புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_c10என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_m10என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_c10என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_m10என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_c10 
3 Posts - 8%
heezulia
என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_c10என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_m10என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_c10என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_m10என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_c10என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_m10என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

என் அம்மாவும் ஒரு அக்காவும்..


   
   
iyappan maha
iyappan maha
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 21/06/2013

Postiyappan maha Fri Jun 21, 2013 6:15 pm


என் வீட்டில் நான் தொடும் பொருள்களில் எல்லாம்
அவள் வாசம் நிரம்பியிருக்கும் ..
இன்றும் திருநீறு பூசினால் மறக்காமல் ஊதி விடுவாள்
கண்ணில் படாமல் ..
பசு ஒரு கையிலும் புல் கட்டு தலையிலும் சுமந்து
என்னை கரை சேர்த்தவள்..
எல்லோரும் கை விரிக்க கண்ணீருடன் மருத்துவச்சி கால் பிடித்து
என் உயிர் மீட்டவள்.
விறகடுப்பில் தோசைக்கல் வைத்து நீர் தெளித்து என் மகன் என்று
நெய் ஊத்தி சுட்டு தருவாளே தோசை என்னுள் இப்போதும் மணமனக்கும்.
அவள் வைத்த கோழிகுழம்பு அடுப்பில் கொதிக்கும் போதே
என் நாக்கு குறுக்குறுக்கும்...
அவள் முந்தானையில் காற்று வீசினால் கட்டாந்தரையிலும்
கண் சொருகும் தூக்கம்..
என் நினைவுகளை முந்தானையில் எப்பொதும் முடிந்து வைத்திருப்பாள்.
நான் சொன்னாலும் என்ன நம்பும் வெள்ளை மனசுக்காரி...
இத்தனை பாசத்திற்கும் பரிசாக கிடைத்தது கொஞ்சம் பிரிவு...தனிமை என்னை துரத்த தொடங்கியது...
நான் தொட்ட பொருள்களில் அவள் வாசம் தேடினேன் ..
அம்மாவின் நினைவுகள் கண்ணீராய் கரைத்து கொண்டிருந்தேன்..
அந்த நிமிடத்தில் எனக்கு கிடைத்தது என் அக்கா என்ற உறவு...
சில மாதங்களிலேயே உயிராகி போனாள்...
இவள் இல்லை என்றால் தாயின் தனிமையின் சோகமே
என்னை தின்றிருக்கும்..என் கவிதைகள் துருபிடித்துருக்கும்..
இன்று பூ பூத்து கிடக்கும் பாதைகளில் புற்கள் கூட இருந்திருக்காது..
இன்று என் அம்மாவின் வாசம் உணருகிறேன் என் அக்காவின் நினைவுகளில் ..
இவள் அன்பை சொன்னால் காற்றும் குளிர்ந்து போகும்...
பாசத்தை சொன்னால் பூக்கள் கண் திறக்கும் அக்காவின் பெயர் கேட்க..
தூரலும் கொஞ்சம் இவளை தொடலாமா என் நினைக்கும்...
எனக்கு மார்பூட்டியவள் மட்டும் தாயில்லை..அக்கா என்ற
ஒரு வார்த்தையில் தம்பி என்று நெஞ்சோடு
அணைத்து கொண்டு திரிகிறாயே ஒவ்வொரு நொடியும்...
நீயும் எனக்கு இன்னொரு தாய்தான்...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 21, 2013 6:23 pm

கதை வடிவில் உள்ளது கவிதை போல எழுதுங்கள்

உங்களை அறிமுகம் பகுதியில் அறிமுகம் செய்து கொள்ளுங்கள்
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
iyappan maha
iyappan maha
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 21/06/2013

Postiyappan maha Fri Jun 21, 2013 6:28 pm

நன்றி

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jun 21, 2013 6:34 pm

அருமை சூப்பருங்க

படிக்கும் போது வைரமுத்து படைத்த தென்மேற்கு பருவ காற்று படத்தில் இடம் பெற்ற " கள்ளிக்காட்டில் பிறந்த தாயே" பாடல் ஞாபகம் வந்தது



என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Mஎன் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Aஎன் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Dஎன் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Hஎன் அம்மாவும் ஒரு  அக்காவும்.. U



என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. 0bd6
Cry with someone. its more than crying alone..................!
iyappan maha
iyappan maha
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 21/06/2013

Postiyappan maha Fri Jun 21, 2013 6:41 pm

நன்றி மதுமிதா..மிகவும் மகிழ்ச்சி உன் பாராட்டு எனது அடுத்த கவிதைக்கான விதை

iyappan maha
iyappan maha
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 21/06/2013

Postiyappan maha Fri Jun 21, 2013 6:43 pm

கவிதையில் சின்ன திருத்தம்....
நான்(என்ன) சொன்னாலும் நம்பும் வெள்ளை மனசுக்காரி..

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jun 21, 2013 6:45 pm



கள்ளிக்காட்டில் பிறந்த தாயே
என்ன கல்லோடசசி வளர்த்த நீயே.....
முல்லுகாட்டில் முளைச்ச தாயே
என்ன முள்ளு தைக்க விடல நீயே.....

காடைக்கும் காட்டு குருவிக்கும்
எந்த புதரிலும் இடமுண்டு ...
கோடைக்கும் அடிக்கும் குளிருக்கும்
தாயி ஒதுங்க தான் இடமுண்டா.....
கரட்டு மேடையே மாத்துனா
அவ கள்ளபுளிஞ்சி காஞ்சி ஊத்துனா

உளவு காட்டுல வெத வெதப்பா
ஒனங்கரடுல கூழ் குடிப்பா......
அவாரன் -குழையில கை துடைப்பா
பாவமப்பா....
வேலி முள்ளில் அவ வெறகேடுப்பா
நாழி அரிசி வச்சு உலை எரிப்பா
புள்ள உண்ட மிச்சம் உண்டு உசூர் வளர்ப்பா ........
தியகமாப்பா ...

கிழக்கு விடியும் முன்ன முழிக்குரா....
அவ ஓலைக்க பிடிச்சுதான் தேரகுற....
மன்ன கிண்டித்தான் போழைக்குரா....
உடல் மக்கிபோக மட்டும் ஒழைக்குரா ......

தங்கம் தனி தங்கம் மாசு -இல்ல
தாய்ப்பால் ஒன்னில் மட்டும் தூசு இல்ல
தாய்வழி சொந்தம் போல பாசமில
நேசமில்ல...

தாயி கையில் என்ன மந்திரமோ
கேப்பகளியில் ஒரு நெய் -ஒழுகும்
காஞ்ச கருவாடு தேன் -ஒழுகும்
அவ சமைகயில ..
சொந்தம் நூறு சொந்தம் இருக்குது
பெத்த தாயி போல ஒன்னு நிலைக்குதா
சாமி நூறு சாமி இருக்குது அட
தாயி ரெண்டு தாயி இருக்குதா



வரிகள் : வைரமுத்து
படம் தென்மேற்கு பருவகாற்று



என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Mஎன் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Aஎன் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Dஎன் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Hஎன் அம்மாவும் ஒரு  அக்காவும்.. U



என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. 0bd6
Cry with someone. its more than crying alone..................!
iyappan maha
iyappan maha
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 21/06/2013

Postiyappan maha Sat Jun 22, 2013 1:04 pm

MADHUMITHA wrote:

கள்ளிக்காட்டில் பிறந்த தாயே
என்ன கல்லோடசசி வளர்த்த நீயே.....
முல்லுகாட்டில் முளைச்ச தாயே
என்ன முள்ளு தைக்க விடல நீயே.....

காடைக்கும் காட்டு குருவிக்கும்
எந்த புதரிலும் இடமுண்டு ...
கோடைக்கும் அடிக்கும் குளிருக்கும்
தாயி ஒதுங்க தான் இடமுண்டா.....
கரட்டு மேடையே மாத்துனா
அவ கள்ளபுளிஞ்சி காஞ்சி ஊத்துனா

உளவு காட்டுல வெத வெதப்பா
ஒனங்கரடுல கூழ் குடிப்பா......
அவாரன் -குழையில கை துடைப்பா
பாவமப்பா....
வேலி முள்ளில் அவ வெறகேடுப்பா
நாழி அரிசி வச்சு உலை எரிப்பா
புள்ள உண்ட மிச்சம் உண்டு உசூர் வளர்ப்பா ........
தியகமாப்பா ...

கிழக்கு விடியும் முன்ன முழிக்குரா....
அவ ஓலைக்க பிடிச்சுதான் தேரகுற....
மன்ன கிண்டித்தான் போழைக்குரா....
உடல் மக்கிபோக மட்டும் ஒழைக்குரா ......

தங்கம் தனி தங்கம் மாசு -இல்ல
தாய்ப்பால் ஒன்னில் மட்டும் தூசு இல்ல
தாய்வழி சொந்தம் போல பாசமில
நேசமில்ல...

தாயி கையில் என்ன மந்திரமோ
கேப்பகளியில் ஒரு நெய் -ஒழுகும்
காஞ்ச கருவாடு தேன் -ஒழுகும்
அவ சமைகயில ..
சொந்தம் நூறு சொந்தம் இருக்குது
பெத்த தாயி போல ஒன்னு நிலைக்குதா
சாமி நூறு சாமி இருக்குது அட
தாயி ரெண்டு தாயி இருக்குதா



வரிகள் : வைரமுத்து
படம் தென்மேற்கு பருவகாற்று



நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக