன்ற தீர்ப்பை எதிர்பாற்பதற்க்கு பதில் அந்த இடத்தை வாங்கவே இல்லை என்ற நினைப்பிலே இருந்தால் மனம் அமைதிபடும்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக