புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
இன்றைக்கு இருக்கும் இளைய தலைமுறைக்கு முந்தைய தலைமுறையினர் அனைவராலும் கொண்டாடப்பட்ட சரித்திர தொடர் கல்கியின் "பொன்னியின் செல்வன்'. இந்த நீண்ட சரித்திரக் கதையை ஒலிவடிவமாக்கித் தந்திருக்கிறார் பம்பாய் கண்ணன். இதற்கு முன்பே கல்கியின் "சிவகாமியின் சபதம்' நூலை ஒலிப்புத்தகமாக்கிய அனுபவமும் இலக்கியச் சிறுகதைகளை ஒலிவடிவில் தந்திருக்கும் அனுபவமும் உள்ள பம்பாய் கண்ணன், "பொன்னியின் செல்வன்' ஒலிப் புத்தகத்தை இயக்கும்போது கிடைத்த சுவையான நிகழ்வுகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார்:
""கல்கியின் "சிவகாமியின் சபதம்' நாவலை ஒலிப்புத்தகமாக்கியதைக் கேட்டுவிட்டு "பொன்னியின் செல்வனை' ஒலிப்புத்தகமாக தயாரிக்க முன்வந்தவர் சி.கே.வெங்கட்ராமன். ஏறக்குறைய 2200 பக்கங்கள் உள்ள "பொன்னியின் செல்வன்' வரலாற்றுப் புதினத்தை 78 மணிநேரம் ஒலிக்கும் வகையில் 3 டிவிடிகளில் கொண்டுவந்துள்ளோம். 60 கலைஞர்களுக்கு மேல் இந்த ஒலிப்புத்தகத்தில் பேசியிருக்கிறார்கள். இன்றைய தலைமுறைக்கும் அடுத்த தலைமுறைக்கும் நவீன வடிவத்தில் "பொன்னியின் செல்வன்' கதையை கொண்டுபோவதுதான் எங்களின் நோக்கம். அதுமட்டுமல்ல; குழந்தைகளிடையே படிக்கிற பழக்கம் குறைந்துவருகிற நிலையில் இந்த ஒலிப்புத்தகம் நல்ல பலனைத் தரும்.
ஒலிப்புத்தகம் என்றாலே பலரும் மைக்கின் முன்னால் கதையைப் படித்துவிடுவது அவ்வளவுதானே?! என்று நினைத்துவிடுகின்றனர். அப்படியில்லை. வெறுமனே நாம் கதையைப் படிப்பதற்கும் அதை இன்னொருவரைக் கொண்டு பேசவைத்து பதிவுசெய்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.
ஒரு காட்சியை வர்ணிப்பது, கதையின் போக்கை கோடிட்டுக் காட்டுவது போன்றவை கதைசொல்லியின் உத்திகள். இந்த கதை சொல்லியின் குரல் முடியும் இடத்தில் கதாபாத்திரங்கள் பேசிக் கொள்ளத் தொடங்கும். குரல்களுக்குள் நடக்கும் இந்த "ரிலே-ரேஸ்'தான் இந்த ஒலிப்புத்தகத்தின் முழுமைக்கு உதாரணம். இதுதான் இந்தப் புத்தகத்தை முழுமையாக உங்களை கேட்பதற்குத் தூண்டும் கருவியுமாகும். நாடகபாணியிலான ஒலிச்சித்திர வடிவத்தை நாங்கள் கையாண்டிருக்கிறோம்.
இந்த ஒலிப்புத்தகத்தை தயாரிப்பதில் நேர்ந்த சவால்களைச் சொல்லவேண்டும். முதலில் தமிழைச் சரியாக உச்சரிக்கத் தெரிந்த தமிழர்களை தேர்ந்தெடுத்து பேசவைப்பதே சவாலாக இருந்தது. இரண்டாவது, பாத்திரத்தின் தன்மையறிந்து பேசுவது. அதற்கு இந்தக் கதையை ஒருமுறையாவது படித்த அனுபவம் இருக்கவேண்டும். உதாரணத்துக்கு, வந்தியத்தேவன் கதாபாத்திரத்தை எடுத்துக் கொண்டால், அவன் சில இடத்தில் வீரனாக இருப்பான். சில இடங்களில் கோமாளியாக இருப்பான். தண்ணீரைக் கண்டாலே பயப்படுவான். இப்படி பல பரிமாணங்களை அந்த கதாபாத்திரத்திற்கு கல்கி அளித்திருப்பார். இப்படி பாத்திரத்தின் உணர்ச்சியை குரலில் கொண்டுவருபவர்களை மிகவும் சிரமப்பட்டே தேடிக் கண்டுபிடித்தோம். அப்படி தேர்ந்தெடுத்தவர்களில் வந்தியத்தேவனுக்கு இளங்கோ, அருள்மொழிவர்மனுக்கு ஆனந்த், ஆதித்த கரிகாலனுக்கு வெற்றி, பெரிய பழுவேட்டரையருக்கு வேலுச்சாமி, நந்தினிக்கு பாத்திமா பாபு ஆகியோர் மிகச் சிறப்பாக குரல் கொடுத்துள்ளனர்.
கதையின் சூழலுக்கு ஏற்ற இசையை, சிறப்பு சப்தங்களுடன் சேர்த்திருக்கிறோம். இந்த ஒலிப்புத்தகத்தில் 30 பாடல்களும் இருக்கின்றன. அதில் 15 பாடல்களை பின்னணி இசையோடு பதிவு செய்திருக்கிறோம். கல்கியே சில பாடல்களை எழுதியிருக்கிறார். சிலப்பதிகாரம், ஆழ்வார்கள், நாயன்மார்கள் பாடல்களை கதையின் போக்குக்கேற்ப கல்கி புகுத்தியிருக்கிறார். அதன் சுவை குன்றாமல் நாங்களும் அதைப் பதிவு செய்திருக்கிறோம்.
சுருக்கமாகச் சொன்னால் ஃபிலிமும் கேமராவும் இல்லாமல் ஒரு சரித்திரகால சினிமாவை இயக்கிய அனுபவம் எனக்கு இந்த ஒலிப்புத்தகத்தின் இயக்கத்தில் கிடைத்திருக்கிறது!'' என்றார் சாதித்த திருப்தியுடன் பம்பாய் கண்ணன்.
நன்றி-கதிர்
இன்றைக்கு இருக்கும் இளைய தலைமுறைக்கு முந்தைய தலைமுறையினர் அனைவராலும் கொண்டாடப்பட்ட சரித்திர தொடர் கல்கியின் "பொன்னியின் செல்வன்'. இந்த நீண்ட சரித்திரக் கதையை ஒலிவடிவமாக்கித் தந்திருக்கிறார் பம்பாய் கண்ணன். இதற்கு முன்பே கல்கியின் "சிவகாமியின் சபதம்' நூலை ஒலிப்புத்தகமாக்கிய அனுபவமும் இலக்கியச் சிறுகதைகளை ஒலிவடிவில் தந்திருக்கும் அனுபவமும் உள்ள பம்பாய் கண்ணன், "பொன்னியின் செல்வன்' ஒலிப் புத்தகத்தை இயக்கும்போது கிடைத்த சுவையான நிகழ்வுகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார்:
""கல்கியின் "சிவகாமியின் சபதம்' நாவலை ஒலிப்புத்தகமாக்கியதைக் கேட்டுவிட்டு "பொன்னியின் செல்வனை' ஒலிப்புத்தகமாக தயாரிக்க முன்வந்தவர் சி.கே.வெங்கட்ராமன். ஏறக்குறைய 2200 பக்கங்கள் உள்ள "பொன்னியின் செல்வன்' வரலாற்றுப் புதினத்தை 78 மணிநேரம் ஒலிக்கும் வகையில் 3 டிவிடிகளில் கொண்டுவந்துள்ளோம். 60 கலைஞர்களுக்கு மேல் இந்த ஒலிப்புத்தகத்தில் பேசியிருக்கிறார்கள். இன்றைய தலைமுறைக்கும் அடுத்த தலைமுறைக்கும் நவீன வடிவத்தில் "பொன்னியின் செல்வன்' கதையை கொண்டுபோவதுதான் எங்களின் நோக்கம். அதுமட்டுமல்ல; குழந்தைகளிடையே படிக்கிற பழக்கம் குறைந்துவருகிற நிலையில் இந்த ஒலிப்புத்தகம் நல்ல பலனைத் தரும்.
ஒலிப்புத்தகம் என்றாலே பலரும் மைக்கின் முன்னால் கதையைப் படித்துவிடுவது அவ்வளவுதானே?! என்று நினைத்துவிடுகின்றனர். அப்படியில்லை. வெறுமனே நாம் கதையைப் படிப்பதற்கும் அதை இன்னொருவரைக் கொண்டு பேசவைத்து பதிவுசெய்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.
ஒரு காட்சியை வர்ணிப்பது, கதையின் போக்கை கோடிட்டுக் காட்டுவது போன்றவை கதைசொல்லியின் உத்திகள். இந்த கதை சொல்லியின் குரல் முடியும் இடத்தில் கதாபாத்திரங்கள் பேசிக் கொள்ளத் தொடங்கும். குரல்களுக்குள் நடக்கும் இந்த "ரிலே-ரேஸ்'தான் இந்த ஒலிப்புத்தகத்தின் முழுமைக்கு உதாரணம். இதுதான் இந்தப் புத்தகத்தை முழுமையாக உங்களை கேட்பதற்குத் தூண்டும் கருவியுமாகும். நாடகபாணியிலான ஒலிச்சித்திர வடிவத்தை நாங்கள் கையாண்டிருக்கிறோம்.
இந்த ஒலிப்புத்தகத்தை தயாரிப்பதில் நேர்ந்த சவால்களைச் சொல்லவேண்டும். முதலில் தமிழைச் சரியாக உச்சரிக்கத் தெரிந்த தமிழர்களை தேர்ந்தெடுத்து பேசவைப்பதே சவாலாக இருந்தது. இரண்டாவது, பாத்திரத்தின் தன்மையறிந்து பேசுவது. அதற்கு இந்தக் கதையை ஒருமுறையாவது படித்த அனுபவம் இருக்கவேண்டும். உதாரணத்துக்கு, வந்தியத்தேவன் கதாபாத்திரத்தை எடுத்துக் கொண்டால், அவன் சில இடத்தில் வீரனாக இருப்பான். சில இடங்களில் கோமாளியாக இருப்பான். தண்ணீரைக் கண்டாலே பயப்படுவான். இப்படி பல பரிமாணங்களை அந்த கதாபாத்திரத்திற்கு கல்கி அளித்திருப்பார். இப்படி பாத்திரத்தின் உணர்ச்சியை குரலில் கொண்டுவருபவர்களை மிகவும் சிரமப்பட்டே தேடிக் கண்டுபிடித்தோம். அப்படி தேர்ந்தெடுத்தவர்களில் வந்தியத்தேவனுக்கு இளங்கோ, அருள்மொழிவர்மனுக்கு ஆனந்த், ஆதித்த கரிகாலனுக்கு வெற்றி, பெரிய பழுவேட்டரையருக்கு வேலுச்சாமி, நந்தினிக்கு பாத்திமா பாபு ஆகியோர் மிகச் சிறப்பாக குரல் கொடுத்துள்ளனர்.
கதையின் சூழலுக்கு ஏற்ற இசையை, சிறப்பு சப்தங்களுடன் சேர்த்திருக்கிறோம். இந்த ஒலிப்புத்தகத்தில் 30 பாடல்களும் இருக்கின்றன. அதில் 15 பாடல்களை பின்னணி இசையோடு பதிவு செய்திருக்கிறோம். கல்கியே சில பாடல்களை எழுதியிருக்கிறார். சிலப்பதிகாரம், ஆழ்வார்கள், நாயன்மார்கள் பாடல்களை கதையின் போக்குக்கேற்ப கல்கி புகுத்தியிருக்கிறார். அதன் சுவை குன்றாமல் நாங்களும் அதைப் பதிவு செய்திருக்கிறோம்.
சுருக்கமாகச் சொன்னால் ஃபிலிமும் கேமராவும் இல்லாமல் ஒரு சரித்திரகால சினிமாவை இயக்கிய அனுபவம் எனக்கு இந்த ஒலிப்புத்தகத்தின் இயக்கத்தில் கிடைத்திருக்கிறது!'' என்றார் சாதித்த திருப்தியுடன் பம்பாய் கண்ணன்.
நன்றி-கதிர்
krishnaamma wrote:சாமி wrote:MADHUMITHA wrote:நான் சங்கர் எடுக்கும் விஜய் நடிக்கும் படம் என்று ஓடி வந்தேன்
விஜய் எல்லாம் போய் 'பொன்னியின் செல்வனில்' நடிச்சா...!?!?!
ஹே..ஹெஹஹ்ஹே...ய்
(எனக்குத் தெரிந்து 'பொன்னியின் செல்வன்' கதாபாத்திரங்களில் நடிக்க இப்போதுள்ள தமிழ் நடிகர்கள் ஒருவரும் லாயக்கில்லை. கல்கிக்கும் அவர் கதைக்கும், மரியாதை தருவதாக இருந்தால் திரைப்படம் எடுக்காமல் இருந்தால் அதுவே பெரிய மரியாதை)
ஆஹா..... உங்கள் வார்த்தைகள் அக்ஷர லக்ஷம் பெரும் சாமி நானெல்லாம் இந்த கதையை உருகி உருகி படித்தவள் பல முறை , சில அத்தியாயங்கள் மனப்பாட்மாக தெரியும் எம்.ஜி. ஆர். , கமல் எடுக்கக்கணும் என்று பேசினபோதே... இந்த ப்படத்தை யாரும் எடுக்கக்கூடாது என்று பெருமாளிடம் வேண்டிக்கொண்டோம் என்றால் பாருங்களேன் உங்கள் பதிலுக்கு வி.பொ.பா
நீங்கள் அனைவரும் சொல்வதைப் பார்த்தால் படத்தில் நான் தான் நடிக்க வேண்டியதிருக்கும் போலிருக்கிறதே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா wrote:krishnaamma wrote:சாமி wrote:MADHUMITHA wrote:நான் சங்கர் எடுக்கும் விஜய் நடிக்கும் படம் என்று ஓடி வந்தேன்
விஜய் எல்லாம் போய் 'பொன்னியின் செல்வனில்' நடிச்சா...!?!?!
ஹே..ஹெஹஹ்ஹே...ய்
(எனக்குத் தெரிந்து 'பொன்னியின் செல்வன்' கதாபாத்திரங்களில் நடிக்க இப்போதுள்ள தமிழ் நடிகர்கள் ஒருவரும் லாயக்கில்லை. கல்கிக்கும் அவர் கதைக்கும், மரியாதை தருவதாக இருந்தால் திரைப்படம் எடுக்காமல் இருந்தால் அதுவே பெரிய மரியாதை)
ஆஹா..... உங்கள் வார்த்தைகள் அக்ஷர லக்ஷம் பெரும் சாமி நானெல்லாம் இந்த கதையை உருகி உருகி படித்தவள் பல முறை , சில அத்தியாயங்கள் மனப்பாட்மாக தெரியும் எம்.ஜி. ஆர். , கமல் எடுக்கக்கணும் என்று பேசினபோதே... இந்த ப்படத்தை யாரும் எடுக்கக்கூடாது என்று பெருமாளிடம் வேண்டிக்கொண்டோம் என்றால் பாருங்களேன் உங்கள் பதிலுக்கு வி.பொ.பா
நீங்கள் அனைவரும் சொல்வதைப் பார்த்தால் படத்தில் நான் தான் நடிக்க வேண்டியதிருக்கும் போலிருக்கிறதே!
ஹா....ஹா....ஹா....அப்போ நீங்களும் படித்ததில்லையா இந்த புதினத்தை .... காவியத்தை ?
krishnaamma wrote:
நீங்கள் அனைவரும் சொல்வதைப் பார்த்தால் படத்தில் நான் தான் நடிக்க வேண்டியதிருக்கும் போலிருக்கிறதே!
ஹா....ஹா....ஹா....அப்போ நீங்களும் படித்ததில்லையா இந்த புதினத்தை .... காவியத்தை ? [/quote]
இன்னும் படிக்கவில்லை அக்கா, ஆடியோவாகத் தரவிறக்கம் செய்து வைத்துள்ளேன், கேட்க நேரம் இல்லை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இதில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் உயிரோவியம்.
இதில் எந்தப் பாத்திரத்தில் நடிப்பீர்கள் சிவா?
இதில் எந்தப் பாத்திரத்தில் நடிப்பீர்கள் சிவா?
என்னுடைய கருத்து என்னெவெனில்...
ஆடியோவில் கேட்காதீர்கள். ஆடியோவில் கேட்டால் முழுச் சுவையும் கிடைக்காது.
இதை புத்தகத்தில் படியுங்கள். முடிந்தால் வாரா வாரம் வரும் கல்கியிலிருந்து கிழித்து 'பைண்ட்' செய்திருப்பார்களே அந்தப் புத்தகம் கிடைத்தால் படியுங்கள். படத்துடன் படிப்பதற்கு அருமையாக இருக்கும்.
தற்போது பொன்னியின் செல்வன் - ஆனந்தவிகடன் வெளியீடு வந்துள்ளது பழைய படங்களுடன்.
ஆடியோவில் கேட்காதீர்கள். ஆடியோவில் கேட்டால் முழுச் சுவையும் கிடைக்காது.
இதை புத்தகத்தில் படியுங்கள். முடிந்தால் வாரா வாரம் வரும் கல்கியிலிருந்து கிழித்து 'பைண்ட்' செய்திருப்பார்களே அந்தப் புத்தகம் கிடைத்தால் படியுங்கள். படத்துடன் படிப்பதற்கு அருமையாக இருக்கும்.
தற்போது பொன்னியின் செல்வன் - ஆனந்தவிகடன் வெளியீடு வந்துள்ளது பழைய படங்களுடன்.
MADHUMITHA wrote:என்னிடம் பொன்னியின் செல்வன் 5 பாகமும் பிடிஎஃப் வடிவத்தில் உள்ளது
படங்களுடன் உள்ளதா மதுமிதா?
எங்களிடமும் இருக்கிறது , முன்பெல்லாம் பள்ளி விடுமுறை காலங்களில் ஒரே மூச்சில் 5 பாகங்களையும் படித்துவிடுவேன்சாமி wrote:என்னுடைய கருத்து என்னெவெனில்...
ஆடியோவில் கேட்காதீர்கள். ஆடியோவில் கேட்டால் முழுச் சுவையும் கிடைக்காது.
இதை புத்தகத்தில் படியுங்கள். முடிந்தால் வாரா வாரம் வரும் கல்கியிலிருந்து கிழித்து 'பைண்ட்' செய்திருப்பார்களே அந்தப் புத்தகம் கிடைத்தால் படியுங்கள். படத்துடன் படிப்பதற்கு அருமையாக இருக்கும்.
தற்போது பொன்னியின் செல்வன் - ஆனந்தவிகடன் வெளியீடு வந்துள்ளது பழைய படங்களுடன்.
ராஜா wrote:எங்களிடமும் இருக்கிறது , முன்பெல்லாம் பள்ளி விடுமுறை காலங்களில் ஒரே மூச்சில் 5 பாகங்களையும் படித்துவிடுவேன்சாமி wrote:என்னுடைய கருத்து என்னெவெனில்...
ஆடியோவில் கேட்காதீர்கள். ஆடியோவில் கேட்டால் முழுச் சுவையும் கிடைக்காது.
இதை புத்தகத்தில் படியுங்கள். முடிந்தால் வாரா வாரம் வரும் கல்கியிலிருந்து கிழித்து 'பைண்ட்' செய்திருப்பார்களே அந்தப் புத்தகம் கிடைத்தால் படியுங்கள். படத்துடன் படிப்பதற்கு அருமையாக இருக்கும்.
தற்போது பொன்னியின் செல்வன் - ஆனந்தவிகடன் வெளியீடு வந்துள்ளது பழைய படங்களுடன்.
சிவா wrote: நீங்கள் அனைவரும் சொல்வதைப் பார்த்தால் படத்தில் நான் தான் நடிக்க வேண்டியதிருக்கும் போலிருக்கிறதே!
அப்ப... நீங்கதான் சரியான ஆளு ராஜா! சிவா எந்த பாத்திரத்துக்கு பொருந்துவார்னு சொல்லுங்க!
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» கல்கியின் பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம்
» பொன்னியின் செல்வன் திரைப்படம்
» 'பொன்னியின் செல்வன்' படத்தில் வந்தியத்தேவனாக நடிக்கும் கார்த்தி - போஸ்டர் வெளியீடு..!
» மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு நிறைவு மிகப்பெரிய அப்டேட் வெளியீடு !
» விக்ரம் ஆதித்ய கரிகாலனாக நடிக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் போஸ்டர் வெளியீடு..!
» பொன்னியின் செல்வன் திரைப்படம்
» 'பொன்னியின் செல்வன்' படத்தில் வந்தியத்தேவனாக நடிக்கும் கார்த்தி - போஸ்டர் வெளியீடு..!
» மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு நிறைவு மிகப்பெரிய அப்டேட் வெளியீடு !
» விக்ரம் ஆதித்ய கரிகாலனாக நடிக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் போஸ்டர் வெளியீடு..!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|