புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ராமனின் பஞ்சவடி Poll_c10 ராமனின் பஞ்சவடி Poll_m10 ராமனின் பஞ்சவடி Poll_c10 
44 Posts - 59%
heezulia
 ராமனின் பஞ்சவடி Poll_c10 ராமனின் பஞ்சவடி Poll_m10 ராமனின் பஞ்சவடி Poll_c10 
23 Posts - 31%
வேல்முருகன் காசி
 ராமனின் பஞ்சவடி Poll_c10 ராமனின் பஞ்சவடி Poll_m10 ராமனின் பஞ்சவடி Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
 ராமனின் பஞ்சவடி Poll_c10 ராமனின் பஞ்சவடி Poll_m10 ராமனின் பஞ்சவடி Poll_c10 
3 Posts - 4%
viyasan
 ராமனின் பஞ்சவடி Poll_c10 ராமனின் பஞ்சவடி Poll_m10 ராமனின் பஞ்சவடி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ராமனின் பஞ்சவடி Poll_c10 ராமனின் பஞ்சவடி Poll_m10 ராமனின் பஞ்சவடி Poll_c10 
236 Posts - 42%
heezulia
 ராமனின் பஞ்சவடி Poll_c10 ராமனின் பஞ்சவடி Poll_m10 ராமனின் பஞ்சவடி Poll_c10 
220 Posts - 39%
mohamed nizamudeen
 ராமனின் பஞ்சவடி Poll_c10 ராமனின் பஞ்சவடி Poll_m10 ராமனின் பஞ்சவடி Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
 ராமனின் பஞ்சவடி Poll_c10 ராமனின் பஞ்சவடி Poll_m10 ராமனின் பஞ்சவடி Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
 ராமனின் பஞ்சவடி Poll_c10 ராமனின் பஞ்சவடி Poll_m10 ராமனின் பஞ்சவடி Poll_c10 
13 Posts - 2%
prajai
 ராமனின் பஞ்சவடி Poll_c10 ராமனின் பஞ்சவடி Poll_m10 ராமனின் பஞ்சவடி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 ராமனின் பஞ்சவடி Poll_c10 ராமனின் பஞ்சவடி Poll_m10 ராமனின் பஞ்சவடி Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
 ராமனின் பஞ்சவடி Poll_c10 ராமனின் பஞ்சவடி Poll_m10 ராமனின் பஞ்சவடி Poll_c10 
7 Posts - 1%
Guna.D
 ராமனின் பஞ்சவடி Poll_c10 ராமனின் பஞ்சவடி Poll_m10 ராமனின் பஞ்சவடி Poll_c10 
7 Posts - 1%
mruthun
 ராமனின் பஞ்சவடி Poll_c10 ராமனின் பஞ்சவடி Poll_m10 ராமனின் பஞ்சவடி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராமனின் பஞ்சவடி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 30, 2013 10:18 am

பாற்கடலைக் கடைந்தபோது அமிர்தம் கிடைத்தது. அந்த அமிர்தம் தொடர்பாக சண்டை நடந்தபோது அதன் 4 துளிகள் அலகாபாத், ஹரித்வார், உஜ்ஜயினி மற்றும் நாசிக்கில் விழுந்தது. இந்த நான்கு இடத்திலும் வருடா வருடம் மாசி மகத்தின்போது மேளா நடக்கிறது. 12 வருடங்களுக்கு ஒருமுறை கும்பமேளா நடக்கிறது. நாசிக்தான் முந்தைய பஞ்சவடி! அகத்தியர், ""5 ஆலமரங்களுடன் அருமையான பூஞ்சோலையாக உள்ளது. அங்கு போய் அகம் கட்டி வாழ்'' என ராமருக்கு அறிவுரை வழங்கினார். காட்டில் ராமனும் சீதையும் சந்தோஷமாக வாழ்ந்தது பஞ்சவடியில்தான்.

நாசிக்கின் வடக்குப் பகுதியில் பஞ்சவடி உள்ளது. கோதாவரியின் ஒருபக்கம் நாசிக்கும் மறுபக்கம் பஞ்சவடியும் உள்ளது. வனவாசத்தில் லட்சுமணனால், சூர்ப்பனகை மூக்கு அறுபட்டு, அது கீழே விழுந்த இடம் நாசிக். சமஸ்கிருதத்தில் "நாசிகா' என்றால் "மூக்கு' என்று பொருள். நாசிக்கில் அருணா, வருணா, கோதாவரி என்ற மூன்று நதிகள் சங்கமிக்கின்றன. இதில் வருணா, அருணா பூமிக்கடியில் இருந்து வருவதாக ஐதீகம்!

12 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளாவின் போது மட்டுமே, இதன் கரையில் உள்ள கர்ப்பூரேஸ்வரர் கோயில் திறந்து பூஜைகள் செய்யப்படும். கோதாவரிக்கும் கோயில் உண்டு. இதனை கோதாவரி கோயில் என அழைப்பர். இது வருடா வருடம் மாசி மகத்தன்று மட்டும் திறக்கப்படும்.

கோதாவரியில் தசரதனின் அஸ்தியை ராமர் கரைத்ததாக கூறப்படுகிறது. இதனால் இன்றும் மராட்டிய இந்துக்களில் பெரும்பாலோர், இறந்த உறவினர்களின் அஸ்தியை இங்கே கொண்டுவந்து கரைக்கிறார்கள்.

பஞ்சவடியில் வெள்ளை ராமர் கோயில், கறுப்பு ராமர் (காலாராம்) கோயில் என இரண்டு உள்ளது. வெள்ளை ராமர் சலவைக்கல்லால் ஆனவர். இதில் கறுப்பு ராமர் கோயில் மிகவும் பிரபலம். இந்த கோயில் முழுவதும் கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள ராமர், சீதை, லட்சுமணனை கறுப்புக் கல்லில் அழகு பொங்க அமைத்துள்ளனர். இங்கு ராமர் பொன்வண்ண மீசையுடன் காட்சி தருவது கொள்ளை அழகு. மஞ்சள், குங்குமம், எள், சர்க்கரை ஆகியவை ராமருக்குப் படைக்கப்படுகின்றன. ஸ்ரீராம நவமி உற்சவம் இங்கு மிகவும் பிரபலம். அச்சமயத்தில் 11-ஆம் நாள் தேர்த்திருவிழா உண்டு. கோயிலின் உள்ளே நாசிக் சார்ந்த ராமாயணக் காட்சிகளை அழகிய ஓவியங்களாகக் காணலாம். ராமரின் வனவாசத்தை ஞாபகப்படுத்தும் வகையில் 14 படிகள்.

நாசிக்கில் ராம்குந்த் அருகில் பழைய கபாலீஸ்வரர் கோயிலைக் காணலாம். வழக்கமாக சிவன் கோயில்களில் சிவனுக்கு எதிரில் காட்சிதரும் நந்தியை இங்கு காண இயலாது.

ஒருசமயம் சிவனுக்கும் பிரம்மாவுக்கும் சண்டை வந்தபோது பிரம்மனின் 5-ஆவது தலையை வெட்டி வீழ்த்திவிட்டார் சிவன். இந்த பாவத்திலிருந்து மீள்வதற்கு, பல இடங்களுக்கு வலம் வந்தார். அப்போது நந்தி தேவர், கோதாவரியில் சென்று ஸ்நானம் செய்தால் உன் பாவம் நீங்கும் எனக்கூறி ஆலோசனை வழங்கி சிவனுக்கு குருவாகியதால், இங்கு நந்தி கிடையாதாம். கோதாவரியில் ஸ்நானம் செய்த சிவனும் அதன் இயற்கை அழகில் மயங்கி நிரந்தரமாய் அங்கேயே தங்கிவிட்டார்.

நாசிக்கிலிருந்து 25-ஆவது கி.மீட்டரில் திரியகம்பேஸ்வரர் ஜோதிர்லிங்க கோயில் உள்ளது. இங்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரையும் மூன்று லிங்கங்களில் தரிசிக்கலாம். இதுதவிர படி இறங்கி திரியகம்பேஸ்வரரையும் தரிசிக்கலாம்.

இந்த சிவன் கோயில் அருகில் உள்ள பிரம்மகிரியில்தான் கோதாவரி உற்பத்தியாகின்றது. திரியகம்பகத்தில் கார்த்திகை பெüர்ணமியும் மாசிமகமும் விசேஷம். மகாராஷ்டிரத்தின் புண்ணிய úக்ஷத்திரங்களில் முதலிடம் நாசிக் என்கிற பஞ்சவடிக்குத்தான்!

- ராஜிராதா, பெங்களூரு.



 ராமனின் பஞ்சவடி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக