புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருச்சியில் பழிக்கு பழியாக விவசாயி வெட்டிக் கொலை: போலீசார் குவிப்பு Poll_c10திருச்சியில் பழிக்கு பழியாக விவசாயி வெட்டிக் கொலை: போலீசார் குவிப்பு Poll_m10திருச்சியில் பழிக்கு பழியாக விவசாயி வெட்டிக் கொலை: போலீசார் குவிப்பு Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
திருச்சியில் பழிக்கு பழியாக விவசாயி வெட்டிக் கொலை: போலீசார் குவிப்பு Poll_c10திருச்சியில் பழிக்கு பழியாக விவசாயி வெட்டிக் கொலை: போலீசார் குவிப்பு Poll_m10திருச்சியில் பழிக்கு பழியாக விவசாயி வெட்டிக் கொலை: போலீசார் குவிப்பு Poll_c10 
14 Posts - 44%
Guna.D
திருச்சியில் பழிக்கு பழியாக விவசாயி வெட்டிக் கொலை: போலீசார் குவிப்பு Poll_c10திருச்சியில் பழிக்கு பழியாக விவசாயி வெட்டிக் கொலை: போலீசார் குவிப்பு Poll_m10திருச்சியில் பழிக்கு பழியாக விவசாயி வெட்டிக் கொலை: போலீசார் குவிப்பு Poll_c10 
1 Post - 3%
T.N.Balasubramanian
திருச்சியில் பழிக்கு பழியாக விவசாயி வெட்டிக் கொலை: போலீசார் குவிப்பு Poll_c10திருச்சியில் பழிக்கு பழியாக விவசாயி வெட்டிக் கொலை: போலீசார் குவிப்பு Poll_m10திருச்சியில் பழிக்கு பழியாக விவசாயி வெட்டிக் கொலை: போலீசார் குவிப்பு Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
திருச்சியில் பழிக்கு பழியாக விவசாயி வெட்டிக் கொலை: போலீசார் குவிப்பு Poll_c10திருச்சியில் பழிக்கு பழியாக விவசாயி வெட்டிக் கொலை: போலீசார் குவிப்பு Poll_m10திருச்சியில் பழிக்கு பழியாக விவசாயி வெட்டிக் கொலை: போலீசார் குவிப்பு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருச்சியில் பழிக்கு பழியாக விவசாயி வெட்டிக் கொலை: போலீசார் குவிப்பு Poll_c10திருச்சியில் பழிக்கு பழியாக விவசாயி வெட்டிக் கொலை: போலீசார் குவிப்பு Poll_m10திருச்சியில் பழிக்கு பழியாக விவசாயி வெட்டிக் கொலை: போலீசார் குவிப்பு Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
திருச்சியில் பழிக்கு பழியாக விவசாயி வெட்டிக் கொலை: போலீசார் குவிப்பு Poll_c10திருச்சியில் பழிக்கு பழியாக விவசாயி வெட்டிக் கொலை: போலீசார் குவிப்பு Poll_m10திருச்சியில் பழிக்கு பழியாக விவசாயி வெட்டிக் கொலை: போலீசார் குவிப்பு Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
திருச்சியில் பழிக்கு பழியாக விவசாயி வெட்டிக் கொலை: போலீசார் குவிப்பு Poll_c10திருச்சியில் பழிக்கு பழியாக விவசாயி வெட்டிக் கொலை: போலீசார் குவிப்பு Poll_m10திருச்சியில் பழிக்கு பழியாக விவசாயி வெட்டிக் கொலை: போலீசார் குவிப்பு Poll_c10 
17 Posts - 4%
prajai
திருச்சியில் பழிக்கு பழியாக விவசாயி வெட்டிக் கொலை: போலீசார் குவிப்பு Poll_c10திருச்சியில் பழிக்கு பழியாக விவசாயி வெட்டிக் கொலை: போலீசார் குவிப்பு Poll_m10திருச்சியில் பழிக்கு பழியாக விவசாயி வெட்டிக் கொலை: போலீசார் குவிப்பு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
திருச்சியில் பழிக்கு பழியாக விவசாயி வெட்டிக் கொலை: போலீசார் குவிப்பு Poll_c10திருச்சியில் பழிக்கு பழியாக விவசாயி வெட்டிக் கொலை: போலீசார் குவிப்பு Poll_m10திருச்சியில் பழிக்கு பழியாக விவசாயி வெட்டிக் கொலை: போலீசார் குவிப்பு Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
திருச்சியில் பழிக்கு பழியாக விவசாயி வெட்டிக் கொலை: போலீசார் குவிப்பு Poll_c10திருச்சியில் பழிக்கு பழியாக விவசாயி வெட்டிக் கொலை: போலீசார் குவிப்பு Poll_m10திருச்சியில் பழிக்கு பழியாக விவசாயி வெட்டிக் கொலை: போலீசார் குவிப்பு Poll_c10 
9 Posts - 2%
jairam
திருச்சியில் பழிக்கு பழியாக விவசாயி வெட்டிக் கொலை: போலீசார் குவிப்பு Poll_c10திருச்சியில் பழிக்கு பழியாக விவசாயி வெட்டிக் கொலை: போலீசார் குவிப்பு Poll_m10திருச்சியில் பழிக்கு பழியாக விவசாயி வெட்டிக் கொலை: போலீசார் குவிப்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திருச்சியில் பழிக்கு பழியாக விவசாயி வெட்டிக் கொலை: போலீசார் குவிப்பு Poll_c10திருச்சியில் பழிக்கு பழியாக விவசாயி வெட்டிக் கொலை: போலீசார் குவிப்பு Poll_m10திருச்சியில் பழிக்கு பழியாக விவசாயி வெட்டிக் கொலை: போலீசார் குவிப்பு Poll_c10 
4 Posts - 1%
Jenila
திருச்சியில் பழிக்கு பழியாக விவசாயி வெட்டிக் கொலை: போலீசார் குவிப்பு Poll_c10திருச்சியில் பழிக்கு பழியாக விவசாயி வெட்டிக் கொலை: போலீசார் குவிப்பு Poll_m10திருச்சியில் பழிக்கு பழியாக விவசாயி வெட்டிக் கொலை: போலீசார் குவிப்பு Poll_c10 
4 Posts - 1%
Rutu
திருச்சியில் பழிக்கு பழியாக விவசாயி வெட்டிக் கொலை: போலீசார் குவிப்பு Poll_c10திருச்சியில் பழிக்கு பழியாக விவசாயி வெட்டிக் கொலை: போலீசார் குவிப்பு Poll_m10திருச்சியில் பழிக்கு பழியாக விவசாயி வெட்டிக் கொலை: போலீசார் குவிப்பு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருச்சியில் பழிக்கு பழியாக விவசாயி வெட்டிக் கொலை: போலீசார் குவிப்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 27, 2013 1:57 pm

திருச்சியில் பழிக்கு பழியாக விவசாயி வெட்டிக் கொலை: போலீசார் குவிப்பு 1005052_513624935377275_1048541202_n

பா.ஜனதா தலைவருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததால் திருச்சியில் பழிக்கு பழியாக விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனால் பதட்டம் ஏற்பட்டுள்ளது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி அருகே உள்ள கள்ளிக்குடியை சேர்ந்தவர்கள் சந்தோஷ் (வயது 21) சங்கர் (வயது 23) நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்றிரவு 10 மணிக்கு மோட்டார் சைக்கிளில் பிராட்டியூர் சென்றனர். அப்போது சரக்கு ஆட்டோ ஒன்று மோட்டார் சைக்கிளின் மீது மோதுவதுபோல் சென்றது.

இதில் நிலை தடுமாறிய சந்தோஷ், சங்கர் இருவரும் கீழே விழுந்தனர். ஆனால் சரக்கு ஆட்டோ நிற்காமல் சென்று விட்டது. இதை தொடர்ந்து சந்தோஷ், சங்கர் இருவரும் தங்களது உறவினரும், பா.ஜனதா ஒன்றிய தலைவரும் பிராட்டியூர் மின்சாரம் வாரிய ஓட்டல் நடத்தி வருபவருமான ராஜேந்திரனிடம் சென்று புகார் கூறினர்.

உடனே ராஜேந்திரன் இருவரையும் அழைத்துக் கொண்டு சரக்கு ஆட்டோ சென்ற அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த சரக்கு ஆட்டோ டிரைவர் பாலாவிடம் தட்டிக் கேட்டார். அப்போது பாலாவை தாக்கியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு ராஜேந்திரன், தன்னுடன் வந்தவர்களை அழைத்துக் கொண்டு ஓட்டலுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் ராஜேந்திரன் தரப்பினர் தன்னை தாக்கியது குறித்து சரக்கு ஆட்டோ டிரைவர் பாலா ராம்ஜிநகரில் உள்ள தனது உறவினர்களிடம் கூறினார்.

உடனே பாலா தரப்பினர் சுமார் 30க்கும் மேற்பட்டோர் ஆயுதங்களுடன் பிராட்டியூரில் உள்ள ராஜேந்திரனின் ஓட்டலுக்கு சென்றனர். அங்கு ஓட்டலை அடித்து சூறையாடினர். இதை தடுத்த ராஜேந்திரனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. ஓட்டலில் இருந்த குமார், சசிக்குமார், ஆகியோரும் தாக்கப்பட்டனர்.

ஓட்டலை அடித்து சூறையாடிய கும்பல் அங்கு நின்ற ராஜேந்திரனின் காரையும் அடித்து நொறுக்கியது. பிறகு அந்த கும்பல் சென்று விட்டது. அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த ராஜேந்திரன் மற்றும் இரண்டு பேரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பா.ஜனதா தலைவர் ராஜேந்திரன் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவருக்கு ஆதரவாக ஏராளமனோர் அங்கு திரண்டனர். ராஜேந்திரனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திண்டுக்கல் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவம் குறித்து அறிந்ததும் போலீஸ் உதவி கமிஷனர் அபினவ் குமார், உதவி கமிஷனர்கள் கணேசன், காமராஜ், மற்றும் போலீசார் விரைந்தனர். ராஜேந்திரனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். இதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் நேற்றிரவு முழுவதும் பதட்டம் நிலவியது. எனவே முக்கிய பகுதிகளில் போலீசார் நேற்றிரவே பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் இந்த அதிகாலை 4 மணிக்கு ராம்ஜிநகர், ஹரிபாஸ்கர் காலனியைச் சேர்ந்த சுப்பன் என்கின்ற பாலசுப்பிரமணியன் வயலுக்கு தண்ணீர் பாய்க்க சென்றார். அவருடன் ஆறுமுகம் என்றவரும் சென்றார். அங்குள்ள குளத்துக்கரையில் சென்றபோது திடீரென ஒரு மர்மகும்பல் பாலசுப்பிரமணியத்தை அரிவாளால் வெட்டிக் கொன்றது.

இதனைப் பார்த்த ஆறுமுகம் தப்பி ஓடினார். ஊருக்குள் சென்று பாலசுப்பிரமணியன் கொலை செய்யப்பட்டது குறித்து பொதுமக்களிடம் தகவல் கூறினார். இதனால் மக்கள் திரண்டனர். அங்கு பதட்டம் நிலவியது.

வாகனம் மோதலில் ஏற்பட்ட பிரச்சனை இரண்டு தரப்பினர் இடையே மோதலாக வெடித்து கொலையில் முடிந்ததால் அப்பகுதியில் பதட்டம் நீடிக்கிறது. சம்பவ இடத்திற்கு திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ் குமார் யாதவ் நேரில் சென்று விசாரணை நடத்தினார். ராம்ஜிநகர், கள்ளிப்பட்டி, பிராட்டியூர், பாலசுப்பிரமணியம் உடல்பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள திருச்சி அரசு ஆஸ்பத்திரி வளாகம், ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மாலைமலர்



திருச்சியில் பழிக்கு பழியாக விவசாயி வெட்டிக் கொலை: போலீசார் குவிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக