புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? I_vote_lcapமனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? I_voting_barமனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? I_vote_lcapமனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? I_voting_barமனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? I_vote_lcapமனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? I_voting_barமனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? I_vote_lcapமனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? I_voting_barமனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? I_vote_lcapமனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? I_voting_barமனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? I_vote_rcap 
19 Posts - 3%
prajai
மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? I_vote_lcapமனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? I_voting_barமனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? I_vote_lcapமனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? I_voting_barமனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? I_vote_lcapமனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? I_voting_barமனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? I_vote_lcapமனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? I_voting_barமனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? I_vote_lcapமனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? I_voting_barமனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா?


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 22, 2013 9:14 am



மனைவி என்ற சொல்லுக்கு இல்லத்தலைவி என்று பொருள். இதையே தாரம் என்றும் சொல்வார்கள். தாரம் என்றால் உயர்ந்த கதிக்கு அழைத்துச் செல்வது. இதனால் தான் ஓம் என்ற பிரணவ மந்திரத்தை தாரம் என்பர். தாரம் என்பவள் தன் இல்லத்திலுள்ள எல்லாரையும் அரவணைத்து, எப்படி உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்வாளோ, அதுபோல் ஓம் என்ற பிரணவ மந்திரம் பக்தனை உயர்ந்த கதிக்கு இட்டுச் செல்லும். அ

தனால் தான் மந்திரம் ஓதும் போது, ஓம் நமோ நாராயணாய, ஓம் முருகா, ஓம் நமசிவாய, ஓம் சக்தி என்று ஓம் என்பதை சேர்த்துச் சொல்கிறோம். ஓம் என்பதை பிரணவம் என்பர். பிரணவம் என்றால் என்றும் புதியது எனப் பொருள். ஆம்.. கடவுளுக்கு ஆதியும் இல்லை, அந்தமும் இல்லை. அதாவது முதலும் இல்லை, முடிவும் இல்லை. இன்னும் எளிமையாய் சொன்னால் பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை. அவர் எப்போதும் புதியவராகவே இருப்பார்.

அதுபோல், ஓம் என்னும் மந்திரத்தை ஒலிப்பவனும் பிறவாநிலைக்கு செல்வான். அதன்பின் அவனது ஆத்மாவும் இளமை, முதுமை என்ற சிக்கலுக்குள் எல்லாம் மாட்டாமல் பிறப்பற்றதாக இறைவனோடு கலந்துஇருக்கும். என்றும் புதிதாக இருக்கும். இப்போது புரிகிறதா! மனைவி என்பதை விட தாரம் என்பது மிக உயர்ந்த வார்த்தை.



மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Jun 22, 2013 9:51 am

ஓம் சிவாய நமக. அடடே சிவனே ஓம் சக்தி நமக சொல்ல ஆரம்பிச்சுடாரே




தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 22, 2013 2:43 pm

தர்மான்னே தாரத்தின் புகழ் பாடலேன்னா வாழ்க்கைத் 
தரம் குறைஞ்சிடும்ன்னு ஒரு பயம் தான் சிவாக்கு புன்னகை




avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Jun 22, 2013 2:55 pm

அப்ரென்டிஸ் தான போக போக சரியாயிருவார்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jun 22, 2013 3:01 pm

"தட்டுனா தாராந்துடுவே" மண்டையில் அடி
என்று கணவன்மார்களைப் பார்த்து மனைவிகள் சொல்வதால் ஏற்பட்ட வார்த்தையோ என்னவோ!புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jun 22, 2013 3:04 pm

சாமி wrote:"தட்டுனா  தாராந்துடுவே" மண்டையில் அடி
என்று கணவன்மார்களைப் பார்த்து மனைவிகள்  சொல்வதால் ஏற்பட்ட வார்த்தையோ என்னவோ!புன்னகை

இது ப்போல வார்த்தை நீங்க போதைல இருக்கும் போது சொல்வது ....

பாவம் அவுங்க சொன்னா விட்டுருவிங்களா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jun 22, 2013 3:07 pm

தாரம் பற்றிய பதிவு சூப்பருங்க




மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Mமனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Uமனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Tமனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Hமனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Uமனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Mமனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Oமனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Hமனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Aமனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Mமனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Eமனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Jun 22, 2013 3:59 pm

நம்மை திட்டினாலும் பரவாயில்லை நமக்கு உரச்சா தானே ஆனால் நமது
செல்வங்களையும் அல்லவா திட்டுகிறார்கள். எரும அந்தாளு புத்தி தான
உனக்கும் என்று



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 23, 2013 9:19 am

என்ன பண்றது தர்மான்னே - வாக்கப்பட்டுட்டோம் வாங்கிக்கட்டித்தானே ஆகணும்.

பசங்களும் வளர்ந்ததும் திட்டுவாங்க அதயும் வாங்கிப்போம் புன்னகை




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jun 23, 2013 9:20 am

யினியவன் wrote:என்ன பண்றது தர்மான்னே - வாக்கப்பட்டுட்டோம் வாங்கிக்கட்டித்தானே ஆகணும்.

பசங்களும் வளர்ந்ததும் திட்டுவாங்க அதயும் வாங்கிப்போம் புன்னகை
என்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஜாலி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக