புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_c10உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_m10உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_c10 
56 Posts - 50%
heezulia
உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_c10உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_m10உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_c10உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_m10உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_c10உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_m10உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_c10உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_m10உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_c10 
1 Post - 1%
Guna.D
உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_c10உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_m10உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_c10 
1 Post - 1%
Shivanya
உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_c10உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_m10உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_c10உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_m10உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_c10உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_m10உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_c10உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_m10உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_c10உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_m10உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_c10 
12 Posts - 2%
prajai
உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_c10உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_m10உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_c10உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_m10உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_c10 
9 Posts - 2%
jairam
உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_c10உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_m10உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_c10உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_m10உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_c10 
4 Posts - 1%
Jenila
உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_c10உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_m10உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_c10உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_m10உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும்


   
   
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 01, 2013 11:09 am

தண்ணீரை சித்தர் பெருமக்கள் பதினெட்டாக பிரித்துக் கூறியதையும், அவை ஒவ்வொன்றும் உடலியல் ரீதியாக நமக்கு எவ்விதமான பலன்களைத் தருகிறது என்பதைப் பற்றி பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இன்று குளத்து நீர், ஏரிநீர், சுனைநீர், ஓடைநீர், கிணற்று நீர் பற்றி பார்ப்போம். இங்கே பகிரப் படும் தகவல்கள் யாவும் தேரையர் அருளிய “பதார்த்த குண சிந்தாமணி” என்னும் நூலிலிருந்து சேகரிக்கப் பட்டவை.

குளத்துநீர்

குளத்துநீர் தானே கொடிதான வாதம்
வளர்த்திவிடு மப்பான் மதுவாங் - குளிர்ச்சியையு
மெத்தவுண் டாக்குமென மேதினியோர் தங்களுக்குக்
கொத்தலரும் பூங்குழலால் கூறு.

தண்டா மரைக்குளத்திற் றங்கு புனலதனால்
உண்டாகும் வாதபித்த முண்மையே - பண்டான
வெக்கையோய் மாறாது வீறுந் தவனமுமா
மைக்கருங்கண் மாதே வழுத்து

அல்லிக் குளத்தினீ ரக்கினிமந் தப்பேதி
மெல்லச் சொறிசிரங்கு வெப்புடனே - தொல்லுலகில்
தாலுதனி லட்சரமுந் தாதுநஷ்ட முங்கொடுக்குங்
கோல மலர்த்திருவே கூறு


குளத்து நீர் என பொதுவாகச் சொன்னாலும் அதிலும் வேறுபாடுகள் இருப்பதாக கூறுகிறார். குளத்தில் வாழும் நீர்த் தாவரங்களைப் பொறுத்து அந்த குளத்து நீரின் குண இயல்புகள் மாறுபடுமாம். தாமரை அதிகமாக வளர்ந்திருக்கும் குளத்து நீரால் வாதம், பித்தம், வெக்கைநோய், தாகமும் உணடாகுமாம். அல்லி அதிகமாக வளர்ந்திருக்கும் குளத்து நீரால் அக்கினி, மந்தபேதி, சொறிசிரங்கு, வெப்பு, நாவிலச்சரம், தாதுநஷ்டமும் உண்டாகுமாம் இதனால் குளத்து நீரை அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

பொதுவில் குளத்து நீரை பருகி வந்தால் வாதம், மதுமோகம், குளிர்ச்சி ஆகியவற்றை அதிகம் உண்டாகும் என்கிறார். தேரையரின் தனித்துவமான இந்த தகவலின் பின்னாலிருக்கும் அறிவியல் ஆராயப் படுதல் அவசியம்.

ஏரிநீர்,சுனைநீர்

ஏரிநீர் வாதமிளைத்த துவர்ப்பாகுங்
கூரியதோர் கற்சுனைநீர் கூறுங்காற் - சிரியதோர்
வாதமொடு பித்தமெழும் வைத்தொருநாட்பின்னுண்ணிற்
சீதமில்லை யுட்டினமாஞ் செப்பு.

சுனைப்புனலைத் துய்த்தார்க்குஞ் சூழ்ந்ததிற்றோய்ந்தோர்க்குங்
களைப்புறுசீ தச்சுரமுங்காணும் - வினைக்குரிய
வாதமுறுகத் தால்வருமே நடுக்கலின்னும்
ஓதுபித்த கோபமுமா முன்னு.


ஏரி நீர் வாதத்தையும் துவர்ப்பையும் உண்டாக்குமாம். கற்கள் நிறைந்த சுனை நீரானது வாதத்தையும் பித்தத்தையும் உண்டாக்குமாம். ஆனால் அந்த சுனை நீரை ஒருநாள் வைத்திருந்து அருந்தினால் எந்த கெடுதலும் செய்யாது ஆனால் உடல் சூட்டை உண்டாக்கும் என்கிறார் தேரையர்.

ஓடைநீர்

ஓடை தருநீரை யுண்ணவதி தாகமுமா
மேடையெனத் தோட்பலனு மெத்தவா மோடைமலர்க்
கண்ணா யதுதுவர்ப்புங் காணாமதுரமுமாம்
எந்நாளும் பாரி லியம்பு.


ஓடை நீர் சுவையின் அடிப்படையில் இரண்டாக பிரித்து கூறப் படுகிறது. ஒன்று துவர்ப்புச் சுவையுடைய நீர், மற்றயது இனிப்புச் சுவையுடைய நீர். இந்த இருவகை நீரில் எதை அருந்தினாலும் தாகமும் பலமும் அதிக அளவில் ஏற்படும் என்கிறார் தேரையர்.

கிணற்று நீர்

ஆசாரக் கூபத் தறலா லதிதாகம்
வீசாகச் சூடுபசி மெய்க்காந்தன் - மாசூலை
மெய்யுள்வலி சந்துளைப்பு வீழ்மயக்கஞ் சோபைபித்தம்
பையவரும் மீளையறும் பார்.


கிணறு தோண்டப்படும் நில வளத்தை பொறுத்து கிணற்று நீரை இரு வகையாக பிரிக்கலாம் என்கிறார். ஒன்று உவர் நீர் கிணறுகள், மற்றயது நன்னீர் கிணறுகள். இதில் எந்த வகை நீரை அருந்தினாலும் தாகம், சூலை, சூடி போன்றவை நீங்கி உடலில் வலு உண்டாகுமாம். அத்துடன் சிலேத்துமம், வாதம், மயக்கம், சோபை, பித்தம் ஆகியவையும் நீங்கும் என்கிறார் தேரையர்.

அறிவியல் பெரிதாக வளர்ச்சியடையாத ஒரு காலகட்டத்தில் நமது முன்னோர்கள் நாம் அருந்தும் தண்ணீரிலும் இத்தனை தெளிவுகளை ஆய்ந்தறிந்து அவற்றை நூலாக்கி வைத்திருக்கின்றனர். இவற்றை பயன் படுத்தாமல் அல்லது மேம்படுத்தாமல் போனது நமது தவறே.... இனியாகிலும் இவற்றின் அருமை பெருமைகளை உணர்வதோடு ஆர்வமுள்ளவர்களுக்கு பகிர்வதன் மூலம் நமது முன்னோர்களின் பெருமையை உலகறியச் செய்திட உறுதியேற்க வேண்டுகிறேன்.

நன்றி சித்தர்கள் இராச்சியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 01, 2013 11:16 am

அன்றைய பல நீர்வகைகளை விளக்கியது நன்று ராஜூ.

இன்று தண்ணீன்னு சொன்னாலே.....




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 01, 2013 11:24 am

யினியவன் wrote:அன்றைய பல நீர்வகைகளை விளக்கியது நன்று ராஜூ.

இன்று தண்ணீன்னு சொன்னாலே.....

ஆமா தல சித்தர்கள் அந்த தண்ணிய பற்றிய விஷயத்தை மட்டும் சொல்லமாடுறாங்க சோகம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக