புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சேலம் : 3-வது திருமணம் செய்த பெண் கழுத்து அறுத்து கொலை
Page 1 of 1 •
சேலம் அருகில் உள்ளது கொண்டப்பநாய்க்கன்பட்டி. இங்குள்ள அய்யன்கரடு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 34). கூலி வேலைக்கு சென்று வந்தார். இவர் திருமணம் ஆகி தனியே வசித்து வந்தார்.
பின்னர் இவர் சுமதி (வயது 34) என்ற பெண்ணை 2-ம் திருமணம் செய்து கொண்டார். சுமதி ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆனவர். சக்திவேலை அவர் 3-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
சுமதியின் நடத்தையில் சக்திவேல் சந்தேகப்பட்டு வந்தார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு சக்திவேல் சேலம் டவுனுக்கு வந்து சினிமா பார்த்து விட்டு வீட்டிற்கு இரவு 10.30 மணிக்கு சென்றார். அப்போது அவருக்கும், சுமதிக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் கோபம் அடைந்த சக்திவேல், சுமதியை அடித்து உதைத்தார். இதில் அவர் மயங்கி விழுந்து விட்டார். பின்னர் சுமதியின் கை, கால்களை சக்திவேல், கட்டிபோட்டு விட்டு வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து சுமதியின் கழுத்தை ஆட்டை அறுப்பதுபோல் அறுத்து கொன்றார்.
இதனால் சுமதியின் கழுத்தில் இருந்து ரத்தம் கொட்டியது. பின்னர் சக்திவேல், கத்தியை எடுத்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அப்போது ஊர் மக்கள் சிலர் சக்திவேல், கத்தியுடன் ஓடுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அவர்கள் சக்திவேலை துரத்தி கொண்டு ஓடினர். ஆனால் அவர் இருட்டில் புகுந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் பொதுமக்கள் இதுபற்றி சேலம் கன்னங்குறிச்சி போலீசில் புகார் செய்தனர். இதன் பேரில் உதவி கமிஷனர் உதயக்குமார், இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று சுமதியின் பிணத்தை கைப்பற்றி விசாரித்தனர்.
பின்னர் பிணம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டது. பெண்ணை கொன்ற சக்திவேலை கைது செய்ய சேலம் போலீஸ் கமிஷனர் கே.சி.மஹாலி தனிப்படை அமைத்தார்.
இதில் உள்ள போலீசார் சக்திவேலை இன்று அதிகாலை முதல் தேடி வந்தனர். கொண்டப்பநாய்க்கன்பட்டி மற்றும் இதையொட்டி உள்ள கரடு பகுதிகளில் சக்திவேலை தேடினர். அப்போது சக்திவேல் சிக்கிக்கொண்டார். இவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இவர் கத்தியை எங்கு வீசி சென்றார் என தெரியவில்லை. இதனால் போலீசார் சக்திவேலை அழைத்து கொண்டு கத்தியை தேடி வருகிறார்கள்.
சுமதிக்கும், வேறு சிலருக்கும் பழக்கம் இருந்து இருக்கிறது. சுமதியை தேடி பலரும் அவரது வீட்டிற்கு வந்து சென்றுள்ளனர். இந்த கள்ளக்காதலை அறிந்த சக்திவேல், சுமதியை சத்தம் போட்டு வந்துள்ளார். ஆனால் அவர் திருந்தவில்லை. இதில் கோபம் அடைந்த அவர் சுமதியை கொன்று இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.
இந்த கொலைக்கு வேறு காரணம் ஏதும் உண்டா? என்றும் விசாரணை நடக்கிறது. இந்த கொலை சம்பவம் கொண்டப்பநாய்க்கன்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நக்கீரன்
பின்னர் இவர் சுமதி (வயது 34) என்ற பெண்ணை 2-ம் திருமணம் செய்து கொண்டார். சுமதி ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆனவர். சக்திவேலை அவர் 3-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
சுமதியின் நடத்தையில் சக்திவேல் சந்தேகப்பட்டு வந்தார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு சக்திவேல் சேலம் டவுனுக்கு வந்து சினிமா பார்த்து விட்டு வீட்டிற்கு இரவு 10.30 மணிக்கு சென்றார். அப்போது அவருக்கும், சுமதிக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் கோபம் அடைந்த சக்திவேல், சுமதியை அடித்து உதைத்தார். இதில் அவர் மயங்கி விழுந்து விட்டார். பின்னர் சுமதியின் கை, கால்களை சக்திவேல், கட்டிபோட்டு விட்டு வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து சுமதியின் கழுத்தை ஆட்டை அறுப்பதுபோல் அறுத்து கொன்றார்.
இதனால் சுமதியின் கழுத்தில் இருந்து ரத்தம் கொட்டியது. பின்னர் சக்திவேல், கத்தியை எடுத்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அப்போது ஊர் மக்கள் சிலர் சக்திவேல், கத்தியுடன் ஓடுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அவர்கள் சக்திவேலை துரத்தி கொண்டு ஓடினர். ஆனால் அவர் இருட்டில் புகுந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் பொதுமக்கள் இதுபற்றி சேலம் கன்னங்குறிச்சி போலீசில் புகார் செய்தனர். இதன் பேரில் உதவி கமிஷனர் உதயக்குமார், இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று சுமதியின் பிணத்தை கைப்பற்றி விசாரித்தனர்.
பின்னர் பிணம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டது. பெண்ணை கொன்ற சக்திவேலை கைது செய்ய சேலம் போலீஸ் கமிஷனர் கே.சி.மஹாலி தனிப்படை அமைத்தார்.
இதில் உள்ள போலீசார் சக்திவேலை இன்று அதிகாலை முதல் தேடி வந்தனர். கொண்டப்பநாய்க்கன்பட்டி மற்றும் இதையொட்டி உள்ள கரடு பகுதிகளில் சக்திவேலை தேடினர். அப்போது சக்திவேல் சிக்கிக்கொண்டார். இவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இவர் கத்தியை எங்கு வீசி சென்றார் என தெரியவில்லை. இதனால் போலீசார் சக்திவேலை அழைத்து கொண்டு கத்தியை தேடி வருகிறார்கள்.
சுமதிக்கும், வேறு சிலருக்கும் பழக்கம் இருந்து இருக்கிறது. சுமதியை தேடி பலரும் அவரது வீட்டிற்கு வந்து சென்றுள்ளனர். இந்த கள்ளக்காதலை அறிந்த சக்திவேல், சுமதியை சத்தம் போட்டு வந்துள்ளார். ஆனால் அவர் திருந்தவில்லை. இதில் கோபம் அடைந்த அவர் சுமதியை கொன்று இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.
இந்த கொலைக்கு வேறு காரணம் ஏதும் உண்டா? என்றும் விசாரணை நடக்கிறது. இந்த கொலை சம்பவம் கொண்டப்பநாய்க்கன்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நக்கீரன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சூப்பர் கணவன் சூப்பர் மனைவி - இருவருக்குமே இரண்டாவதோ, மூன்றாவதோ - இதுக்கு மேல வேற காரணம் இருக்குமா என்ன?
யினியவன் wrote:சூப்பர் கணவன் சூப்பர் மனைவி - இருவருக்குமே இரண்டாவதோ, மூன்றாவதோ - இதுக்கு மேல வேற காரணம் இருக்குமா என்ன?
இருக்குமான்னு எங்களைக் கேட்டால் எப்படி? உங்களுக்குத்தானே தெரியும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
விழுப்புரம்: பட்டப் பகலில் பெண் கொலை
விழுப்புரத்தில் பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். டீக்கடை உரிமையாளரான கிருஷ்ணராஜ் மனைவி சரளாவை 5 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியது. கத்தியால் தாக்கப்பட்ட சரளா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றியதுடன், வழக்குப் பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
விழுப்புரத்தில் பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். டீக்கடை உரிமையாளரான கிருஷ்ணராஜ் மனைவி சரளாவை 5 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியது. கத்தியால் தாக்கப்பட்ட சரளா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றியதுடன், வழக்குப் பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அட கடைசி வரி சொல்லுது பாருங்க போலீஸ் தீவிரமா துப்பு, வெங்காயம் இதெல்லாம் அரியராங்கலாம்சிவா wrote:யினியவன் wrote:சூப்பர் கணவன் சூப்பர் மனைவி - இருவருக்குமே இரண்டாவதோ, மூன்றாவதோ - இதுக்கு மேல வேற காரணம் இருக்குமா என்ன?
இருக்குமான்னு எங்களைக் கேட்டால் எப்படி? உங்களுக்குத்தானே தெரியும்!
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
இன்னும் எண்ணெல்லாமோ நடக்க இருக்கிறது இந்த நாட்டில்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
» சேலம் அருகே காது, கண், கழுத்து அறுத்து சிறுமி கொடூரக் கொலை !!!
» குன்றத்தூர் அருகே கழுத்து அறுத்து பெண் கொலை
» ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணுக்கு கத்திகுத்து: குழந்தை கழுத்து அறுத்து கொலை
» கை நரம்புகளை அறுத்து பெண் குழந்தை கொலை
» ஒன்றரை மாத குழந்தை கழுத்து நெரித்து கொலை பெண் கைது.கோழி தகராறில் படுபாதகம்.
» குன்றத்தூர் அருகே கழுத்து அறுத்து பெண் கொலை
» ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணுக்கு கத்திகுத்து: குழந்தை கழுத்து அறுத்து கொலை
» கை நரம்புகளை அறுத்து பெண் குழந்தை கொலை
» ஒன்றரை மாத குழந்தை கழுத்து நெரித்து கொலை பெண் கைது.கோழி தகராறில் படுபாதகம்.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|