புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Today at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Today at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_m10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10 
124 Posts - 52%
heezulia
உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_m10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10 
56 Posts - 24%
Dr.S.Soundarapandian
உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_m10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10 
30 Posts - 13%
mohamed nizamudeen
உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_m10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_m10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10 
9 Posts - 4%
prajai
உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_m10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_m10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10 
2 Posts - 1%
Barushree
உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_m10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_m10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_m10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_m10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10 
251 Posts - 53%
heezulia
உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_m10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10 
140 Posts - 30%
Dr.S.Soundarapandian
உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_m10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_m10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_m10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10 
18 Posts - 4%
prajai
உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_m10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_m10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10 
2 Posts - 0%
Barushree
உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_m10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_m10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_m10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை


   
   

Page 1 of 2 1, 2  Next

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Fri Jun 21, 2013 1:01 pm

வாணியம்பாடி : உயர்நிலைப்பள்ளி மாணவர் எண்ணிக்கையில் பாதி பேருக்கு மேல் மதிய உணவு கிடைக்காதால் ஏமாற்றமடைந்த மாணவர்கள் பசியால் அழுதனர்.
வாணியம்பாடி அடுத்த நாட்றம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட திம்மாம்பேட்டை கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இதில் திம்மாம்பேட்டை, அலசந்தாபுரம், ஆவாரங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாணவர்களுக்கு அரசின் சத்துணவு திட்டத்தின் கீழ் மதிய உணவு வழங்கப்பட்டது. இதற்காக அனைத்து மாணவர்களும் தங்கள் தட்டை ஏந்தி வரிசையில் காத்திருந்தனர். முதலில் வந்த 220 மாணவர்களுக்கு மட்டும் உணவு வழங்கப்பட்டது. மீதம் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சத்துணவு காலியாகி விட்டதாக கூறி உணவும், முட்டையும் வழங்கவில்லை. இதனால் பசி மயக்கத்தில் இருந்த மாணவர்கள் சத்துணவு அமைப்பாளர் ராமச்சந்திரனிடம் முறையிட்டனர்.

அதற்கு அவர் மாணவர்களை அலட்சியப்படுத்தி விரட்டியதாக கூறப்படுகிறது. மதிய சாப்பாடு கிடைக்காத சில மாணவர்கள் பசியால் அழுதனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஊராட்சி மன்றத் தலைவரை வரவழைத்தனர். பின்னர் சத்துணவு அமைப்பாளரிடம் இது குறித்து கேட்டனர்.
அதற்கு அவர், ''மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப உணவுபொருட்கள் வழங்கவில்லை. அதனால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது'' என்று கூறியுள்ளார். இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் நாட்றம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்வேலனிடம் தொலைபேசியில் தகவல் தெரிவித்தார்.

தகவலின்பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்வேலன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப அரிசி, பருப்பு, காய்கறிகள் வழங்கப்பட்டது தெரியவந்தது. மேலும் விசாரணையில் 475 மாணவர்களில் 270 மாணவர்களுக்கு மட்டுமே முட்டை வழங்கப்பட்டதும் தெரிந்தது. மேலும் சுகாதாரம் மற்றும் தரமற்ற முறையில் சாதம், சாம்பார் தயாரித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அப்போது சத்துணவு அமைப்பாளரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்வேலன் கூறுகையில், ''இந்த பள்ளி மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்பதான் உணவுபொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அமைப்பாளர் முறைகேடு செய்துள்ளதால் தான் மாணவர்களுக்கு உணவு மற்றும் முட்டை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்படும்'' என்றார்.

அதிகாரிகள் வரும்போது தரமான உணவு

தமிழக முதல்வர் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கிவருவதோடு, உணவு முறையில் 13 வகையான சாப்பாடு பரிமாறவும் உத்தரவிட்டுள்ளார். ஆனால் இதுபோன்ற சிலர் மதிய உணவு திட்டத்தில் முறைகேடு செய்வதால் அதன் பலன் மாணவர்களை சேராமல் போய்விடுகிறது. இந்த திட்டம் முறையாக அமல்படுத்தப்படுகிறதா என அதிகாரிகளும் அவ்வப்போது சென்று சோதனை செய்யாததே முறைகேடு நடப்பதற்கு காரணம் என கூறப்படுகிறது. சில இடங்களில் எப்போதும் தரமற்ற உணவு வழங்கப்படும் நிலையில், அதிகாரிகள் சோதனைக்கு வரும்போது மட்டும் தரமான உணவு வழங்கப்படுகிறது என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

பார்களுக்கு முட்டை சப்ளை

மாணவர்களுக்கு ஊட்டச்சத்து வழங்க வேண்டும் என்ற நோக்கோடு அரசின் சார்பில் மாணவர்களுக்கு முட்டை வழங்கப்படுகிறது. இந்த முட்டை வெளி சந்தையில் 3.50க்கு விற்கப்படுகிறது. ஆனால், சத்துணவு முட்டையை ஸீ2க்கு விற்கின்றனர். மேலும் வேகவைத்த முட்டைகள் மதுக்கடை பார்களுக்கு 4க்கு விற்கப்படுகிறதாம். இதனால் சத்துணவு முட்டைக்கு பார் உரிமையாளர்கள் நிரந்தர வாடிக்கையாளர்களாக உள்ளதாக கூறப்படுகிறது.

-- தினகரன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 21, 2013 1:05 pm

இது ஒரு கேவலமான செயல்! மாணவர்களின் பெற்றோர்கள் இதற்காக கடுமையாகப் போராடி இதற்குக் காரணமான நாய்களை பணி நீக்கம் செய்ய வைக்க வேண்டும்!



உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 21, 2013 1:58 pm

சிவா wrote:இது ஒரு கேவலமான செயல்! மாணவர்களின் பெற்றோர்கள் இதற்காக கடுமையாகப் போராடி இதற்குக் காரணமான நாய்களை பணி நீக்கம் செய்ய வைக்க வேண்டும்!

சியர்ஸ் சியர்ஸ் சூப்பருங்க




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jun 21, 2013 2:05 pm

சிவா wrote:இது ஒரு கேவலமான செயல்! மாணவர்களின் பெற்றோர்கள் இதற்காக கடுமையாகப் போராடி இதற்குக் காரணமான நாய்களை பணி நீக்கம் செய்ய வைக்க வேண்டும்!

இதன் நான் ஆமோதிக்கிறேன்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Jun 21, 2013 4:19 pm

இது ரொம்பக் கொடுமைங்க! படிக்கிற மாணவர்களைப் பசியோடு அலையவிட்டு, அந்த அரிசி, பருப்பு மற்றும் முட்டைகளை வெளியில் விர்க்கிற மொள்ளமாரித்தனம் எவன் செஞ்சாலும் சும்மா விடக் கூடாது. அதுவும் மது பார்களுக்கு இந்த முட்டைய சப்ளை பண்ணும் அவலம் அடியோடு அகற்றப்படனும்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Jun 21, 2013 7:14 pm

இதுபோன்ற அசிங்கம் புடிச்ச் பன்னாடைகளால் தான் ஏழைகள் அரசின் உதவிகளை அடைய முடியாமல் போகின்றனர் சோகம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jun 22, 2013 12:22 am

சிவா wrote:இது ஒரு கேவலமான செயல்! மாணவர்களின் பெற்றோர்கள் இதற்காக கடுமையாகப் போராடி இதற்குக் காரணமான நாய்களை பணி நீக்கம் செய்ய வைக்க வேண்டும்!

சூப்பருங்கஆமோதித்தல்ஆமோதித்தல்ஆமோதித்தல்ஆமோதித்தல்




உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Mஉணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Uஉணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Tஉணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Hஉணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Uஉணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Mஉணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Oஉணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Hஉணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Aஉணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Mஉணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Eஉணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jun 22, 2013 12:24 am

பார்த்திபன் wrote:இது ரொம்பக் கொடுமைங்க! படிக்கிற மாணவர்களைப் பசியோடு அலையவிட்டு, அந்த அரிசி, பருப்பு மற்றும் முட்டைகளை வெளியில் விர்க்கிற மொள்ளமாரித்தனம் எவன் செஞ்சாலும் சும்மா விடக் கூடாது. அதுவும் மது பார்களுக்கு இந்த முட்டைய சப்ளை பண்ணும் அவலம் அடியோடு அகற்றப்படனும்.

அவனுகளா பணி நீக்கம் செய்தால் மட்டும் போதாது அதை விட கடுமையான தண்டனை கொடுத்தால் தான் இவர்களை போல் உள்ள மற்றவர்களும் திருந்துவார்கள்




உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Mஉணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Uஉணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Tஉணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Hஉணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Uஉணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Mஉணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Oஉணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Hஉணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Aஉணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Mஉணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Eஉணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Jun 22, 2013 1:18 am

இதுக்கு இவனுங்க பிச்சை எடுக்கலாம்.,கோபம்

ponni kodi
ponni kodi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 22/06/2013

Postponni kodi Sat Jun 22, 2013 12:01 pm

கூடாதுகூடாதுகூடாதுகூடாது

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக