புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போலிஸ் சிரிப்பு!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
காரை வேகமாக ஓட்டிச் செல்பவர்கள் போலிஸில் சிக்கினால் என்ன நடக்கும்?
கற்பனைதான் ஐயா! உண்மையில் நடந்திருந்தால் அது இதுவல்ல!!
அந்த ஆள் நேராகக் காரை ஓட்டாமல் அங்கும் இங்குமாக வளைத்து ஓட்டிக்கொண்டு சென்றான்.
போலிஸ்காரர் இடைமறித்து "எங்கே வாயை ஊதுங்கள்?" என்றார். அந்த ஆள், "எனக்கு ஆஸ்த்மா. என்னால் ஊத முடியாது" என்று கூற, உடனே போலிஸ் "அப்போ, காவல் நிலையத்திற்கு வந்து ரத்தம் சாம்பிளுக்குக் கொடு".
அவன் : "எனக்கு ரத்தசோகை இருப்பதால் முடியாது"
போலிஸ்: "அப்படின்னா, கீழே இறங்கி இந்த வெள்ளைக்கோட்டில் நேரா நடந்து காட்டு"
அவன்: "என்னால் அது முடியாது. நான் குடித்திருக்கிறேன்"
வேகமாக காரை ஓட்டி வந்த அந்த ஆளைப் போலிஸ் மடக்கினார். அந்த ஆளுடன் அவரது மனைவியும் இருந்தார்.
போலிஸ் : "நீங்கள் 55 மைல் வேகத்தில் போக வேண்டிய இடத்தில் 75 மைல் வேகத்தில் கார் ஓட்டியிருக்கிறீர்கள்?"
அவர் : "இல்லை.. நான் 60 மைல் வேகத்தில்தான் ஓட்டினேன்."
மனைவி : "இல்லை ராம், நீங்கள் 80 மைல் வேகத்தில் ஓட்டி வந்தீர்கள்."
போலிஸ் : "காரின் பின்பக்கத்தில் விளக்கு எரியவில்லை. அதற்காக உங்களுக்கு அபராதம் விதிக்கப் போகிறேன்."
அவர் : "அப்படியா, எனக்குத் தெரியாதே, நான் கவனிக்கவே இல்லை."
மனைவி : "ராம்.. பின்னால் விளக்கு எரியவில்லை என்பது உங்களுக்குப் போன வாரமே தெரியுமே!"
போலிஸ் : "சீட் பெல்ட் போட்டுக் கொள்ளாதற்காக அபராதம் விதிக்கப் போகிறேன்."
அவர் : "நான் இப்போதான் நீங்க வரப்போ சீட் பெல்ட்டைக் கழட்டினேன்."
மனைவி : "ராம், நீங்க எப்போவுமே சீட் பெல்ட் போட்டுண்டதே இல்லையே!"
அவன் (மனைவியிடம், கோபமாக) : "வாயை மூடிக்கொண்டு சும்மா இரு.. உதை வாங்குவாய்."
போலிஸ் : "மேடம், உங்கள் கணவர் எப்போதுமே உங்களிடம் இப்படித்தான் பேசுவாரா?"
மனைவி : "இல்லை. குடித்திருக்கும்போது மட்டும்தான் இப்படிப் பேசுவார்."
போலிஸ் : "நீங்கள் 55 மைல் வேகத்தில் போக வேண்டிய இடத்தில் 75 மைல் வேகத்தில் கார் ஓட்டியிருக்கிறீர்கள்?"
அவர் : "இல்லை.. நான் 60 மைல் வேகத்தில்தான் ஓட்டினேன்."
மனைவி : "இல்லை ராம், நீங்கள் 80 மைல் வேகத்தில் ஓட்டி வந்தீர்கள்."
போலிஸ் : "காரின் பின்பக்கத்தில் விளக்கு எரியவில்லை. அதற்காக உங்களுக்கு அபராதம் விதிக்கப் போகிறேன்."
அவர் : "அப்படியா, எனக்குத் தெரியாதே, நான் கவனிக்கவே இல்லை."
மனைவி : "ராம்.. பின்னால் விளக்கு எரியவில்லை என்பது உங்களுக்குப் போன வாரமே தெரியுமே!"
போலிஸ் : "சீட் பெல்ட் போட்டுக் கொள்ளாதற்காக அபராதம் விதிக்கப் போகிறேன்."
அவர் : "நான் இப்போதான் நீங்க வரப்போ சீட் பெல்ட்டைக் கழட்டினேன்."
மனைவி : "ராம், நீங்க எப்போவுமே சீட் பெல்ட் போட்டுண்டதே இல்லையே!"
அவன் (மனைவியிடம், கோபமாக) : "வாயை மூடிக்கொண்டு சும்மா இரு.. உதை வாங்குவாய்."
போலிஸ் : "மேடம், உங்கள் கணவர் எப்போதுமே உங்களிடம் இப்படித்தான் பேசுவாரா?"
மனைவி : "இல்லை. குடித்திருக்கும்போது மட்டும்தான் இப்படிப் பேசுவார்."
காரைக் கண்டபடி ஓட்டி வந்தான் ஒருவன். வழியில் மடக்கிய போலிஸ்,
போலிஸ் : "நீ குடித்திருக்கிறாயா?"
அவன் : "ஆமாம்.. நேற்று இரவிலிருந்து குடிதான் - இரண்டு மூன்று பார்ட்டி - முதலில் பீர் குடித்தேன். அப்புறம் அடுத்த பார்ட்டியில் விஸ்கி.. அப்புறம் பிராந்தி.. என்று குடித்துக்கொண்டேதான் இருந்தேன்"
போலிஸ் : "காரை விட்டுக் கீழே இறங்கு. மூச்சுப் பரிசோதனை செய்ய வேண்டும்”
அவன் : "நான் சொல்வதை ஏன் நம்பமாட்டேன் என்கிறீர்கள்?
போலிஸ் : "நீ குடித்திருக்கிறாயா?"
அவன் : "ஆமாம்.. நேற்று இரவிலிருந்து குடிதான் - இரண்டு மூன்று பார்ட்டி - முதலில் பீர் குடித்தேன். அப்புறம் அடுத்த பார்ட்டியில் விஸ்கி.. அப்புறம் பிராந்தி.. என்று குடித்துக்கொண்டேதான் இருந்தேன்"
போலிஸ் : "காரை விட்டுக் கீழே இறங்கு. மூச்சுப் பரிசோதனை செய்ய வேண்டும்”
அவன் : "நான் சொல்வதை ஏன் நம்பமாட்டேன் என்கிறீர்கள்?
போலிஸ் (வேகமாகக் கார் ஓட்டி வந்தவனை மடக்கி) : நீ காரை ஓட்டி வரும்போதே ஐம்பத்தைந்து இருக்குமென்று தெரிந்தது.
அவன் : "தப்பு இன்ஸ்பெக்டர்.. தொப்பி போட்டிருப்பதால்தான் வயசான மாதிரி தெரிகிறது."
******
வேகமாக கார் ஓட்டி வந்த அவனைப் போலிஸ் பிடித்தது.
அவன்: "இன்ஸ்பெக்டர், நான் ஏன் வேகமாகப் போனேன் என்று சொல்ல விடுங்கள்."
போலிஸ் : "வாயை மூடு. இப்போ அதிகாரி வந்துவிடுவார். அது வரை இங்கேயே காவலில் இரு."
அவன் : "இன்ஸ்பெக்டர், நான் என்ன சொல்ல வரேன்னா......"
போலிஸ் : "வாயை மூடு, இல்லாவிட்டால் ஜெயிலுக்கு அனுப்பிவிடுவேன்."
அவன் : "தப்பு இன்ஸ்பெக்டர்.. தொப்பி போட்டிருப்பதால்தான் வயசான மாதிரி தெரிகிறது."
******
வேகமாக கார் ஓட்டி வந்த அவனைப் போலிஸ் பிடித்தது.
அவன்: "இன்ஸ்பெக்டர், நான் ஏன் வேகமாகப் போனேன் என்று சொல்ல விடுங்கள்."
போலிஸ் : "வாயை மூடு. இப்போ அதிகாரி வந்துவிடுவார். அது வரை இங்கேயே காவலில் இரு."
அவன் : "இன்ஸ்பெக்டர், நான் என்ன சொல்ல வரேன்னா......"
போலிஸ் : "வாயை மூடு, இல்லாவிட்டால் ஜெயிலுக்கு அனுப்பிவிடுவேன்."
வாடிகன் போப் ஒரு முறை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென கார் ஓட்டும் ஆசை வர, டிரைவரை நகரச் சொல்லிவிட்டு அவர் கார் ஓட்டலானார். கார் 80 மைல் வேகத்தில் பறக்க, ஒரு போலிஸ்காரர் அந்தக் காரை மடக்கினார். அவருக்கு ஒரே திகைப்பு. அவர் உடனே தன் அதிகாரியிடம் ஒரு மிக முக்கியமான மனிதருடன் கார் வேகமாகப் பறந்ததைப் பற்றிச் சொன்னார்.
அந்த அதிகாரி "மிக முக்கியமான மனிதர் என்றால் அவர் யார், மேயரா?" என்று கேட்டார்.
"இல்லை அதைவிட முக்கியமானவர்" போலிஸ்காரர்.
"கவர்னரா?"
"இல்லை. அதைவிட முக்கியமானவர்"
"ஜனாதிபதியா?"
"அதைவிட முக்கியமானவர்"
அதிகாரிக்குக் கோபம் வந்துவிட்டது. "ஜனாதிபதியைவிட முக்கியமானவரா, என்ன சொல்கிறாய்?" என்று கேட்டார்.
போலிஸ்காரர், "அவர் யாருன்னு எனக்குத் தெரியாது. ஆனா போப்பே அவருக்கு டிரைவரா இருக்கார்னா பாருங்களேன்!" என்று ஆச்சர்யித்தார்.
அந்த அதிகாரி "மிக முக்கியமான மனிதர் என்றால் அவர் யார், மேயரா?" என்று கேட்டார்.
"இல்லை அதைவிட முக்கியமானவர்" போலிஸ்காரர்.
"கவர்னரா?"
"இல்லை. அதைவிட முக்கியமானவர்"
"ஜனாதிபதியா?"
"அதைவிட முக்கியமானவர்"
அதிகாரிக்குக் கோபம் வந்துவிட்டது. "ஜனாதிபதியைவிட முக்கியமானவரா, என்ன சொல்கிறாய்?" என்று கேட்டார்.
போலிஸ்காரர், "அவர் யாருன்னு எனக்குத் தெரியாது. ஆனா போப்பே அவருக்கு டிரைவரா இருக்கார்னா பாருங்களேன்!" என்று ஆச்சர்யித்தார்.
மூளை மாற்று சிகிச்சை செய்யுமிடத்தில் மூளைகள் விலை பேசப்பட்டன. விஞ்ஞானியின் மூளை ஒரு லட்சம் ரூபாயாகவும், பேராசிரியரின் மூளை இரண்டு லட்சமாகவும், போலிஸ்காரரின் மூளை பத்து லட்சமாகவும் இருந்தது.
"போலிஸ்காரரின் மூளைக்கு மட்டும் ஏன் அவ்வளவு விலை?" என்று ஒருவர் கேட்க, "ஏனென்றால்.. அது இன்னும் உபயோகப்படுத்தப்படவே இல்லை" என்று பதில் வந்தது.
"போலிஸ்காரரின் மூளைக்கு மட்டும் ஏன் அவ்வளவு விலை?" என்று ஒருவர் கேட்க, "ஏனென்றால்.. அது இன்னும் உபயோகப்படுத்தப்படவே இல்லை" என்று பதில் வந்தது.
லாஸ் ஏஞ்சலீஸ் காவல் துறை, எப்ஃ.பி.ஐ மற்றும் மத்திய புலனாய்வுத்துறை மூவருக்கும் குற்றவாளிகளைப் பிடிப்பதில் யார் மிகச் சிறந்தவர்கள் என்ற போட்டி. அமெரிக்க ஜனாதிபதி ஒரு சோதனை செய்ய முடிவு செய்தார். காணாமல் போன முயலை ஒரு காட்டில் கண்டுபிடிப்பதுதான் சோதனை
மத்திய புலனாய்வுத்துறையினர் காட்டிலுள்ள மரங்கள் செடிகள் எல்லாவற்றையும் விசாரித்துவிட்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு, "அப்படி ஒரு முயல் இல்லவே இல்லை" என்று அறிக்கை கொடுத்தார்கள்.
எப்ஃ.பி.ஐ.யினரால் இரண்டு வாரங்களுக்குப் பிறகும் முயலைக் கண்டுபிடிக்க முடியாமல் போக, காட்டை முழுதும் எரித்துவிட்டு, அங்குள்ள மிருகங்களையும், முயலையும் சேர்த்துக் கொன்றுவிட்டார்கள். அதற்காக வருத்தம்கூடத் தெரிவிக்கவில்லை.
லாஸ் ஏஞ்சலீஸ் போலிஸ் ஒரு பலமாக அடிபட்ட வெள்ளைக் கரடியைக் கொண்டு வந்து நிறுத்தினார்கள். ஏற்கனவே அடிபட்டு நொந்து போன அந்த வெள்ளைக் கரடி, "ஆமாம், நான்தான் அந்த முயல்.. என்னை விட்டுவிடுங்கள்" என்று கதறியது.
மத்திய புலனாய்வுத்துறையினர் காட்டிலுள்ள மரங்கள் செடிகள் எல்லாவற்றையும் விசாரித்துவிட்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு, "அப்படி ஒரு முயல் இல்லவே இல்லை" என்று அறிக்கை கொடுத்தார்கள்.
எப்ஃ.பி.ஐ.யினரால் இரண்டு வாரங்களுக்குப் பிறகும் முயலைக் கண்டுபிடிக்க முடியாமல் போக, காட்டை முழுதும் எரித்துவிட்டு, அங்குள்ள மிருகங்களையும், முயலையும் சேர்த்துக் கொன்றுவிட்டார்கள். அதற்காக வருத்தம்கூடத் தெரிவிக்கவில்லை.
லாஸ் ஏஞ்சலீஸ் போலிஸ் ஒரு பலமாக அடிபட்ட வெள்ளைக் கரடியைக் கொண்டு வந்து நிறுத்தினார்கள். ஏற்கனவே அடிபட்டு நொந்து போன அந்த வெள்ளைக் கரடி, "ஆமாம், நான்தான் அந்த முயல்.. என்னை விட்டுவிடுங்கள்" என்று கதறியது.
வேகமாக கார் ஓட்டி வந்த அவனைப் போலிஸ் பிடித்தது.
அவன்: "இன்ஸ்பெக்டர், நான் ஏன் வேகமாகப் போனேன் என்று சொல்ல விடுங்கள்."
போலிஸ் : "வாயை மூடு. இப்போ அதிகாரி வந்துவிடுவார். அது வரை இங்கேயே காவலில் இரு."
அவன் : "இன்ஸ்பெக்டர், நான் என்ன சொல்ல வரேன்னா......"
போலிஸ் : "வாயை மூடு, இல்லாவிட்டால் ஜெயிலுக்கு அனுப்பிவிடுவேன்."
சில மணி நேரம் ஆயிற்று. மேலதிகாரி வரவில்லை. போலிஸ் பிடித்து வைத்திருந்த ஆளிடம், "உனக்கு இன்று அதிர்ஷ்டம். அதிகாரியுடைய பெண்ணுக்கு இன்று கல்யாணம் - அதனால வர்றப்போ சந்தோஷமா இருப்பார்' என்றார்.
அவன் : "அப்படி நினைக்காதீர்கள். அந்தக் கல்யாணத்தில் மாப்பிள்ளையே நான்தான்."
******
ஆதாரம் : நிலாச்சாரல்
அவன்: "இன்ஸ்பெக்டர், நான் ஏன் வேகமாகப் போனேன் என்று சொல்ல விடுங்கள்."
போலிஸ் : "வாயை மூடு. இப்போ அதிகாரி வந்துவிடுவார். அது வரை இங்கேயே காவலில் இரு."
அவன் : "இன்ஸ்பெக்டர், நான் என்ன சொல்ல வரேன்னா......"
போலிஸ் : "வாயை மூடு, இல்லாவிட்டால் ஜெயிலுக்கு அனுப்பிவிடுவேன்."
சில மணி நேரம் ஆயிற்று. மேலதிகாரி வரவில்லை. போலிஸ் பிடித்து வைத்திருந்த ஆளிடம், "உனக்கு இன்று அதிர்ஷ்டம். அதிகாரியுடைய பெண்ணுக்கு இன்று கல்யாணம் - அதனால வர்றப்போ சந்தோஷமா இருப்பார்' என்றார்.
அவன் : "அப்படி நினைக்காதீர்கள். அந்தக் கல்யாணத்தில் மாப்பிள்ளையே நான்தான்."
******
ஆதாரம் : நிலாச்சாரல்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|