புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? Poll_c10பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? Poll_m10பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? Poll_c10 
48 Posts - 51%
heezulia
பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? Poll_c10பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? Poll_m10பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? Poll_c10பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? Poll_m10பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? Poll_c10பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? Poll_m10பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? Poll_c10பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? Poll_m10பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? Poll_c10பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? Poll_m10பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? Poll_c10 
48 Posts - 51%
heezulia
பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? Poll_c10பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? Poll_m10பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? Poll_c10பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? Poll_m10பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? Poll_c10பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? Poll_m10பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? Poll_c10பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? Poll_m10பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா?


   
   
SHANMUGHAM
SHANMUGHAM
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 04/07/2013

PostSHANMUGHAM Sun Jul 07, 2013 5:52 pm

நாங்கள் நகரத்தில் சொந்த வீட்டில் இருக்கிறோம்.

பலரும் வீடு கட்டி வரும், எங்கள் நகரத்தை ஒட்டிய கிராமத்தில், ஒரு பிளாட் வாங்கினோம்.  அதை முறையாக விசாரித்து, வாங்கி, பத்திரப் பதிவுத் துறையில் பதிவு செய்துள்ளோம்.

எங்கள் பிளாட்டில் வேலி போடவில்லை.  பட்டா முதலிய விபரங்களின் முக்கியத்துவமும் தெரியவில்லை.  (அதுதான் பதிவுத் துறையில் நமது பெயரில் பதிவு செய்துள்ளோமே)

அந்த மொத்த இடத்தின் பூர்வீக உரிமையாளர், (பட்டா பெயர் மாறாததால் அவரின் தந்தையார் பெயரில் உள்ளது.) தனது தாத்தாவால் தனது அத்தைக்கு வாய்மொழியாக பாகம் செய்யப்பட்ட இடம் என்று கூறி, ஒரு ஆண்டுக்கு முன், அந்த இடத்தை வேறு ஒருவருக்கு விற்றுள்ளார்.  (அந்த மொத்த ஏரியாவையுமே, அவரது தகப்பனார் காலத்திலேயே விற்கப்பட்டு விட்டது.)

ஒரு ஆண்டுக்கு முன்பு வாங்கியவரும் வேலி போடவுமில்லை, பட்டா மாற்றவுமில்லை.

தற்போது மேற்படி வாங்கியவர், வீடு கட்டுவதற்காக, இடத்தில் வந்து பூஜை போட்டுள்ளார்.

விபரம் தெரிந்தவுடன் நாங்கள் சென்று வேலி போட்டுள்ளோம்.  காவல் நிலைய புகார் மற்றும் நீதிமன்ற வழக்கும் கொடுத்துள்ளோம்.

பட்டா மாற்றாத காரணத்தால் எங்களது உரிமை மறுக்கப்படுமா?

அரசாங்கத் துறைகளுக்குள் ஏன் இந்தத் தகவல் ஒருங்கிணைப்பு இல்லை?  


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jul 07, 2013 6:11 pm

நம்ம நாட்டில் எந்த ஊரில் இடம் வாங்கினாலும் EC - என்கம்பரன்ஸ் 25 வருடங்களுக்கு குறையாமல் பார்த்து பின்னர் தான் பட்டா, சிட்டா, அடங்கல், பத்திரப் பதிவு எல்லாம் செய்யணும். கண்டிப்பாக இவற்றை நல்ல வழக்கறிஞரிடம் காண்பித்த பின்னரே வாங்க வேண்டும்.

முடிவு நீதிமன்ற தீர்ப்பை பொறுத்து தான்.




SHANMUGHAM
SHANMUGHAM
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 04/07/2013

PostSHANMUGHAM Sun Jul 07, 2013 7:09 pm

யினியவன் wrote:நம்ம நாட்டில் எந்த ஊரில் இடம் வாங்கினாலும் EC - என்கம்பரன்ஸ் 25 வருடங்களுக்கு குறையாமல் பார்த்து பின்னர் தான் பட்டா, சிட்டா, அடங்கல், பத்திரப் பதிவு எல்லாம் செய்யணும். கண்டிப்பாக இவற்றை நல்ல வழக்கறிஞரிடம் காண்பித்த பின்னரே வாங்க வேண்டும்.

முடிவு நீதிமன்ற தீர்ப்பை பொறுத்து தான்.

நன்றி நண்பரே !

EC, வழக்கறிஞர் கருத்து எல்லாம் வாங்கும் முன்னரே பார்த்தாகி விட்டது. மிகவும் சரியாக இருக்கிறது.

ஒரே குறை பட்டா மாற்றாதது மட்டும் தான்.

சந்தேகம் தீர்க்க முடியுமா?

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun Jul 07, 2013 7:17 pm

நீதி மன்ற தீர்ப்பு ? சிவில் கேசில் நீதி மன்ற தீர்ப்பை எதிர்பாற்பதற்க்கு பதில் அந்த இடத்தை வாங்கவே இல்லை என்ற நினைப்பிலே இருந்தால் மனம் அமைதிபடும்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக