புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_c10"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_m10"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_c10"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_m10"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_c10"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_m10"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_c10 
6 Posts - 18%
i6appar
"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_c10"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_m10"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_c10 
3 Posts - 9%
Jenila
"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_c10"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_m10"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_c10"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_m10"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_c10"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_m10"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_c10"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_m10"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_c10 
88 Posts - 35%
i6appar
"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_c10"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_m10"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_c10"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_m10"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_c10"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_m10"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_c10"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_m10"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_c10"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_m10"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_c10 
7 Posts - 3%
Guna.D
"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_c10"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_m10"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_c10"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_m10"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_c10 
2 Posts - 1%
prajai
"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_c10"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_m10"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jul 06, 2013 8:29 pm

தன் மடியில் பேரனை அன்போடு உட்கார வைத்துக் கதை சொல்ல ஆரம்பித்தார் தாத்தா. கதை கேட்டு பேரன் மகிழ்ந்தான்.

கதை சொல்லும் போது இடை இடையே மனிதன் எப்படியெல்லாம் வாழவேண்டுமென்று பேரனுக்குச் சொல்லிக் கொடுத்தார். பேரனும் மிக அமைதியாக அனைத்தையும் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தான்.

காகத்தைப் போல ஒப்புரவாக, ஆமையைப் போல அடக்கமாக, எறும்பு போல சுறுசுறுப்பாக, மானைப்போல மானத்துடன் நாமும் வாழ வேண்டும். அதுதான் நமக்குப் பெருமை என்றெல்லாம் பேரனுக்குச் சொல்லிக் கொண்டே போனார்.

தாத்தா மடியிலிருந்த பேரன் திடீரென்று, ""தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' என்றான்.
""தாராளமாகக் கேள் கண்ணா...'' என்றார் தாத்தா.

""காக்கை, ஆமை இவற்றுக்கெல்லாம் எத்தனை அறிவு?'' என்று கேட்டான் பேரன்.
""அவற்றுக்கெல்லாம் ஓரறிவிலிருந்து ஐந்தறிவு வரைதான்''- தாத்தா.

""நமக்கு எவ்வளவு?''
""மனிதன் உயர்ந்தவன். நமக்கு ஆறு அறிவு'' என்றார் தாத்தா.

""தாத்தா, நம்மைவிட அறிவில் குறைந்தவை நமக்கு வழிகாட்டுகின்றன. நாம் மட்டும் அப்படியே கிடக்கிறோமே... ஏன்?'' என்று கேட்டான் பேரன்.

பதில் சொல்ல முடியாமல் தாத்தா விழிப்பதைப் பார்த்துப் பேரன் வாய்விட்டுச் சிரித்தான்.

நன்றி-சிறுவர்மணி - கோ.தமிழரசன், செஞ்சி.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 06, 2013 9:20 pm

குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு நம்மால் சிலசமையம் பதில் சொல்வது மிகவும் கடினம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Jul 06, 2013 9:24 pm

நல்ல கேள்வி
யென் நாம் மட்டும் இருக்கோம்


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 



"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  M"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  A"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  D"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  H"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  U



"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  0bd6
Cry with someone. its more than crying alone..................!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jul 06, 2013 9:40 pm

krishnaamma wrote:குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு நம்மால் சிலசமையம் பதில் சொல்வது மிகவும் கடினம் புன்னகை


ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் பல சமயங்களிலும் நாம் மாட்டிக்கொண்டு விழிப்பது உண்டு




"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  M"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  U"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  T"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  H"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  U"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  M"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  O"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  H"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  A"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  M"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  E"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
SHANMUGHAM
SHANMUGHAM
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 04/07/2013

PostSHANMUGHAM Sat Jul 06, 2013 9:59 pm

குழந்தைகள் கேள்வி கேட்பதை ஊக்கப்படுத்த வேண்டும்.  

குழந்தையின் கேள்விக்கு நான் பதில் சொல்லட்டுமா?

ஏனெனில் அவைகள் சிந்திப்பதில்லை.  அதனால் அவை ஒரு வட்டத்திற்குள்ளேயே வலம் வருகின்றன.

ஆனால், மனிதனுக்கு சிந்திக்கும் ஆற்றல் இருக்கிறது.  ஆனால், எல்லா மனிதரும் சரியாக சிந்திப்பதில்லை.   தவறாக சிந்தித்து தவறாக செயல்படுகிறான். (நான் மனிதனைப் பற்றி குறைவாக சொல்லவில்லை. மனிதன் மூளை படைத்தவன், அவ்ன் சாதனை பெரியது. ஆனால் ஒட்டு மொத்த அளவில் மனித மனப்பான்மையும், செயல்பாட்டையும் குறிப்பிடுகின்றேன்,)

மனிதன் சரியாக சிந்தித்து, சரியாக செயல்படுத்தினால், அவைகளை விட நன்றாக இருப்பான்.  எல்லா மனிதர்களும் சரியாக செய்யாத சிலவற்றைச் சொல்கிறேன்.   DISCUSSION, ANALYSIS, REVIEW, DELEGATION, ...

குழந்தைகள் கேட்கும் கேள்விகள் இருந்தால் தெரிவிக்கவும்.

cc: MADHUMITHA  (இங்கேயே வாசித்துக் கொள்ளவும்.)

கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013
http://kavignarkiniyavan.blogspot.com

Postகவிஞர் கே இனியவன் Sat Jul 06, 2013 10:16 pm

நல்ல கேள்வி ....

manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Tue Jul 16, 2013 12:43 pm

தாத்தா எனக்கு ஒரு டவுட்டு ...மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக