புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 7:08 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
by Guna.D Today at 7:08 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மிஸ் யூ …..
Page 1 of 1 •
நம்ம வாழ்க்கையில், ஒருத்தர் நம்ம கூடவே இருக்கிர வரையில்,
அவர்களுடைய அருமை நமக்கு
தெரியாது! அவர்கள் தூர விலகி சென்ற பின்னர் தான், அவர்களுடைய
நியாபகங்கள் நம்மை துரத்தி துரத்தி வரும். இந்த பதிவு கூட, நான் ரொம்பவே
மிஸ் செய்யர ஒருத்தர பத்தி தான்! சின்ன வயசில், எனக்கு அவர அவ்வளவா
பிடித்ததில்லை! அவரை நேரில் கண்டாலே, ஒட்டம் பிடித்து விட்டு தான் மறு
வேலை, இல்லையேல் அழ அழ வைத்து விடுவார்! ஆனால் இவர் இல்லாம
நான் இல்லை என்ற நிலைமை ஒரு கால கட்டத்தில் வரும் என்று கனவில்
கூட நினைத்ததில்லை!
அவர் இப்போ எங்க கண்ணில் பட்டாலும், முதல் ஆளாய் அழைத்து வருவது
நான் தான்! இவ்ளோ ஸ்பெசலானவர், வேற யாரும் இல்ல.. நம்ம
Mr.சின்னவெங்காயம் அவர்கள் தான்!!
இவர் நம் தமிழ் நாட்டின் செல்ல பிள்ளை! தமிழ் நாட்டை
தாண்டி, எந்த ஊர் சென்றாலும், முதலில் தேடுவது இவரை தான்! தமிழர்,
மலையாளீ, இவர்களை தவிர, வேறு மாநிலத்தவர் எவருக்கும், இதன்
அருமை தெரியவில்லை! பெரிய வெங்காயமே, அவர்களுடைய விருப்பம்!
இதை எப்போ உரிச்சி, எப்போ வேலையை முடிக்க, என்று எரிச்சலை
வெளிப்படுத்துவார்கள்!
உண்மைதான், அதை தோலை உரித்து, வெட்டுவது,
என்பது அவர்கள் சொல்வது போல பெரிய வேலை தான், ஆனால், அவற்றின்
நற்குணங்களை அறிந்தோர் குறை சொல்ல மாட்டார்கள்!
இப்போ வெங்காயம் வெட்டுவதற்கு என்று நிறைய கருவிகள் வந்து விட்டன,
இதே மாதிரி, வெங்காய தோலை உரிப்பதற்க்கும், ஏதாவது கண்டுபிடித்தால்
நன்றாக இருக்குமே, என்று நானே பல முறை யோசித்ததுண்டு! நான்
சமையல் செய்ய படித்த புதிதில் இருந்து இன்று வரை, அழாமல் வெட்டியதே
இல்லை! நமக்கு ரொம்ப பிடிச்சவங்க, சில நேரம் காரணமே இல்லாமல் அழ
வைப்பர்கள், அது மாதிரி தான் இதுவும் என்று மனதை தேத்தி கொள்வேன்!
எனக்கு கல்யாணம் முடிந்து, புகுந்த வீடு சென்ற புதிதில், என்
அத்தைஎன்னை, வெங்காயம் வெட்டவே விட மாட்டார்… அவருக்கு பயம்,
நான் அழுது, அழுது வெட்டுவதை பார்த்து, என்ன புது பெண், வந்து கொஞ்ச
நாள் கூட ஆக வில்லை, இப்படி அழுதே என்று யாரும் சொல்லி
விடுவார்களோ என்று!! எவ்வளவு அழுகை வந்தால் என்ன, எனக்கு எந்த
குழம்பு, எந்த கூட்டு வைத்தாலும், கை நிறைய வெட்டி போட்டால் தான்
திருப்தியாக இருக்கும்!
என் பசங்க இருவரும், நான் சிறு வயதில் செய்தது போலவே,
வெங்காயத்தை, தனியாக எடுத்து தட்டின் ஒரமாக வைத்து விடுவர்!
அதனால் நான், வெங்காயம் போட்டதே தெரியாமல், குழம்பு
வைத்து, அவர்களை சாப்பிட வைத்து விடுவேன்! சும்மாவா, சின்ன
வெங்காயம், உடம்புக்கு குளிர்ச்சியை தரும், நம் ரத்தத்தை சுத்திகரிக்கும்
ஆற்றல் கொண்டது! மெட்ராஸ் ஐ, போன்ற கண் நோய், வரும் சமயங்களில்
எல்லாம், இந்த வெங்காயத்தை, வீட்டினுள், ஆங்காங்கே உரித்து
வைத்து விட்டால், ஒருத்தரிடம் இருந்து, இன்னொருவருக்கு பரவாது.. மிக
சிறந்த கிருமி நாசினி! காலில் முள் குத்தி வலி எடுப்பவர் கூட, இந்த சின்ன
வெங்காயத்தை நன்கு வதக்கி, ஒரு துணியில் வைத்து கட்டி விட்டால், முள்
தானாக சிறிது நேரத்தில் வெளியில் வந்து விடும்.. இப்படி நிறைய
பாட்டி வைத்தியங்கள் சொல்லிட்டே போகலாம்!
சரி, சரி நம்ம விஷயத்துக்கு வருவோம், இப்போ நாங்க இருக்கிர
குண்டூரில் சின்ன வெங்காயம் இல்லை! கல்யாண சீசன் சமயங்களில்
மட்டுமே விற்பனை செய்ய படுமாம்! விசேஷங்களின் போது, சாம்பாரில் இந்த
சின்னவெங்காயத்தை போடுவார்களாம்! இப்பெல்லாம், எவ்வளவு
கவனமாக சமையல் செய்தாலும், ஏதோ ஒன்றின் சுவை குறைந்தது
போலவே இருக்கிரது! நிஜமாவே, ரொம்ப மிஸ் செய்யரேன், Mr.சின்ன
வெங்காயம், மிளகாய் குழம்பு, வெந்தய குழம்பு, மீன் குழம்பு எதுவுமே, நீங்க
இல்லாமல் ருசிக்கவே இல்ல! அய்யோ, நம்ம ஊரு சின்னவெங்காய
பக்கோடா, எல்லாம் கண்ணுக்குள்ளேயே இருக்குது, போதும் இதுக்கு மேல
யோசிச்சா அழுகை வந்து விடும்! சின்ன வெங்காயம், உரிக்க, உரிக்க உள்
ள ஒன்னுமே இல்ல தான், ஆனால் என் உள்மனசுல, அதுக்கு நிறையவே
இடம் இருக்கு!!!!!!!
நன்றி
mahalakshmivijayan
எண்ணங்கள் பலவிதம்
அவர்களுடைய அருமை நமக்கு
தெரியாது! அவர்கள் தூர விலகி சென்ற பின்னர் தான், அவர்களுடைய
நியாபகங்கள் நம்மை துரத்தி துரத்தி வரும். இந்த பதிவு கூட, நான் ரொம்பவே
மிஸ் செய்யர ஒருத்தர பத்தி தான்! சின்ன வயசில், எனக்கு அவர அவ்வளவா
பிடித்ததில்லை! அவரை நேரில் கண்டாலே, ஒட்டம் பிடித்து விட்டு தான் மறு
வேலை, இல்லையேல் அழ அழ வைத்து விடுவார்! ஆனால் இவர் இல்லாம
நான் இல்லை என்ற நிலைமை ஒரு கால கட்டத்தில் வரும் என்று கனவில்
கூட நினைத்ததில்லை!
அவர் இப்போ எங்க கண்ணில் பட்டாலும், முதல் ஆளாய் அழைத்து வருவது
நான் தான்! இவ்ளோ ஸ்பெசலானவர், வேற யாரும் இல்ல.. நம்ம
Mr.சின்னவெங்காயம் அவர்கள் தான்!!
இவர் நம் தமிழ் நாட்டின் செல்ல பிள்ளை! தமிழ் நாட்டை
தாண்டி, எந்த ஊர் சென்றாலும், முதலில் தேடுவது இவரை தான்! தமிழர்,
மலையாளீ, இவர்களை தவிர, வேறு மாநிலத்தவர் எவருக்கும், இதன்
அருமை தெரியவில்லை! பெரிய வெங்காயமே, அவர்களுடைய விருப்பம்!
இதை எப்போ உரிச்சி, எப்போ வேலையை முடிக்க, என்று எரிச்சலை
வெளிப்படுத்துவார்கள்!
உண்மைதான், அதை தோலை உரித்து, வெட்டுவது,
என்பது அவர்கள் சொல்வது போல பெரிய வேலை தான், ஆனால், அவற்றின்
நற்குணங்களை அறிந்தோர் குறை சொல்ல மாட்டார்கள்!
இப்போ வெங்காயம் வெட்டுவதற்கு என்று நிறைய கருவிகள் வந்து விட்டன,
இதே மாதிரி, வெங்காய தோலை உரிப்பதற்க்கும், ஏதாவது கண்டுபிடித்தால்
நன்றாக இருக்குமே, என்று நானே பல முறை யோசித்ததுண்டு! நான்
சமையல் செய்ய படித்த புதிதில் இருந்து இன்று வரை, அழாமல் வெட்டியதே
இல்லை! நமக்கு ரொம்ப பிடிச்சவங்க, சில நேரம் காரணமே இல்லாமல் அழ
வைப்பர்கள், அது மாதிரி தான் இதுவும் என்று மனதை தேத்தி கொள்வேன்!
எனக்கு கல்யாணம் முடிந்து, புகுந்த வீடு சென்ற புதிதில், என்
அத்தைஎன்னை, வெங்காயம் வெட்டவே விட மாட்டார்… அவருக்கு பயம்,
நான் அழுது, அழுது வெட்டுவதை பார்த்து, என்ன புது பெண், வந்து கொஞ்ச
நாள் கூட ஆக வில்லை, இப்படி அழுதே என்று யாரும் சொல்லி
விடுவார்களோ என்று!! எவ்வளவு அழுகை வந்தால் என்ன, எனக்கு எந்த
குழம்பு, எந்த கூட்டு வைத்தாலும், கை நிறைய வெட்டி போட்டால் தான்
திருப்தியாக இருக்கும்!
என் பசங்க இருவரும், நான் சிறு வயதில் செய்தது போலவே,
வெங்காயத்தை, தனியாக எடுத்து தட்டின் ஒரமாக வைத்து விடுவர்!
அதனால் நான், வெங்காயம் போட்டதே தெரியாமல், குழம்பு
வைத்து, அவர்களை சாப்பிட வைத்து விடுவேன்! சும்மாவா, சின்ன
வெங்காயம், உடம்புக்கு குளிர்ச்சியை தரும், நம் ரத்தத்தை சுத்திகரிக்கும்
ஆற்றல் கொண்டது! மெட்ராஸ் ஐ, போன்ற கண் நோய், வரும் சமயங்களில்
எல்லாம், இந்த வெங்காயத்தை, வீட்டினுள், ஆங்காங்கே உரித்து
வைத்து விட்டால், ஒருத்தரிடம் இருந்து, இன்னொருவருக்கு பரவாது.. மிக
சிறந்த கிருமி நாசினி! காலில் முள் குத்தி வலி எடுப்பவர் கூட, இந்த சின்ன
வெங்காயத்தை நன்கு வதக்கி, ஒரு துணியில் வைத்து கட்டி விட்டால், முள்
தானாக சிறிது நேரத்தில் வெளியில் வந்து விடும்.. இப்படி நிறைய
பாட்டி வைத்தியங்கள் சொல்லிட்டே போகலாம்!
சரி, சரி நம்ம விஷயத்துக்கு வருவோம், இப்போ நாங்க இருக்கிர
குண்டூரில் சின்ன வெங்காயம் இல்லை! கல்யாண சீசன் சமயங்களில்
மட்டுமே விற்பனை செய்ய படுமாம்! விசேஷங்களின் போது, சாம்பாரில் இந்த
சின்னவெங்காயத்தை போடுவார்களாம்! இப்பெல்லாம், எவ்வளவு
கவனமாக சமையல் செய்தாலும், ஏதோ ஒன்றின் சுவை குறைந்தது
போலவே இருக்கிரது! நிஜமாவே, ரொம்ப மிஸ் செய்யரேன், Mr.சின்ன
வெங்காயம், மிளகாய் குழம்பு, வெந்தய குழம்பு, மீன் குழம்பு எதுவுமே, நீங்க
இல்லாமல் ருசிக்கவே இல்ல! அய்யோ, நம்ம ஊரு சின்னவெங்காய
பக்கோடா, எல்லாம் கண்ணுக்குள்ளேயே இருக்குது, போதும் இதுக்கு மேல
யோசிச்சா அழுகை வந்து விடும்! சின்ன வெங்காயம், உரிக்க, உரிக்க உள்
ள ஒன்னுமே இல்ல தான், ஆனால் என் உள்மனசுல, அதுக்கு நிறையவே
இடம் இருக்கு!!!!!!!
நன்றி
mahalakshmivijayan
எண்ணங்கள் பலவிதம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்
http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
ஒருத்தர் நம்ம கூடவே இருக்கிர வரையில், அவர்களுடைய அருமை நமக்கு தெரியாது! அவர்கள் தூர விலகி சென்ற பின்னர் தான், அவர்களுடைய நியாபகங்கள் நம்மை துரத்தி துரத்தி வரு wrote:
உண்மை.மிஸ்டர் சின்னா கதையும் சூப்பர்.சின்னவெங்காயத்தின் சுவை அறிந்தோர் அதனை மிஸ் செய்ய மாட்டார்கள்.அதுவும் தயிர் பச்சடிக்கு இந்த வெங்கி கூட்டும் சுவை இருக்கிறதே.,
பகிர்விர்க்கு நன்றி.
ஹர்ஷித் wrote:
உண்மை.மிஸ்டர் சின்னா கதையும் சூப்பர்.சின்னவெங்காயத்தின் சுவை அறிந்தோர் அதனை மிஸ் செய்ய மாட்டார்கள்.அதுவும் தயிர் பச்சடிக்கு இந்த வெங்கி கூட்டும் சுவை இருக்கிறதே.,
பகிர்விர்க்கு நன்றி.
நன்றி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்
http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|