புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_m10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 
7 Posts - 64%
heezulia
 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_m10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_m10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_m10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_m10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_m10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_m10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_m10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 
8 Posts - 2%
prajai
 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_m10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_m10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_m10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 
4 Posts - 1%
mruthun
 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_m10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_m10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை


   
   
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Wed Jul 03, 2013 1:19 pm

 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை L97z

லியொனார்டோ டா வின்சி (Leonardo Da Vinci) என்பவரால் ஐநூறு வருடங்களுக்கு முன் வரையப்பட்ட "மோனாலிசா" என்கிற ஓவியம் உலகப் புகழ் பெற்றது, இன்று வரை இதை ஆஹா...ஓஹோ...இதை போல் ஒரு ஓவியம் இன்று வரை வரையப்படவில்லை.இந்த ஓவியத்தின் உதட்டில் புன்னகை இருந்தாலும்,அவரது கண்களில் ஒருவித சோகம் தெரிகிறது,மோனாலிசாவின் வயிற்றில் கரு இருப்பதால் தான், அவர் வயிற்றை மறைத்துக் கொண்டு உட்கார்ந்து இருக்கிறார்,மோனாலிசா ஒரு ஆண் ஏனெனில் இவரது உடலுக்கும், முகத்திற்கும் வித்தியாசம் தெரிகிறது,இந்த ஓவியம் லியொனார்டோவின் அம்மாவான காத்திரினா டா வின்சியை வைத்து வரையப்பட்டது,மோனாலிசா ஓவியமானது டா வின்சி இளமையில் இருக்கும் போது தாடி இல்லாமல் இருப்பதாக உள்ளது,மோனாலிசா ஆண் மற்றும் பெண் கலந்த கலவை, ஏனெனில் லத்தின் வார்த்தையான ஆமோன் மற்றும் எலிசா சேர்ந்து தான் மோனா லிசா என்ற பெயர் வந்துள்ளது ,மோனாலிசா விசித்திரமாக துறவி போன்று காணப்படுவதற்கு காரணம், அவருக்கு முகத்தில் முடி இல்லை. சொல்லப்போனால், முகத்தில் புருவங்கள் கூட சுத்தமாக இல்லை. மேலும் 16 ஆம் நூற்றாண்டில் உள்ள உன்னதமான பெண்களுக்கு புருவங்களே இருக்காது என்பன போன்று, இந்த ஒரே ஒரு ஓவியத்தை வைத்துக்கொண்டே ஐரோப்பியர்கள் இவ்வளவு அளப்பரைகளை கொடுத்து எப்படியோ உலகப் புகழுக்கு இதை கொண்டு சென்று விட்டனர்.

செஞ்சி அருகே பனைமலை என்ற இடத்தில் வெயில், மழை, பனி, வெட்டி ஆட்களின் கைவரிசை போன்ற பல இன்னல்களை தாண்டி இன்றும் இவ்வளவு உயிர்ப்புடன் வலது புறம் இருக்கம் இந்த ஓவியம் பல்லவர்களின் கைகளினால் வரையப்பட்டு 1300 ஆண்டுகள் ஆகின்றது!. இதை வரைந்தவன் அவன் பெயரை கூட விட்டுச் செல்லவில்லை!.ஆள் அரவமற்ற ஒரு மலையின் மீது கேட்பாரற்று கிடக்கும் இந்த ஓவியம் எப்படி வரையப்பட்டது என்று தெரியுமா? கோயில் சுவரின் அதாவது பாறைகளின் மீது சுண்ணம் தீட்டி, அந்த சுண்ணத்தின் ஈரம் காய்வதற்குள் இந்த ஓவியத்தை தீட்டி முடித்தாக வேண்டும்!, இதோ முடித்து விட்டான் பாருங்கள் அந்த பல்லவ ஓவியன், இவ்வளவு குறிகிய நேரத்தில், இவ்வளவு நேர்த்தியாக இத்தனை நகை அலங்காரங்களோடு தீட்டி இருக்கும் இந்த ஓவியத்தை என்னவென்று கூறுவது? இந்த ஓவியத்தை நாம் அறியவேண்டுமென்றால் எவ்வளவு ஆராய வேண்டும், இப்படி கவனிப்பாரற்று கிடந்து, இவ்வளவு பழுதாகியும் எவ்வளவு பொலிவுடன் இருக்கின்றது இந்த ஓவியம்,அந்த சொக்கும் கண்கள் எதை நோக்குகின்றது, அந்த புன்னகை எதை குறிக்கின்றது ?கழுத்தில் இருக்கும் நகைகள், தலையில் இருக்கும் கிரிடம்,அடடா..விவரிக்க வார்த்தை இல்லையே.. எவ்வளவு கைதேர்ந்த ஆட்கள் நம்மிடம் இருந்திருந்தால் இது போன்றவற்றை நாம் சாதித்திருக்க முடியும்.

சில நேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம், நம் தமிழ்நாட்டிலேயே அதைக்காட்டிலும் சிறப்பாக உள்ளனவற்றை பற்றி மறந்து விடுகின்றோம் !

-facebook



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Jul 03, 2013 2:38 pm

உண்மைதான். இத்தனை ஆண்டுகள் ஆகியும் நிலைத்து நிற்கும் ஓவியம் ஒரு அற்புதம்தான். மோனோலிசா ஓவியத்தைப் பார்க்கும்போதெல்லாம் உலகே வியக்குமளவு இதிலென்ன அதிசயம் இருக்கிறது என்று என்னை நானே கேட்டுக்கொண்ட நாட்கள் ஏராளம். வேறு பல ஓவியங்களைப் போலவே இதுவும் நேர்த்தியாக வரையப்பட்ட ஒரு சாதாரண ஓவியமாகவே தோன்றுகிறது. ஒருவேளை அது வரையப்பட்ட காலத்தில் இந்த அளவு கச்சிதமான வர்ணக் கலவையில் வேறு எந்த ஓவியமும் வரையப்பட்டிருக்கவில்லையோ  என்னவோ!
பார்த்திபன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பார்த்திபன்

manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Wed Jul 03, 2013 3:44 pm

பார்த்திபன் wrote:உண்மைதான். இத்தனை ஆண்டுகள் ஆகியும் நிலைத்து நிற்கும் ஓவியம் ஒரு அற்புதம்தான். மோனோலிசா ஓவியத்தைப் பார்க்கும்போதெல்லாம் உலகே வியக்குமளவு இதிலென்ன அதிசயம் இருக்கிறது என்று என்னை நானே கேட்டுக்கொண்ட நாட்கள் ஏராளம். வேறு பல ஓவியங்களைப் போலவே இதுவும் நேர்த்தியாக வரையப்பட்ட ஒரு சாதாரண ஓவியமாகவே தோன்றுகிறது. ஒருவேளை அது வரையப்பட்ட காலத்தில் இந்த அளவு கச்சிதமான வர்ணக் கலவையில் வேறு எந்த ஓவியமும் வரையப்பட்டிருக்கவில்லையோ  என்னவோ!

இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக