புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 8:25 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? Poll_c10தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? Poll_m10தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? Poll_c10 
43 Posts - 52%
ayyasamy ram
தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? Poll_c10தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? Poll_m10தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? Poll_c10 
29 Posts - 35%
mohamed nizamudeen
தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? Poll_c10தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? Poll_m10தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? Poll_c10 
3 Posts - 4%
prajai
தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? Poll_c10தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? Poll_m10தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? Poll_c10 
3 Posts - 4%
Jenila
தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? Poll_c10தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? Poll_m10தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? Poll_c10 
2 Posts - 2%
jairam
தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? Poll_c10தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? Poll_m10தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? Poll_c10தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? Poll_m10தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? Poll_c10 
1 Post - 1%
M. Priya
தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? Poll_c10தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? Poll_m10தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? Poll_c10தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? Poll_m10தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? Poll_c10தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? Poll_m10தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? Poll_c10தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? Poll_m10தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? Poll_c10 
7 Posts - 5%
prajai
தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? Poll_c10தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? Poll_m10தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? Poll_c10 
5 Posts - 4%
Jenila
தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? Poll_c10தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? Poll_m10தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? Poll_c10 
4 Posts - 3%
Rutu
தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? Poll_c10தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? Poll_m10தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? Poll_c10தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? Poll_m10தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? Poll_c10 
2 Posts - 1%
Baarushree
தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? Poll_c10தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? Poll_m10தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? Poll_c10தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? Poll_m10தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? Poll_c10தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? Poll_m10தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Jul 03, 2013 2:11 pm

தமிழ் இனத்தின் தனி அடையாளமே அதன் சீரிளமைத் திறம் வாய்ந்த தமிழ்மொழிதான். அதற்குச் செம்மொழி அந்தஸ்தும் வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் அந்தத் தமிழை மாநில அளவில் சிறப்பாக வைத்திருக்கிறோமா?

அரசு நிர்வாகத்தில் தமிழ்தான் கோலோச்சுகிறதா? அதிகாரிகள் குறைந்தபட்சம் தமிழிலாவது கோப்புகளில் கையெழுத்திடுகிறார்களா? நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் இருக்கிறதா? தமிழ்நாட்டுப் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் எல்லோரும் தமிழ் படிக்கிறார்களா? தமிழ்நாட்டு ஆலயங்களில் தன்னைப்போல தமிழில் அர்ச்சனை செய்யப்படுகிறதா? செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்ட மொழி ஏன் பல இடங்களில் இன்னமும் நுழையக்கூட முடியவில்லை?

இப்போது தமிழ்நாட்டில் தமிழே படிக்காமல் "முனைவர்' பட்டம்கூட வாங்கிவிடலாம்; ஆங்கிலம் படிக்காமல் ஒன்றாம் வகுப்புச் சான்றிதழ்கூட வாங்கமுடியாது!

அரசு ஊழியர்கள் "தமிழில் கையெழுத்துப்போடலாம்' என்ற ஆணையைத் தமிழக அரசு (ஆங்கிலத்தில்தான்) பிறப்பித்தது. தமிழக அரசின் பெரும்பான்மையான ஆணைகள் ஆங்கிலத்தில்தான் இருக்கின்றன. அரசு ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் இன்னமும் ஆங்கிலத்தில்தான் கையெழுத்திடுகின்றனர்!

நீதிமன்றங்களில் தமிழ் இன்னும் ஆட்சிமொழியாக அமலுக்கு வரவில்லை. அவ்வளவு ஏன், ஆளுநர் உரையைக்கூட ஆங்கிலத்தில் தயாரித்து அவர் படிக்கிறார், பிறகு பேரவைத் தலைவர் தமிழில் வாசிக்கிறார்.

நாடு சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகளுக்குப் பிறகும், மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டு 56 ஆண்டுகள் கழிந்த பின்னும், தமிழ் என்கிற அடையாளத்தை முன்னிட்டு திராவிட இயக்கம் ஆட்சிக்கு வந்து 45 ஆண்டுகள் கழிந்த பிறகும் தமிழ் இன்னும் முற்றாக அரியணை ஏறவில்லையே என்கிற வேதனை வெளிப்பாடாகவே இந்த எண்ணங்கள் தோன்றுகின்றன.

பிறமொழிக் கலப்பில்லாத தூய தமிழைத் தமிழர்கள் பேசவும் படிக்கவும் எழுதவும் ஒரு மக்கள் இயக்கமே தேவைப்படுகிறது.

1953-இல் டால்மியாபுரத்துக்கு, கல்லக்குடி என்று பெயர் சூட்டக்கோரி மிகப்பெரிய போராட்டமே நடைபெற்றது. சட்டமன்றத்தில் தமிழ் இல்லை, மாநில நிர்வாகத்தில் தமிழ் இல்லை என்று அந்த இயக்கத்தார் ஆர்ப்பரித்தார்கள். 1967-இல் ஆட்சிக்கு வந்தது முதல் இன்றுவரை திராவிட இயக்கங்கள்தான் தமிழ்நாட்டை ஆண்டு வருகின்றன. தமிழ் முதன்மை பெற அவர்கள் ஆக்கப்பூர்வமாக செய்தது என்ன?

தபால் நிலையங்களிலும் ரயில் நிலையங்களிலும் ஹிந்தி எழுத்துகளைத் தார்கொண்டு அழித்துத் தங்களுடைய தமிழ்ப் பற்றைக் காட்டிக்கொண்டவர்கள் தமிழை ஆட்சி மொழியாக்கவும் பயிற்சி மொழியாக்கவும் அதே தீவிரத்தைப் பிறகு காட்டாதது ஏன்?

ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் தெலுங்கையும் கன்னடத்தையும் படிக்காமல் முதல்வகுப்புச் சான்றிதழைக்கூட வாங்க முடியாது. கேரளத்தில் மலையாள வழியில் படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்புத் தேர்வில் தனி மதிப்பெண்கள் கொடுக்கப்படுகிறது.

தமிழக அரசின் தேர்வாணையத்தின் விதிப்படி தமிழே தெரியாமல் ஆங்கிலம் மட்டுமே தெரிந்த ஒருவர் தேர்வு எழுதி தேர்ச்சிபெற்று தமிழக அரசுப் பணியில் சேர்ந்துகொள்ளலாம். ஆனால் ஆங்கிலம் தெரியாமல் தமிழ் மட்டுமே தெரிந்த ஒருவர் தேர்ச்சி பெறவும்முடியாது, பணியில் சேரவும் முடியாது!

மருத்துவம், பொறியியல் போன்ற உயர் கல்வி படிக்க தமிழ்வழியில் பாடபுத்தகங்களை இயற்றாமல் ஆரம்பக் கல்வியில் மட்டும் தமிழைப் படிக்க வற்புறுத்துவதால் பயன் இல்லை. "கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்ற பெயர் நிலைக்கவும் தமிழ் சிறக்கவும் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் அமர்ந்து நல்லதொரு வழிகண்டாக வேண்டும்.

நன்றி-தினமணி-க.கார்த்திக்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 03, 2013 2:55 pm

சாமி wrote:மருத்துவம், பொறியியல் போன்ற உயர் கல்வி படிக்க தமிழ்வழியில் பாடபுத்தகங்களை இயற்றாமல் ஆரம்பக் கல்வியில் மட்டும் தமிழைப் படிக்க வற்புறுத்துவதால் பயன் இல்லை. "கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்ற பெயர் நிலைக்கவும் தமிழ் சிறக்கவும் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் அமர்ந்து நல்லதொரு வழிகண்டாக வேண்டும்.
கட்டுரையாளரின் ஆதங்கம் புரிகிறது , ஆனால் இவர் சொல்லுகிற ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் தமிழரே கிடையாதே பிறகெப்படி இவர்கள் அமர்ந்து வழிகாட்டுவார்கள்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jul 03, 2013 3:22 pm

ராஜா wrote:
சாமி wrote:மருத்துவம், பொறியியல் போன்ற உயர் கல்வி படிக்க தமிழ்வழியில் பாடபுத்தகங்களை இயற்றாமல் ஆரம்பக் கல்வியில் மட்டும் தமிழைப் படிக்க வற்புறுத்துவதால் பயன் இல்லை. "கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்ற பெயர் நிலைக்கவும் தமிழ் சிறக்கவும் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் அமர்ந்து நல்லதொரு வழிகண்டாக வேண்டும்.
கட்டுரையாளரின் ஆதங்கம் புரிகிறது , ஆனால்  இவர் சொல்லுகிற ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் தமிழரே கிடையாதே பிறகெப்படி இவர்கள் அமர்ந்து வழிகாட்டுவார்கள்

சரி தான் பாஸ். இது என்ன அவர்களுக்கு தெரியாதா? . உண்மையில் தமிழின் முன்னேற்றத்தில் அக்கறை உள்ள அரசுகளாக இருந்தால் இது என்றோ நடந்திருக்கும்.

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Jul 03, 2013 4:00 pm

சாமி wrote:
மருத்துவம், பொறியியல் போன்ற உயர் கல்வி படிக்க தமிழ்வழியில் பாடபுத்தகங்களை இயற்றாமல் ஆரம்பக் கல்வியில் மட்டும் தமிழைப் படிக்க வற்புறுத்துவதால் பயன் இல்லை.

நூற்றுக்கு நூறு உண்மை!

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jul 13, 2013 2:41 pm

சாமி  அவர்களின் செய்தி கவனிக்கத் தக்கது ! மெடைப் பேச்சுதான் தமிழ் என்றே பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் ! தமிழ்ப் பேராசிரியர்களைப் பார்த்து , “ஏன் தம்பி , உனக்கு ஒரு உத்தியோகம் கிடைக்கவில்லையா ?” என்று உறவினர் கேட்கும் நிலைதான் இன்றும் உள்ளது ! மேல் மட்டத்தில் உள்ளவர்கள்தான் இதில் அவசரமாகச் செயற்பட வேண்டும் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக