புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_m10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10 
59 Posts - 55%
heezulia
மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_m10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_m10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_m10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_m10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_m10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10 
1 Post - 1%
Guna.D
மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_m10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_m10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_m10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_m10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_m10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10 
54 Posts - 55%
heezulia
மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_m10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_m10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_m10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_m10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_m10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10 
1 Post - 1%
Guna.D
மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_m10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_m10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_m10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_m10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..


   
   
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Wed Jul 03, 2013 12:10 pm

ஒரு பெருநகரத்தின் தெருவழியே நடக்கிறேன்
வெறும் கவிதைப் பொறுக்கித் திரிகிறேன்,
கால்சட்டை ஓட்டையினுள் உலகை ரசிக்கிறேன்
அதைத் தைக்காத கைமுறித்துக்கொண்டு – கவிதைக்குள்
முடமாய்க் கிடக்கிறேன்;

வாசலில் பூசணி உடைக்கிறேன்
உள்ளிருக்கும் சாமிகளை கண்மூடிச் சபிக்கிறேன்,
காலத்தில் நல்லது கெட்டது பார்க்கிறேன்
இரவு-பகலைக் கூட இனாம் வாங்கித் தொலைக்கிறேன்;

யாருக்கு யாரென்றுத் தெரியாமலே
காதலில் உலகை மறக்கிறேன்;
பின்பு கட்டிய மனைவின் தாலிவைத்து – ஒரு
குவாட்டரேனும் வாங்கிக் குடிக்கிறேன்;

யாருக்கு என்னானால் எனக்கென்ன
எதிர்வீட்டு மல்லிகையில் மணக்கிறேன்,
எல்லாவற்றிலும் நானே ஜெயிக்க
எவரின் கழுத்தையறுக்கவும் துணிகிறேன்;

சோற்றுக்கு தெருவெல்லாம் அலைகிறேன்
எவன் பாட்டுக்கோ கைதட்டி குதிக்கிறேன்;
சினிமா பார்த்து கட்டவுட்டு வைக்கிறேன் – பெற்றத் தாயை
மிதித்தேறி அவனுக்குப் பாலபிசேகம் செய்கிறேன்;

குழந்தைக்கு விரல்நசுங்கிச் சிரிக்கிறேன்
மருத்துவம் செய்யா மனைகளையும் பொருக்கிறேன்,
காசுக்கு ஆன தொழிலென எதையும் வெறுக்கிறேன்
உலக மாற்றத்தையே மனதிற்குள்ளிருந்துத் தொலைக்கிறேன்;

கரியாகிப் போகப்போக பணத்தைப்
பட்டாசாக்கி வெடிக்கிறேன்,
குழந்தைகளை – பணக்காரச் சந்தோசத்தில்
கடன்பட்டேனும் புதைக்கிறேன்;

படிக்க புத்தகமின்றி அலைகிறேன்
பாடத்தை காணுமிடமெல்லாம் குருடாகித் தொலைகிறேன்,
உலகம் இருட்டு இருட்டென்று சபிக்கிறேன்
சாபத்தினுள் முதலாயென்னையே எரிக்கிறேன்;

மீண்டுமொரு -
பெருநகரத்தின் தெருவழியே நடக்கிறேன்
மயான எல்லைக் கண்டு திகைக்கிறேன்
மாயும் உலகமே வாவென்று விழிக்கிறேன்
கனவுதானென்றறிந்ததும் -
கை விசமள்ளிக் குடிக்கிறேன்!!
———————————————————-
-வித்யாசாகர்
நன்றி



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jul 03, 2013 2:33 pm

நல்ல கவிதை நண்பரே புன்னகை
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜு சரவணன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக