புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
கண்ணன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண் குழந்தை, பெண் குழந்தை பிறக்கும் காரணம்!
Page 1 of 1 •
ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகில் பெண்ணாகும்
பூணிரன் டொத்துப் பொருந்தில் அலியாகும்
தாண்மிகு மாகில் தரணி முழுதாளும்
பாணவ மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே
(திருமந்திரம் - 462)
திருமூலர் திருமந்திரத்தில் “கரு உற்பத்தி” என்ற தலைப்பில் இப்படிப் பாடியுள்ளார்.
இதன் பொருள்:
காதலர் இருவரும் உடலுறவு கொள்ளும்பொழுது ஆண் ஆகியவனுக்கு வலது பக்க மூச்சு அதிகமாகச் சென்றால் கருவுற்றுப் பிறப்பது ஆணாகப் பிறக்கும். பெண்ணாகியவளுக்கு இடதுபுற மூச்சு அதிகமாகச் சென்றால் பிறக்கும் உயிர் பெண்ணாகப் பிறக்கும். இரண்டு மூக்கின் வழியாகவும் வரும் மூச்சு சமமாக இருந்தால் பிறக்கும் குழந்தை அலியாகப் பிறக்கும். ஆள்வினை முயற்சியில் கருத்து அதிகமாக இருந்தால் பிறக்கும் உயிர் சிறப்பாகப் பிறக்கும்.
குழவியும் ஆணாம் வலத்தது வாகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்
குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவி அலியாகுங் கொண்டகால் ஒக்கிலே!
(திருமந்திரம் - 466)
ஆணும் பெண்ணும் உறவு கொள்ளும்போது ஆணுக்கு வலது மூக்கின் வழியாக சுவாசம் நடந்து கொண்டிருந்தால் பிறக்கின்ற குழந்தை ஆணாக இருக்கும். மூச்சு இடது மூக்கின் வழியாக வந்து கொண்டிருந்தால் பிறப்பது பெண்ணாகும். மலக்காற்றாகிய அபானன் எதிர்த்து வருமானால் இரட்டைப் பிள்ளைகள் பிறக்கும். மூச்சு இரு மூக்கின் வழியாக சமமாக வந்து கொண்டிருந்தால் பிறக்கும் குழந்தை அலியாக இருக்கும்.
நாம் விடும் மூச்சு எப்பொழுதும் இரண்டு மூக்குகளிலும் நடைபெறுவதில்லை. ந்ம்முடைய மூக்கின் இரண்டு துவாரங்களிலும் மாறி மாறி ஓடுகிறது. இந்த மூச்சு வலது மூக்கில் நடக்கையில் அது சூரிய நாடியில் செல்கிறது என்றும், இடது மூக்கில் ஓடும்பொழுது அது திங்கள் நாடியில் செல்கிறது என்றும் யோக நூல்கள் கூறுகின்றன.
சூரிய நாடியில் அதாவது வலது மூக்கில் ஓடும் மூச்சு வெப்பமும், ஆண்மையும் மிகுந்ததாக இருக்கும். திங்கள் நாடியில் அதாவது இடது மூக்கில் ஓடும் மூச்சு குளிர்ச்சி உடையதாகவும், பெண்மை மிகுந்ததாகவும் இருக்கும். எனவே உரவின்போது கணவனுக்கு வலது மூக்கில் மூச்சு ஓடினால் ஆண் கருவே உண்டாகும். இடது மூக்கில் மூச்சு ஓடினால் பெண் கருவே உண்டாகும்.
சரி, இந்த மூச்சு இடது மூக்கில் ஓடிக் கொண்டிருந்தால் அதை வலது மூக்கிற்கு எவ்வாறு மாற்றுவது எனக் கேள்வி எழலாம். இதற்குச் செய்ய வேண்டியது: இடது புறமாக ஒருக்கணித்துப் படுங்கள். சில நிமிடங்களில் மூச்சு வலது மூக்கில் ஓட ஆரம்பிக்கும். அவ்வாறே வலது புறம் ஒருக்கணித்துப் படுத்தால் சில நிமிடங்களில் மூச்சு இடது மூக்கில் ஓட ஆரம்பிக்கும்.
இவ்வாறு முதலில் மூச்சு ஓட்டத்தை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும்.
ஆண், பெண் என்று தான் விரும்பிய குழந்தையைப் பெற மற்றும் ஓர் முறையும் கூறப்படுகிறது...! அவை, ஒற்றைப்படை நாள், இரட்டைப்படை நாள் எனப் பிரித்துக் கணக்கிடும் முறையாகும்.
கடப்பை ஸ்ரீ சச்சிதானந்த யோகிஸ்வரர் எழுதிய “ஜீவப் பிரமைக்ய வேதாந்த ரஹஸ்யம்” என்ற நூலிலிருந்து ஆண் குழந்தை, பெண் குழந்தை பிறக்க ஒற்றைப்படை நாள், இரட்டைப்படை நாள் கணக்கிடும் விதம் குறித்து அடுத்து வரும் கட்டுரையில் எழுதுகிறேன்!
தொடரும்................!!!
பூணிரன் டொத்துப் பொருந்தில் அலியாகும்
தாண்மிகு மாகில் தரணி முழுதாளும்
பாணவ மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே
(திருமந்திரம் - 462)
திருமூலர் திருமந்திரத்தில் “கரு உற்பத்தி” என்ற தலைப்பில் இப்படிப் பாடியுள்ளார்.
இதன் பொருள்:
காதலர் இருவரும் உடலுறவு கொள்ளும்பொழுது ஆண் ஆகியவனுக்கு வலது பக்க மூச்சு அதிகமாகச் சென்றால் கருவுற்றுப் பிறப்பது ஆணாகப் பிறக்கும். பெண்ணாகியவளுக்கு இடதுபுற மூச்சு அதிகமாகச் சென்றால் பிறக்கும் உயிர் பெண்ணாகப் பிறக்கும். இரண்டு மூக்கின் வழியாகவும் வரும் மூச்சு சமமாக இருந்தால் பிறக்கும் குழந்தை அலியாகப் பிறக்கும். ஆள்வினை முயற்சியில் கருத்து அதிகமாக இருந்தால் பிறக்கும் உயிர் சிறப்பாகப் பிறக்கும்.
குழவியும் ஆணாம் வலத்தது வாகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்
குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவி அலியாகுங் கொண்டகால் ஒக்கிலே!
(திருமந்திரம் - 466)
ஆணும் பெண்ணும் உறவு கொள்ளும்போது ஆணுக்கு வலது மூக்கின் வழியாக சுவாசம் நடந்து கொண்டிருந்தால் பிறக்கின்ற குழந்தை ஆணாக இருக்கும். மூச்சு இடது மூக்கின் வழியாக வந்து கொண்டிருந்தால் பிறப்பது பெண்ணாகும். மலக்காற்றாகிய அபானன் எதிர்த்து வருமானால் இரட்டைப் பிள்ளைகள் பிறக்கும். மூச்சு இரு மூக்கின் வழியாக சமமாக வந்து கொண்டிருந்தால் பிறக்கும் குழந்தை அலியாக இருக்கும்.
நாம் விடும் மூச்சு எப்பொழுதும் இரண்டு மூக்குகளிலும் நடைபெறுவதில்லை. ந்ம்முடைய மூக்கின் இரண்டு துவாரங்களிலும் மாறி மாறி ஓடுகிறது. இந்த மூச்சு வலது மூக்கில் நடக்கையில் அது சூரிய நாடியில் செல்கிறது என்றும், இடது மூக்கில் ஓடும்பொழுது அது திங்கள் நாடியில் செல்கிறது என்றும் யோக நூல்கள் கூறுகின்றன.
சூரிய நாடியில் அதாவது வலது மூக்கில் ஓடும் மூச்சு வெப்பமும், ஆண்மையும் மிகுந்ததாக இருக்கும். திங்கள் நாடியில் அதாவது இடது மூக்கில் ஓடும் மூச்சு குளிர்ச்சி உடையதாகவும், பெண்மை மிகுந்ததாகவும் இருக்கும். எனவே உரவின்போது கணவனுக்கு வலது மூக்கில் மூச்சு ஓடினால் ஆண் கருவே உண்டாகும். இடது மூக்கில் மூச்சு ஓடினால் பெண் கருவே உண்டாகும்.
சரி, இந்த மூச்சு இடது மூக்கில் ஓடிக் கொண்டிருந்தால் அதை வலது மூக்கிற்கு எவ்வாறு மாற்றுவது எனக் கேள்வி எழலாம். இதற்குச் செய்ய வேண்டியது: இடது புறமாக ஒருக்கணித்துப் படுங்கள். சில நிமிடங்களில் மூச்சு வலது மூக்கில் ஓட ஆரம்பிக்கும். அவ்வாறே வலது புறம் ஒருக்கணித்துப் படுத்தால் சில நிமிடங்களில் மூச்சு இடது மூக்கில் ஓட ஆரம்பிக்கும்.
இவ்வாறு முதலில் மூச்சு ஓட்டத்தை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும்.
ஆண், பெண் என்று தான் விரும்பிய குழந்தையைப் பெற மற்றும் ஓர் முறையும் கூறப்படுகிறது...! அவை, ஒற்றைப்படை நாள், இரட்டைப்படை நாள் எனப் பிரித்துக் கணக்கிடும் முறையாகும்.
கடப்பை ஸ்ரீ சச்சிதானந்த யோகிஸ்வரர் எழுதிய “ஜீவப் பிரமைக்ய வேதாந்த ரஹஸ்யம்” என்ற நூலிலிருந்து ஆண் குழந்தை, பெண் குழந்தை பிறக்க ஒற்றைப்படை நாள், இரட்டைப்படை நாள் கணக்கிடும் விதம் குறித்து அடுத்து வரும் கட்டுரையில் எழுதுகிறேன்!
தொடரும்................!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆண் குழந்தை, பெண் குழந்தை பிறக்க ஒற்றைப்படை நாள், இரட்டைப்படை நாள் கணக்கிடும் விதம்.
இது குறித்து மறைமலையடிகளார் தன் மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை என்னும் நூலில் கூறியிருப்பதாவது:
மாதர்க்குப் பூப்பு நிகழும் நாளையும், நேரத்தையும் மிகவும் கருத்தாகக் குறித்து வைத்துக் கொள்ளல் வேண்டும்.
அதன் பிறகு பூப்பு நிகழ்ந்த நேரத்திலிருந்து இருபத்து நான்கு மனி நேரம் கழிந்த பொழுதை ஒரு நாளாகக் கணக்குச் செய்தல் வேண்டும். இவ்வாறு மூன்று நாள் முற்றக் கழிந்த பின்னர் நான்காம், ஆறாம், எட்டாம், பத்தாம், பன்னிரண்டாம் நாட்கள் தம் மனைவியை மருவுங் கணவர் திண்ணமாக ஆண் மகவே பெறுவர்.
ஐந்தாம், ஏழாம், ஒன்பதாம், பதினோராம் நாட்கள் மருவுவோர் திண்ணமாக பெண் மகவே பெறுவர்.
இவ்வாறு கணக்குச் செய்ய வேண்டிய நம் மாதர் அதனைப் பிழைபடக் கணக்கு செய்கின்றனர். எவ்வாறெனில் திங்கட்கிழமை இரவு பத்து மணிக்கு ஒரு மாது பூப்பு நிகழப் பெற்றால், அடுத்த நாள் செவ்வாய்க்கிழமையை இரண்டாவது நாளாகக் கணக்குச் செய்கின்றனர். உண்மையாகப் பார்த்தால் அது நாளில் பாதியேயாகிறது.
திங்கட்கிழமை இரவு 10 மணிக்கு பூப்பு நிகழப் பெற்றவருக்குச் செவ்வாய்க்கிழமை இரவு பத்து மணி ஆனால்தான் ஒரு நாளாகிறது.
ஆகவே திங்கட்கிழமை இரவு 10 மணிக்கு பூப்பு நிகழப் பெற்றவருக்குச் செவ்வாய்க்கிழமை இரவு பத்து மணி கழிந்ததே ஒரு நாள் என்றும், புதன்கிழமை இரவு பத்துமணி கழிந்ததே இரண்டாம் நாள் என்றும், வியாழக்கிழமை இரவு பத்துமணி கழிந்தே மூன்றாம் நாளென்றும் உணர்ந்து அவளை வெள்ளிக்கிழமை இரவு பத்து மணிக்கு மேல் மருவுதலே நான்காம் நாள் புணர்ச்சி ஆகும். இவ்வாறே தொடர்ந்து கணக்குச் செய்தல் வேண்டும்.
இது குறித்து மறைமலையடிகளார் தன் மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை என்னும் நூலில் கூறியிருப்பதாவது:
மாதர்க்குப் பூப்பு நிகழும் நாளையும், நேரத்தையும் மிகவும் கருத்தாகக் குறித்து வைத்துக் கொள்ளல் வேண்டும்.
அதன் பிறகு பூப்பு நிகழ்ந்த நேரத்திலிருந்து இருபத்து நான்கு மனி நேரம் கழிந்த பொழுதை ஒரு நாளாகக் கணக்குச் செய்தல் வேண்டும். இவ்வாறு மூன்று நாள் முற்றக் கழிந்த பின்னர் நான்காம், ஆறாம், எட்டாம், பத்தாம், பன்னிரண்டாம் நாட்கள் தம் மனைவியை மருவுங் கணவர் திண்ணமாக ஆண் மகவே பெறுவர்.
ஐந்தாம், ஏழாம், ஒன்பதாம், பதினோராம் நாட்கள் மருவுவோர் திண்ணமாக பெண் மகவே பெறுவர்.
இவ்வாறு கணக்குச் செய்ய வேண்டிய நம் மாதர் அதனைப் பிழைபடக் கணக்கு செய்கின்றனர். எவ்வாறெனில் திங்கட்கிழமை இரவு பத்து மணிக்கு ஒரு மாது பூப்பு நிகழப் பெற்றால், அடுத்த நாள் செவ்வாய்க்கிழமையை இரண்டாவது நாளாகக் கணக்குச் செய்கின்றனர். உண்மையாகப் பார்த்தால் அது நாளில் பாதியேயாகிறது.
திங்கட்கிழமை இரவு 10 மணிக்கு பூப்பு நிகழப் பெற்றவருக்குச் செவ்வாய்க்கிழமை இரவு பத்து மணி ஆனால்தான் ஒரு நாளாகிறது.
ஆகவே திங்கட்கிழமை இரவு 10 மணிக்கு பூப்பு நிகழப் பெற்றவருக்குச் செவ்வாய்க்கிழமை இரவு பத்து மணி கழிந்ததே ஒரு நாள் என்றும், புதன்கிழமை இரவு பத்துமணி கழிந்ததே இரண்டாம் நாள் என்றும், வியாழக்கிழமை இரவு பத்துமணி கழிந்தே மூன்றாம் நாளென்றும் உணர்ந்து அவளை வெள்ளிக்கிழமை இரவு பத்து மணிக்கு மேல் மருவுதலே நான்காம் நாள் புணர்ச்சி ஆகும். இவ்வாறே தொடர்ந்து கணக்குச் செய்தல் வேண்டும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நல்ல பதிவு இன்று தான் காண கிடைத்தது தலைவரே
ராஜு சரவணன் wrote:நல்ல பதிவு இன்று தான் காண கிடைத்தது தலைவரே
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|