புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? Poll_c10பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? Poll_m10பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? Poll_c10 
83 Posts - 55%
heezulia
பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? Poll_c10பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? Poll_m10பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? Poll_c10பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? Poll_m10பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? Poll_c10பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? Poll_m10பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? Poll_c10பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? Poll_m10பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? Poll_c10பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? Poll_m10பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? Poll_c10பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? Poll_m10பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? Poll_c10பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? Poll_m10பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? Poll_c10பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? Poll_m10பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? Poll_c10பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? Poll_m10பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா?


   
   
SHANMUGHAM
SHANMUGHAM
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 04/07/2013

PostSHANMUGHAM Sun Jul 07, 2013 5:52 pm

நாங்கள் நகரத்தில் சொந்த வீட்டில் இருக்கிறோம்.

பலரும் வீடு கட்டி வரும், எங்கள் நகரத்தை ஒட்டிய கிராமத்தில், ஒரு பிளாட் வாங்கினோம்.  அதை முறையாக விசாரித்து, வாங்கி, பத்திரப் பதிவுத் துறையில் பதிவு செய்துள்ளோம்.

எங்கள் பிளாட்டில் வேலி போடவில்லை.  பட்டா முதலிய விபரங்களின் முக்கியத்துவமும் தெரியவில்லை.  (அதுதான் பதிவுத் துறையில் நமது பெயரில் பதிவு செய்துள்ளோமே)

அந்த மொத்த இடத்தின் பூர்வீக உரிமையாளர், (பட்டா பெயர் மாறாததால் அவரின் தந்தையார் பெயரில் உள்ளது.) தனது தாத்தாவால் தனது அத்தைக்கு வாய்மொழியாக பாகம் செய்யப்பட்ட இடம் என்று கூறி, ஒரு ஆண்டுக்கு முன், அந்த இடத்தை வேறு ஒருவருக்கு விற்றுள்ளார்.  (அந்த மொத்த ஏரியாவையுமே, அவரது தகப்பனார் காலத்திலேயே விற்கப்பட்டு விட்டது.)

ஒரு ஆண்டுக்கு முன்பு வாங்கியவரும் வேலி போடவுமில்லை, பட்டா மாற்றவுமில்லை.

தற்போது மேற்படி வாங்கியவர், வீடு கட்டுவதற்காக, இடத்தில் வந்து பூஜை போட்டுள்ளார்.

விபரம் தெரிந்தவுடன் நாங்கள் சென்று வேலி போட்டுள்ளோம்.  காவல் நிலைய புகார் மற்றும் நீதிமன்ற வழக்கும் கொடுத்துள்ளோம்.

பட்டா மாற்றாத காரணத்தால் எங்களது உரிமை மறுக்கப்படுமா?

அரசாங்கத் துறைகளுக்குள் ஏன் இந்தத் தகவல் ஒருங்கிணைப்பு இல்லை?  


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jul 07, 2013 6:11 pm

நம்ம நாட்டில் எந்த ஊரில் இடம் வாங்கினாலும் EC - என்கம்பரன்ஸ் 25 வருடங்களுக்கு குறையாமல் பார்த்து பின்னர் தான் பட்டா, சிட்டா, அடங்கல், பத்திரப் பதிவு எல்லாம் செய்யணும். கண்டிப்பாக இவற்றை நல்ல வழக்கறிஞரிடம் காண்பித்த பின்னரே வாங்க வேண்டும்.

முடிவு நீதிமன்ற தீர்ப்பை பொறுத்து தான்.




SHANMUGHAM
SHANMUGHAM
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 04/07/2013

PostSHANMUGHAM Sun Jul 07, 2013 7:09 pm

யினியவன் wrote:நம்ம நாட்டில் எந்த ஊரில் இடம் வாங்கினாலும் EC - என்கம்பரன்ஸ் 25 வருடங்களுக்கு குறையாமல் பார்த்து பின்னர் தான் பட்டா, சிட்டா, அடங்கல், பத்திரப் பதிவு எல்லாம் செய்யணும். கண்டிப்பாக இவற்றை நல்ல வழக்கறிஞரிடம் காண்பித்த பின்னரே வாங்க வேண்டும்.

முடிவு நீதிமன்ற தீர்ப்பை பொறுத்து தான்.

நன்றி நண்பரே !

EC, வழக்கறிஞர் கருத்து எல்லாம் வாங்கும் முன்னரே பார்த்தாகி விட்டது. மிகவும் சரியாக இருக்கிறது.

ஒரே குறை பட்டா மாற்றாதது மட்டும் தான்.

சந்தேகம் தீர்க்க முடியுமா?

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun Jul 07, 2013 7:17 pm

நீதி மன்ற தீர்ப்பு ? சிவில் கேசில் நீதி மன்ற தீர்ப்பை எதிர்பாற்பதற்க்கு பதில் அந்த இடத்தை வாங்கவே இல்லை என்ற நினைப்பிலே இருந்தால் மனம் அமைதிபடும்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக