புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த ‘மதுரை வீரன்’ - ராணுவ வீரர் பிரவீன் உடலுக்கு மலரஞ்சலி !
Page 1 of 1 •
உத்தரகண்ட் மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் பிரவீன் ஓட்டி சென்ற ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்தது. இதில் சிக்கிய 19 வீரர்கள் பலியாயினர். பைலட் பிரவீன் மதுரையை சேர்ந்தவர். இவரது உடல் இன்று காலை மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. இவரது உடல் அரசு மற்றும் ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது. திரளானவர்கள் கூடி இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.10 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் செல்லூர் ராஜூ, பிரவீனின் தாயார் மஞ்சுளாவிடம் வழங்கினார்.
ஆயிரக்கணக்கானவர்களை பலி வாங்கிய உத்தரகண்ட் வெள்ளத்தில் பலர் உயிருக்கு போராடிய நிலையில் தவித்து கொண்டிருந்தனர். இவர்களை மீட்கும் பணியில் ராணுவம் மற்றும் விமானபடை, தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டிருந்தனர். இதில் கடந்த 25 ம்தேதி கேதார்நாத் பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த எம்.ஐ.- 17 ரக ஹெலிகாப்டர், கவுச்சார் என்ற இடத்திலிருந்து குப்தகாசி, கேதார்நாதிற்கு இரண்டு முறை மக்களை ஏற்றி பத்திரமாக திரும்பியது. 3வது முறை கேதார்நாத்தில் இருந்து திரும்பி வரும் வழியில் கவுரிகுந்த் அருகே விபத்துக்குள்ளானது. இதில் விமானப்படை அதிகாரிகள், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள், இந்தோ - திபெத் எல்லைப்படை போலீசார் என 19 பேர் பயணம் செய்தனர். இவர்கள் அனைவரும் பலியானதாக அறிவிக்கப்பட்டது.
மதுரை டி.வி.எஸ்., மெட்ரிக் பள்ளி மாணவர்: இந்த ஹெலிகாப்டரை ஓட்டிய பைலட் ஆபீசர் பிரவீன், 27, மதுரையை சேர்ந்தவர். மதுரை டி.வி.எஸ்., மெட்ரிக் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு, தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் பி.இ., மெக்கட்ரானிக்ஸ் படித்த இவர், வெள்ளிப்பதக்கம் பெற்று சிறந்த மாணவராக தேர்வு செய்யப்பட்டவர். யு.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி பெற்றார். பின்னர் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சர்வீஸ்(சி.டி.எஸ்.,) தேர்வில் வென்று, விமான பைலட் பயிற்சியை 2009ம் ஆண்டு முடித்தார். பெங்களூரு விமான படைப்பிரிவில் பணியாற்றிய இவர், ஒன்றரை ஆண்டுகளாக கோல்கட்டா பேரக்பூரில் பணிபுரிந்து வந்தார்.
கேதார்நாத் பகுதியில், வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை, ஒரு வாரமாக ஹெலிகாப்டரில் சென்று மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த இவர், தினமும் தனது தாய் மஞ்சுளாவிடம் இரவில் மொபைல் போனில் பேசி வந்தார். இந்நிலையில் அவர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
இவருடன் பலியான 19 உடல்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே , ராணுவ தளபதி பிக்ராம்சிங் மற்றும் பல்வேறு படை தளபதிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரவர் ஊர்களுக்கு உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இதன்படி பிரவீன் உடல் இன்று காலை டில்லியில் இருந்து தனிவிமானம் மூலம் மதுரையில் அவரது வீட்டுக்கு கொண்டுவரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் அன்சுல்மிஸ்ரா, ஆர்டிஓ ஆறுமுகம், அமைச்சர் செல்லூர் ராஜூ, மேயர் ராஜன் செல்லப்பா, எஸ்.பி.பாலகிருஷ்ணன், கமிஷனர் சஞ்சய் மாத்தூர், தாசில்தார் கங்காதரன், விமானபடை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அவரது உடல் மூலக்கரையில் உள்ள இடுகாட்டில் குண்டுகள் முழங்கிட பிரவீன் உடல் தகனம் செய்யப்பட்டது.
ராணுவத்தில்தான் சேருவேன்:
மறைந்த பிரவீன் அவரது தாயார் மற்றும் நண்பர்களிடம் சொல்வாராம், அதாவது நாட்டிற்காக சேவை செய்யும் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் இது தான் எனது விருப்பம் என்று.
நான் சாப்பிட முடியவில்லை:
மீட்பு பணியில் இருந்த போது அவரது தாயாரிடம் பேசிய பிரவீன், அம்மா, நான் அனைவரையும் காப்பாற்றி வருகிறேன். மீட்பு பணிகள் விரைவில் முடிந்து நாங்கள் எங்கள் தலைமையிடத்திற்கு சென்று விடுவோம். வெள்ளத்தில் சிக்கியவர்களை பார்க்கும் போது மிக பரிதாபமாக இருக்கிறது. இவர்கள் இப்படி சிக்கி விட்டார்களே என்று கவலையாக உள்ளது. சரிப்பா உனக்கு சாப்பாடு பிரச்னை எதுவுமில்லையே என்று தாய் இடைமறித்து கேட்ட போது அவர் சொன்னது, அம்மா, எங்களுக்கு சாப்பாடு எல்லாம் நல்ல முறையில் கிடைக்கிறது. ஆனால் அவர்களை பார்க்கும் போது என்னால் சாப்பிட முடியவில்லை. எனக்கு மனமில்லை என்றாராம். இது தான் அவர் பேசிய கடைசி வார்த்தை. தேசிய பணியில் ஈடுபட்டு நாட்டிற்கு தன்னுயிரை தியாகம் செய்த பிரவீனுக்கு நாமும் ஒரு சல்யூட் அடிப்போம்!
நன்றி - oneindia
பிரவீனுக்கு எனது கண்ணீர் அஞ்சலி
இவரின் பிரிவை தாங்கும் வல்லமையை இவரை பிரிந்து வாடும் குடும்பத்துக்கு கொடுக்க ஆண்டவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.
இவரின் பிரிவை தாங்கும் வல்லமையை இவரை பிரிந்து வாடும் குடும்பத்துக்கு கொடுக்க ஆண்டவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.
- Sponsored content
Similar topics
» நாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம்
» 16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி 'லவ் ப்ரபோஸ்' செய்த வீரர்... காதலியின் பதில்?
» நீக்கப்பட்ட ராணுவ வீரர் மோடியை எதிர்த்து போட்டி
» இந்திய ராணுவ வீரர் விரைவில் விடுவிக்கப்படுவார் - பாகிஸ்தான்
» அமெரிக்காவில் 'மதுரை வீரன்'!
» 16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி 'லவ் ப்ரபோஸ்' செய்த வீரர்... காதலியின் பதில்?
» நீக்கப்பட்ட ராணுவ வீரர் மோடியை எதிர்த்து போட்டி
» இந்திய ராணுவ வீரர் விரைவில் விடுவிக்கப்படுவார் - பாகிஸ்தான்
» அமெரிக்காவில் 'மதுரை வீரன்'!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|