புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அறிமுகம்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- யாழ்மொழிபுதியவர்
- பதிவுகள் : 45
இணைந்தது : 06/07/2013
தமிழ் உறவுகளுக்கு
யாழ்மொழியாளின் அறிமுக வணக்கங்கள்.
காற்றை கையில் பிடித்தே
வானுலகில் சிங்காதனம் ஏறி - தினம்
நிலவில் முகம் பார்த்து - நட்சத்திர
திலகம் இட்டு
மின்னல் மலர் சூடுவேன்.
இருநிதிக் கிழவனாம்
குபேரனை கரம்பிடித்து - அவன்
செல்வங்கள் அத்தனையும் - ஏழை
விவசாயிகளின் வீடு நோக்கி
மழையென பொழிய வைப்பேன்.
எழுத்தாளர்களாக இருப்பதை வரமாக நினைக்கிறேன்.
கவிஞன் உண்மையை சொல்லக் கூடியவன்.
அவனுக்கு பயம் இல்லை
எல்லை இல்லை
அவன் போலிகளை விரும்புவதில்லை.
அவன் நெருப்பு!
ஒளியும் கொடுப்பான்
தேவையானால் - அவனே
எரிமலையென வெடித்து சிதறுவான்.
ஆம்!
அதனால் தான் எழுத்தாளர்களை என் உறவுகள் என்கிறேன்.
பேனா பிடிக்கும் அத்தனை கரங்களையும் நான் மதிக்கிறேன்.
அது வெறும் பேனா அல்ல, கலைமகள் கையில் இருக்கும் வீணை.
கடவுளின் அவதாரம் கவிஞன்.
நன்றி!
யாழ்மொழி (யாழினிது குழலினிது என்பார் - என் தமிழ் மொழி கேளாதார்)
யாழ்மொழியாளின் அறிமுக வணக்கங்கள்.
காற்றை கையில் பிடித்தே
வானுலகில் சிங்காதனம் ஏறி - தினம்
நிலவில் முகம் பார்த்து - நட்சத்திர
திலகம் இட்டு
மின்னல் மலர் சூடுவேன்.
இருநிதிக் கிழவனாம்
குபேரனை கரம்பிடித்து - அவன்
செல்வங்கள் அத்தனையும் - ஏழை
விவசாயிகளின் வீடு நோக்கி
மழையென பொழிய வைப்பேன்.
எழுத்தாளர்களாக இருப்பதை வரமாக நினைக்கிறேன்.
கவிஞன் உண்மையை சொல்லக் கூடியவன்.
அவனுக்கு பயம் இல்லை
எல்லை இல்லை
அவன் போலிகளை விரும்புவதில்லை.
அவன் நெருப்பு!
ஒளியும் கொடுப்பான்
தேவையானால் - அவனே
எரிமலையென வெடித்து சிதறுவான்.
ஆம்!
அதனால் தான் எழுத்தாளர்களை என் உறவுகள் என்கிறேன்.
பேனா பிடிக்கும் அத்தனை கரங்களையும் நான் மதிக்கிறேன்.
அது வெறும் பேனா அல்ல, கலைமகள் கையில் இருக்கும் வீணை.
கடவுளின் அவதாரம் கவிஞன்.
நன்றி!
யாழ்மொழி (யாழினிது குழலினிது என்பார் - என் தமிழ் மொழி கேளாதார்)
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
வருக யாழ் மொழி ...
உங்கள் எண்ணங்கள் போல்
உங்கள் எழுத்தும் சிறக்கட்டும் .....
செல்வங்கள் அத்தனையும் - ஏழை
விவசாயிகளின் வீடு நோக்கி
மழையென பொழிய வைப்பேன்.
உங்கள் எண்ணங்கள் போல்
உங்கள் எழுத்தும் சிறக்கட்டும் .....
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
அருமையான அறிமுகம் யாழ்மொழி....
வி.பொ.பா
வி.பொ.பா
- யாழ்மொழிபுதியவர்
- பதிவுகள் : 45
இணைந்தது : 06/07/2013
நட்பில் இணைத்துக் கொண்டமைக்கு நன்றிகள்
--------- யாழ்மொழி
--------- யாழ்மொழி
- யாழ்மொழிபுதியவர்
- பதிவுகள் : 45
இணைந்தது : 06/07/2013
நன்றி பானு அவர்களே.!
உங்கள் ஊக்கம்,
என் எண்ணம் - கை
வண்ணமாகியது.
--------- யாழ்மொழி
உங்கள் ஊக்கம்,
என் எண்ணம் - கை
வண்ணமாகியது.
--------- யாழ்மொழி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அறிமுக கவிதையே அசத்தல் யாழ்மொழி அற்புதம்
.
.
காலதாமதமான பதிவுக்கு மன்னிக்கனும்
.
.
காலதாமதமான பதிவுக்கு மன்னிக்கனும்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
நானும் இன்னிக்கு தான் பார்க்கிறேன்
சாரி யாழ்
சாரி யாழ்
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
வாருங்கள் யாழ்மொழி இன்று தான் நானும் காண்கிறேன்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- யாழ்மொழிபுதியவர்
- பதிவுகள் : 45
இணைந்தது : 06/07/2013
மன்னிப்பு எதற்கு அன்புள்ளங்களே!
இங்கே நான் ஒன்றை பதிவு செய்ய விரும்புகிறேன்.
என் குருநாதன் சொன்னான் "படைப்பதால் நானும் கடவுள் என்று". நிதர்சனமான உண்மை. கவிஞன் ஒவ்வொருவனும் கடவுளே.
"கவிஞன் என்னை பொருத்தவரை அரசனுக்கு சமம்.
எழுதுகோலே அவன் வீர வாள். கவிஞன் என்ற பெயரே அவன்
சிரசில் சூட்டப் பட்டிருக்கும் ராஜ கிரீடம்"
அப்படிபட்ட கிரீடத்தை இறக்கி வைத்து விட்டு, தலைக்கனம் இன்றி
ஒரு சாதாரண வாசகர் போல. அடுத்தவர் படைப்புகளுக்கு நேரம் ஒதுக்கி படிப்பதோடில்லாமல். ஊக்கப்படுத்தும் வகையிலும், மேலும் அவன் முன்னேற வழிவகுக்கும் வகையிலும் கருத்து சமர்பிப்பதென்பது என்னை பொறுத்த மட்டில் சாதாரணம் இல்லை. அந்த தன்னடக்கத்தை நான் மதிக்கிறேன்"
அந்த வகையில் இந்த தளம் மிக மேன்மையான இடம் வகிக்கிறது.
மீண்டும் நன்றிகள்!
நட்புடன்
---------யாழ்மொழி
இங்கே நான் ஒன்றை பதிவு செய்ய விரும்புகிறேன்.
என் குருநாதன் சொன்னான் "படைப்பதால் நானும் கடவுள் என்று". நிதர்சனமான உண்மை. கவிஞன் ஒவ்வொருவனும் கடவுளே.
"கவிஞன் என்னை பொருத்தவரை அரசனுக்கு சமம்.
எழுதுகோலே அவன் வீர வாள். கவிஞன் என்ற பெயரே அவன்
சிரசில் சூட்டப் பட்டிருக்கும் ராஜ கிரீடம்"
அப்படிபட்ட கிரீடத்தை இறக்கி வைத்து விட்டு, தலைக்கனம் இன்றி
ஒரு சாதாரண வாசகர் போல. அடுத்தவர் படைப்புகளுக்கு நேரம் ஒதுக்கி படிப்பதோடில்லாமல். ஊக்கப்படுத்தும் வகையிலும், மேலும் அவன் முன்னேற வழிவகுக்கும் வகையிலும் கருத்து சமர்பிப்பதென்பது என்னை பொறுத்த மட்டில் சாதாரணம் இல்லை. அந்த தன்னடக்கத்தை நான் மதிக்கிறேன்"
அந்த வகையில் இந்த தளம் மிக மேன்மையான இடம் வகிக்கிறது.
மீண்டும் நன்றிகள்!
நட்புடன்
---------யாழ்மொழி
வாருங்கள் யாழ்மொழி
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|