புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Today at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_m10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10 
87 Posts - 45%
ayyasamy ram
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_m10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10 
83 Posts - 43%
mohamed nizamudeen
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_m10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10 
7 Posts - 4%
prajai
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_m10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10 
6 Posts - 3%
Jenila
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_m10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10 
2 Posts - 1%
jairam
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_m10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_m10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_m10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_m10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_m10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_m10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_m10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_m10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10 
11 Posts - 4%
prajai
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_m10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10 
9 Posts - 4%
Jenila
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_m10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10 
4 Posts - 2%
Baarushree
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_m10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10 
3 Posts - 1%
Rutu
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_m10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10 
3 Posts - 1%
jairam
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_m10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_m10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_m10காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம்


   
   
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Fri Jul 05, 2013 12:00 pm

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர் சம்பவங்கள் அதிக அளவு நிகழ்த்தப்பட்டதாக தேசிய மனித உரிமைகள் கழகம் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் மற்றும் காங்கிரஸ் ஆதரவு கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கடந்த 9 ஆண்டுகளாக போலி என்கவுன்ட்டர் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போலீஸ் விசாரணையின் போது ஏற்படும் உயிரிழப்பு சம்பவங்களும் இந்த மாநிலங்களில் அதிகமாக காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் 2006ஆம் ஆண்டில் நடைபெற்ற போலி என்கவுன்ட்டரில் 3 பேர் கொல்லப்பட்டனர். 2004ஆம் ஆண்டு முதல் 2013 ஆண்டு வரை டெல்லியில் மனித உரிமை துளியும் இல்லாமல் போனதாக மனித உரிமைகள் கழகம் கூறியுள்ளது. மனித உரிமை கழகத்தின் இந்த அறிக்கை காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. குஜராத் போலி என்கவுன்ட்டர் சம்பவத்தை சர்ச்சையாக்கும் காங்கிரஸ், டெல்லி போலி என்கவுன்ட்டர் பற்றி கேள்வி எழுப்பாதது ஏன் என்றும் தேசிய மனித உரிமை கழகம் கேள்வி எழுப்பியுள்ளது.

-- தினகரன்

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Fri Jul 05, 2013 12:04 pm

புதுடில்லி : காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் மற்றும் காங்கிரஸ் ஆதரவு கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கடந்த 9 ஆண்டுகளாக போலி என்கவுன்டர்கள் அதிகரித்துள்ளதாக தேசிய மனித உரிமைகள் கழகம் ஒரு அதிர்ச்சி தரும் அறிக்கையை வெளியிட்டுள்ளது. மேலும் போலீஸ் விசாரணையின் போது ஏற்படும் உயிரிழப்புக்களும் இந்த மாநிலங்களிலேயே அதிகம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி என்கவுன்டர்கள் :

நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பிய குஜராத் என்கவுன்டர் சம்பவம் தொடர்பாக ஜூலை 03ம் தேதியன்று சிபிஐ தரப்பில் முதல் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. 2004ம் ஆண்டு இஷாத் ஜாகன் உள்ளிட்ட 3 பேர் என்கவுன்டரில் பலியாகினர். இது போலி என்கவுன்டர் என சிபிஐ தனது குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அரசியல் கட்சிகள் பல இதை வைத்து பல்வேறு தரப்பில் அரசியல் ஆக்கி வந்தனர். குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் நிர்வாக சீர்கேடே இதற்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் இதே போன்று டில்லியில் 2006ம் ஆண்டு நடைபெற்ற போலி என்கவுன்டரில் 3 பேர் பலியாகி உள்ளனர். காங்கிரஸ் தலைமையிலான டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் ஆட்சியில் நடைபெற்ற இந்த போலி என்கவுன்டர் சம்பவம் இதுவரை செய்தியாக்கப்பட்டோ அல்லது அரசியல் ஆக்கப்பட்டோ வெளிவரவில்லை. வடக்கு டில்லியின் திமர்பூர் பகுதியில் நடைபெற்ற இந்த போலி என்கவுன்டரில் 2 இஸ்லாமியர்களும், ஒரு இந்து காவல் அதிகாரியும் கொல்லப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஷீலா தீட்சித் அரசு மீது எந்த குற்றமும் சாட்டப்படவில்லை.

மனித உரிமைகள் கழக அறிக்கை :

2007ம் ஆண்டு தேசிய மனித உரிமைகள் கழகம் தமது இணையதளத்தில் 2004-2005 ம் ஆண்டு நடைபெற்ற போலி என்கவுன்டர்கள் தொடர்பாக புள்ளிவிபர கணக்கை வெளியிட்டது. இஷ்ராத் ஜாகன் என்கவுன்டர் சம்பவத்தையும் மனித உரிமைகள் கழகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அந்த அறிக்கையின் படி, கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2004-2005ம் ஆண்டில் போலீஸ் விசாரணையின் போது ஏற்படும் உயிரிழப்புக்கள் பீகார், குஜராத், மகாராஷ்டிரா, உத்திர பிரதேசம், அசாம், ராஜஸ்தான், தமிழகம் மற்றம் மேற்குவங்கத்தில் வெகுவாக குறைந்துள்ளது. அதே சமயம் போலீஸ் விசாரணையில் ஏற்படும் உயிரிழப்புக்கள் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஒடிசா, டில்லி, ஜார்கண்ட் மற்றும் உத்ராஞ்சல் ஆகிய மாநிலங்களில் அதிகரித்துள்ளது. 2004-2005 முதல் 2013ம் ஆண்டு வரை டில்லியில் மனித உரிமை என்பது துளி கூட இல்லாமல் போனதாக மனித உரிமைகள் கழகம் தெரிவித்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. குஜராத் சம்பவத்தை இடைவிடாது தொடர்ந்து சர்ச்சையாக்குபவர்கள் தேசிய தலைநகரில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஏன் கேள்வி கேட்பதில்லை என தேசிய மனித உரிமைகள் கழகம் கேள்வி எழுப்பி உள்ளது. 2004-2005 அறிக்கையில், நாடு முழுவதும் 122 என்கவுன்டர்கள் நடைபெற்றிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் 66 உத்திர பிரதேசத்திலும், 18 ஆந்திராவிலும், 9 டில்லியிலும், மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசத்தில் தலா 5 என்கவுன்டர்களும் நடைபெற்றுள்ளன. இதில் 84 போலி என்கவுன்டர் என மனித உரிமைகள் கழகத்திற்கு புகார்கள் வந்துள்ளது. 2004-2005ம் ஆண்டில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் மற்றும் காங்கிரஸ் ஆதரவுபெற்ற கட்சிகள் ஆளும் மாநிலங்கள் ஆகியவற்றில் அதிகளவிலான என்கவுன்டர்கள் நடந்துள்ளது. குஜராத்தில் ஒரே ஒரு என்கவுன்டர் மட்டுமே நிகழ்ந்துள்ளது. ஆனால் காங்கிரஸ் ஆளும் ஆந்திராவில் 6 ம், சமாஜ்வாதி கட்சி ஆளும் உத்திர பிரதேசத்தில் 54ம், காங்கிரஸ் ஆளும் அரியானாவில் 4ம் நடந்துள்ளது. குஜராத்தில் 5 என்கவுன்டர்கள் நிலுவையில் உள்ள நிலையில் காங்கிரஸ் ஆளும் ஆந்திராவில் 21ம், மகாராஷ்டிராவில் 29ம், சமாஜ்வாதி ஆட்சி செய்யும் உத்திர பிரதேசத்தில் 175ம், தலைநகர் டில்லியில் 18ம், உத்ராஞ்சலில் 14ம் நிலுவையில் உள்ளன.

அரசு தரப்பு புள்ளிவிபரம்:

தேசிய மனித உரிமைகள் கழகம் என்கவுன்டர்கள் குறித்து இத்தகைய அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில் 2013ம் ஆண்டு மார்ச் மாதம் லோக்சபாவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ஆர்.பி.என்.சிங், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசின் புள்ளிவிபர கணக்கை அளித்தார். அப்போது அவர் கூறியதாவது : போலீஸ், பாதுகாப்பு படை ஆகியவற்றால் 2009-10 முதல் 2012-13 வரை நாடு முழுவதும் 555 போலி என்கவுன்டர்கள் நடத்தப்பட்டிருப்பதாக மனித உரிமைகள் கழகம் தெரிவித்துள்ளது; இந்த 555 வழக்குகளில் 144 வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளது; 411 நிலுவையில் உள்ளது; 2009-10ம் ஆண்டில் மணிப்பூர் மற்றும் உத்திர பிரதேசத்தில் அதிகளவிலான போலி என்கவுன்டர்கள் நடந்துள்ளன; குஜராத்தில் போலி என்கவுன்டர் ஏதும் நடைபெறவில்லை; 2010-11ல் உத்திர பிரதேசத்தில் அதிகபட்சமாக 40 போலி என்கவுன்டர்களும், அசாம், ஆந்திரா, அரியானா ஆகி மாநிலங்களில் 30 போலி என்கவுன்டர்கள் நடந்துள்ளன. 2011-12ம் ஆண்டிலும் உத்திர பிரதேச மாநிலமே அதிக என்கவுன்டர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. மனித உரிமை கழக அறிக்கையின்படி 2002-2007ம் ஆண்டுகளில் நடைபெற்ற 440 போலி என்கவுன்டர்களில் குஜராத்தில் குறைந்த பட்சமாக 5ம், அதிகபட்சமாக உத்திர பிரதேசத்தில் 231 போலி என்கவுன்டர்கள் நடைபெற்றுள்ளன. அத‌னைத் தொடர்ந்து ராஜஸ்தானில் 33ம், மகாராஷ்டிராவில் 31ம், டில்லி 26ம், ஆந்திராவில் 22ம், உத்ராஞ்சலில் 19ம், அசாமில் 12ம், மத்திய பிரதேசம் மற்றம் கர்நாடகாவில் தலா 10ம், தமிழகத்தில் 9ம், மேற்கு வங்கத்தில் 8ம், பீகார் மற்றும் அரியானாவில் தலா 6ம் நடை‌பெற்றுள்ளன. ஆர்.பி.என்.சிங்., குறிப்பிட்ட அறிக்கை விபரத்தில் 2013ம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் 10 போலி என்கவுன்டர்கள் நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். டில்லி போலீஸ், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 10 போலி என்கவுன்டர்கள் குறித்து இதுவரை எந்தஒரு விசாரணையும் நடத்தப்படவில்லை. இதற்கு பிரதமரோ, உள்துறை அமைச்சரோ, டில்லி முதல்வரோ இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத்தில் நடைபெற்ற என்கவுன்டர் அரசியலாக்கப்பட்டு, பெரும் சர்ச்சையாக்கப்பட்டுள்ள நிலையில் 2009-2013ம் ஆண்டு வரை நடைபெற்ற 555 போலி என்கவுன்டர்கள் குறித்தும், 2009-2013 மார்ச் வரை நடைபெற்ற 440 போலி என்கவுன்டர்கள் குறித்தும் எவ்வித நடவடிக்கையோ விசாரணையோ செய்யப்பட்டாமலும், யாரும் வாய்திறக்காமலும் இருப்பது மோடி மீதான அரசியல் காழ்புணர்ச்சியையோ காட்டுகிறது.

-- தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக