புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_c10தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_m10தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_c10 
44 Posts - 41%
heezulia
தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_c10தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_m10தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_c10தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_m10தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_c10தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_m10தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_c10தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_m10தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_c10 
5 Posts - 5%
Raji@123
தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_c10தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_m10தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_c10 
3 Posts - 3%
prajai
தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_c10தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_m10தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_c10தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_m10தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_c10 
2 Posts - 2%
Barushree
தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_c10தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_m10தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_c10 
2 Posts - 2%
Saravananj
தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_c10தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_m10தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_c10தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_m10தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_c10தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_m10தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_c10தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_m10தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_c10தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_m10தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_c10 
21 Posts - 5%
prajai
தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_c10தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_m10தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_c10தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_m10தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_c10தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_m10தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_c10தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_m10தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_c10தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_m10தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_c10தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_m10தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு


   
   

Page 1 of 2 1, 2  Next

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Thu Jul 04, 2013 4:39 pm

தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Tamil_News_large_74963120130704154442

தர்மபுரி மாவட்ட கலப்பு திருமண விவகாரத்தில் சம்பந்தப்பட்ட திவ்யாவின் கணவன் இளவரசன் , ரயில் தண்டவாளத்தில் மூளை சிதறிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவர்தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் ‌கூறுகின்றனர்.

காதல் திருமணத்தால் கலவரம்

தர்மபுரி மாவட்டம், செல்லன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த, திவ்யாவுக்கும், நாய்க்கன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த இளவரசனுக்கும், கலப்பு திருமணம் நடந்தது. இதையடுத்து, திவ்யாவின் தந்தை, தற்கொலை செய்து கொண்டார். அதைத்தொடர்ந்து, வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.

இந்த சூழ்நிலையில் திவ்யாவின் தாயார் தேன்மொழி, தனது மகளை கடத்தி்ச் சென்று கட்டாய திருமணம் செய்ததாகவும் மீட்க கோரியும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் திடீர் திருப்பமாக , கணவன் இளவரசனுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என திவ்யா கூறியதாக தெரிகிறது. பின்னர் நேற்று இந்த வழக்கில் ஆட்கொணர்வு மனுவை தாய் தேன்மொழி வாபஸ் பெற்றார். வழக்கின் விசாரணை இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ரயில் முன் பாய்ந்து தற்கொலை

இந்நிலையில் தருமபுரி அரசு கலைக் கல்லூரியின் பின்புறம் ரயில் தண்டவாளத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். தகவலறிந்த ரயில்வே போலீசார் உடலை மீட்டனர். இன்று மதியம் தண்டவாளம் அருகே தனது பல்சர் பைக்கி்ல் வந்ததகவும், பைக்கை நிறுத்திவிட்டு மதுகுடித்ததாகவும், பின்னர் ரயில் அடிபட்டு தற்கொ‌லை செய்ததாகவும் ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அவரது சட்டை பையில் இரு கடிதங்கள் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

-- தினமலர்

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Thu Jul 04, 2013 4:46 pm

தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு 2e73ba83-10eb-4492-9330-643b7c9fd38c_S_secvpf

தர்மபுரி மாவட்டம் நாயக்கன்கெட்டாய் நத்தம் காலனியை சேர்ந்தவர் இளவரசன். செல்லன் கொட்டாயை சேர்ந்தவர் திவ்யா. தீவிரமாக காதலித்து வந்த இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு ஆகஸ்டு 8-ம் தேதி ஊரைவிட்டு சென்று திருமணம் செய்துகொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.

பெண்ணின் தரப்பில் கடத்தல் என்றும், பையன் தரப்பில் காதல் என்றும் போலீஸ் நிலையத்தில் வாதிட்டனர். போலீசாரும் இளவரசனையும் திவ்யாவையும் சேர்ந்து வாழ அனுப்பி வைத்தனர். மனம் உடைந்த திவ்யாவின் தந்தை நாகராஜ் தூக்கு கயிற்றில் உயிர் துறந்தார். அதன்பிறகு தர்மபுரியில் கலவரம் ஏற்பட்டது. இந்த சாதி மோதல் வடமாவட்டங்கள் முழுவதும் பரவியதால் பெரும் பதட்டம் ஏற்பட்டது.

இந்நிலையில் பத்து மாதங்களுக்குப் பிறகு கடந்த மாதம் 4-ம் தேதி திவ்யா தனது உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறிச் சென்றார். அதன்பின்னர் திரும்பி வரவில்லை. இதையடுத்து தர்மபுரி டவுன் போலீசில் இளவரசன் புகார் செய்தார். இதற்கிடையே திவ்யாவின் தாய் தேன்மொழி சென்னை ஐகோர்ட்டில் கேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்காக சென்னை ஐகோர்ட்டிற்கு வந்திருந்த திவ்யா, தனது தாயுடன் செல்ல விரும்புவதாக கூறினார். தன்னுடன் வரும்படி இளவரசன் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தார். ஆனால் திவ்யா கண்டுகொள்ளாமல் இருந்தார்.

இதையடுத்து திவ்யாவை அவரது தாயாருடன் அனுப்பி வைத்தனர். இந்த வழக்கின் விசாரணைக்காக நேற்று தாயாருடன் வந்திருந்த திவ்யா, இனிமேல் எந்த சூழ்நிலையிலும் காதல் கணவர் இளவரசனுடன் சேர்ந்து வாழ தயாராக இல்லை என்று கூறினார்.

இந்த நிலையில், திவ்யாவின் காதல் கணவர் இளவரசன் தர்மபுரியில் இன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தர்மபுரி அரசு கல்லூரியின் பின்புறம் உள்ள தண்டவாளத்தில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அருகில் ஒரு மோட்டார் சைக்கிள், கைப்பை ஆகியவையும் கிடந்தன.

அவரது சட்டைப் பையில் இருந்து 2 கடிதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆதாரங்களைச் சேகரித்த போலீசார், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலை வாழ வைக்க ஒரு கோஷ்டியும், பிரித்து வைக்க ஒரு கோஷ்டியும் மல்லுக்கட்டி வந்த நிலையில், இளவரசனின் திடீர் மரணம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-- மாலை மலர்

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Thu Jul 04, 2013 4:47 pm

தருமபுரி காதல் ஜோடி - திவ்யா இளவரசன் காதல் விவகாரத்தில் திவ்யா இனி இளவரசனோடு சேர்ந்து வாழ்வதில்லை என்று நேற்று ஊடகங்களுக்கு பேட்டியளித்த நிலையில், இளவரசன், இன்று, தருமபுரி கலைக்கல்லூரி பின்புறம் உள்ள ரயில் தண்டவாளத்தில், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

தருமபுரியில் இரு வேறு பிரிவைச் சேர்ந்த திவ்யா - இளவரசன் ஆகியோர் காதல் திருமணம் செய்து கொண்டதால், திவ்யாவின் தந்தை தற்கொலை செய்து கொண்டார். அதை அடுத்து தருமபுரியில் மிகப்பெரிய வன்முறை வெடித்தது.

இந்த நிலையில், திவ்யாவின் தாயார் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவைத் தொடர்ந்து, திவ்யா தனது தாயாருடன் வாழ விரும்புவதாகக் கூறி தாயாருடன் தங்கியிருந்தார்.

நேற்று நீதிமன்றத்தில் ஆஜரான திவ்யா, தனது தாயாருடன் இருக்கவே விரும்புவதாகவும், கணவருடன் வாழப் போவதில்லை என்றும் கூறியிருந்தார்.

இதற்கிடையே, வியாழக்கிழமை காலை தருமபுரி அரசுக் கல்லூரி பின்புறம் ரயில் தண்டவாளத்தில் இளவரசனின் உடல் கைப்பற்றப்பட்டது. மூளை சிதறிய நிலையில், அடிபட்டு உயிரிழந்ததாகத் தெரிகிறது.

இதுகுறித்து இளவரசனின் நண்பர்கள் தெரிவிக்கையில், உறவினர்களே அவரை அடித்துக் கொன்றிருக்கக் கூடும் என்றும், விபத்து ஏற்படுத்தியது போல் காட்ட முனைந்திருக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டினர். மேலும், கடந்த நான்கைந்து நாட்களாக பெரும் பதட்டத்தில் இளவரசன் இருந்தான் என்றும், அவனை சமுதாயத் தலைவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை, காப்பாற்றுவதற்கும் கைதூக்கி விடுவதற்கும் முன்வரவில்லை என்றும், அதனாலேயே பெரும் மன உளைச்சலில் இருந்தான் என்றும் அங்கே கூடியிருந்த நண்பர்கள் கூறினர். மேலும் சிலர், இளவரசனின் உடலை எடுக்க விடாமல் சூழ்ந்து கொண்டனர். போலீஸார் குறைவான அளவே அங்கே இருந்ததால், பதற்றமான சூழல் தென்பட்டது.

-- தினமணி

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Thu Jul 04, 2013 4:48 pm

தருமபுரியில் இன்று மர்மமான முறையில் உயிரிழ்ந்து சடலமாகக் கிடந்த இளவரசன் உடலை எடுக்க விடாமல் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பக் கூடாது என்றும், தங்கள் பகுதியான நத்தம் காலனிக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் வற்புறுத்திய அவர்கள், போலீஸாரை அருகே விடவில்லை. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

இதனிடையே, பதற்றமான சூழ்நிலை கருதி, கிராமப் பகுதிகளுக்கு பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

-- தினமணி

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Thu Jul 04, 2013 6:39 pm

என்ன சொல்றதுன்னே தெரியல



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
Guest
Guest

PostGuest Thu Jul 04, 2013 6:40 pm

தற்கொலையா ?? கொலையா ?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jul 04, 2013 10:58 pm

புரட்சி wrote:தற்கொலையா ?? கொலையா ?
காதல் செய்தது தற்கொலை அதனால் இவரை செய்தது கொலை ...

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Jul 05, 2013 11:51 am

மன்னிக்க வேண்டும் நண்பர்களே
தலைப்பினை ஏற்க்க நான் தயங்குகிறேன்...

இவரை காரணமாக வைத்துத் தான் கலவரம் என்று ஒன்று நடந்தேறியதே தவிர ,இவர் காரணம் அல்ல.

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 05, 2013 11:53 am

கரூர் கவியன்பன் wrote:மன்னிக்க வேண்டும் நண்பர்களே
தலைப்பினை ஏற்க்க நான் தயங்குகிறேன்...

இவரை காரணமாக வைத்துத் தான் கலவரம் என்று ஒன்று நடந்தேறியதே தவிர ,இவர் காரணம் அல்ல.

நானும் கவி கருத்தில் உடன்படுகிறேன் ... கலவரத்தை இவர்தான் நாடதி முடிதது போல் சொல்வது சரியல்ல ...

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Jul 05, 2013 11:55 am

புரட்சி wrote:
கரூர் கவியன்பன் wrote:மன்னிக்க வேண்டும் நண்பர்களே
தலைப்பினை ஏற்க்க நான் தயங்குகிறேன்...

இவரை காரணமாக வைத்துத் தான் கலவரம் என்று ஒன்று நடந்தேறியதே தவிர ,இவர் காரணம் அல்ல.

நானும் கவி கருத்தில் உடன்படுகிறேன் ... கலவரத்தை இவர்தான் நாடதி முடிதது போல் சொல்வது சரியல்ல ...


ம்ம்ம்........................

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக