புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில பாட்டு வரிகள் - Page 2 Poll_c10சில பாட்டு வரிகள் - Page 2 Poll_m10சில பாட்டு வரிகள் - Page 2 Poll_c10 
62 Posts - 57%
heezulia
சில பாட்டு வரிகள் - Page 2 Poll_c10சில பாட்டு வரிகள் - Page 2 Poll_m10சில பாட்டு வரிகள் - Page 2 Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
சில பாட்டு வரிகள் - Page 2 Poll_c10சில பாட்டு வரிகள் - Page 2 Poll_m10சில பாட்டு வரிகள் - Page 2 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
சில பாட்டு வரிகள் - Page 2 Poll_c10சில பாட்டு வரிகள் - Page 2 Poll_m10சில பாட்டு வரிகள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில பாட்டு வரிகள் - Page 2 Poll_c10சில பாட்டு வரிகள் - Page 2 Poll_m10சில பாட்டு வரிகள் - Page 2 Poll_c10 
104 Posts - 59%
heezulia
சில பாட்டு வரிகள் - Page 2 Poll_c10சில பாட்டு வரிகள் - Page 2 Poll_m10சில பாட்டு வரிகள் - Page 2 Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
சில பாட்டு வரிகள் - Page 2 Poll_c10சில பாட்டு வரிகள் - Page 2 Poll_m10சில பாட்டு வரிகள் - Page 2 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
சில பாட்டு வரிகள் - Page 2 Poll_c10சில பாட்டு வரிகள் - Page 2 Poll_m10சில பாட்டு வரிகள் - Page 2 Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில பாட்டு வரிகள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Oct 23, 2009 10:40 pm

First topic message reminder :

தொட்டு விட தொட்டு விட தொடரும்

கை பட்டுவிட பட்டுவிட மலரும்

தொட்டு விட தொட்டு விட தொடரும்

கை பட்டுவிட பட்டுவிட மலரும்

பக்கம் வர பக்கம் வர மயங்கும்

உடன் வெக்கம் வந்து வெக்கம் வந்து குலுங்கும்

பக்கம் வர பக்கம் வர மயங்கும்

உடன் வெக்கம் வந்து வெக்கம் வந்து குலுங்கும்



முத்து முத்து புன்னகையை சேர்த்து

கன்னி முன்னும் பின்னும் அன்ன நடை கோர்த்து

முத்து முத்து புன்னகையை சேர்த்து

கன்னி முன்னும் பின்னும் அன்ன நடை கோர்த்து

எட்டி எட்டி செல்லுவது பார்த்து

நெஞ்சை தட்டி தட்டி விட்டதடி காற்று..



தொட்டு விட தொட்டு விட தொடரும்

கை பட்டுவிட பட்டுவிட மலரும்



கொஞ்சி கொஞ்சி எண்ணங்களை விளக்கும்

சொல்லி கொட்டி கொட்டி வர்ணணைகள் அளக்கும்

கொஞ்சி கொஞ்சி எண்ணங்களை விளக்கும்

சொல்லி கொட்டி கொட்டி வர்ணணைகள் அளக்கும்

அஞ்சி அஞ்சி கன்னி உடல் நடக்கும்

இடை கெஞ்சி கெஞ்சி கையிரண்டில் தவிக்கும்



பக்கம் வர பக்கம் வர மயங்கும்

உடன் வெக்கம் வந்து வெக்கம் வந்து குலுங்கும்



அள்ளி அள்ளி வைத்துக்கொள்ள துடிக்கும்

கதை சொல்லி சொல்லி பாடங்கள் படிக்கும்

அள்ளி அள்ளி வைத்துக்கொள்ள துடிக்கும்

கதை சொல்லி சொல்லி பாடங்கள் படிக்கும்

துள்ளி துள்ளி சின்ன உடல் அடிக்கும்

கன்னம் கிள்ளி கிள்ளி மெல்ல மெல்ல சிரிக்கும்



தொட்டு விட தொட்டு விட தொடரும்

கை பட்டுவிட பட்டுவிட மலரும்

பக்கம் வர பக்கம் வர மயங்கும்

உடன் வெக்கம் வந்து வெக்கம் வந்து குலுங்கும்


ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Oct 23, 2009 10:46 pm

ஏரிக்கரை பூங்காத்தே

நீ போற வழி தென்கிழக்கோ

தென்கிழக்கு வாசமல்லி

என்னை தேடி வர தூது சொல்லு



ஏரிக்கரை பூங்காத்தே

நீ போற வழி தென்கிழக்கோ

தென்கிழக்கு வாசமல்லி

என்னை தேடி வர தூது சொல்லு

ஏரிக்கரை பூங்காத்தே



பாத மலர் நோகும்முன்னு

நடக்கும் பாதை வழி பூ விரிச்சேன்

மயிலே.. பாத மலர் நோகும்முன்னு

நடக்கும் பாதை வழி பூ விரிச்சேன்

மயிலே.. ஒடம் போல் ஆடுதே மனசு

கூடித்தான் போனதே வயசு

காலத்தின் கோலத்தால் நெஞ்சம் வாடுது

அந்த பொன்னான நினைவுகள் கண்ணீரில் கரையுது

ஏரிக்கரை பூங்காத்தே

நீ போற வழி தென்கிழக்கோ

தென்கிழக்கு வாசமல்லி

என்னை தேடி வர தூது சொல்லு

ஏரிக்கரை பூங்காத்தே



ஓடி செல்லும் வான்மேகம்

நிலவ மூடி கொள்ள பாக்குதடி

மயிலே.. ஓடி செல்லும் வான்மேகம்

நிலவ மூடி கொள்ள பாக்குதடி

அடியே.. கிராமத்தில் பாடுறேன் தனியா

ராகத்தில் சேரணும் துணையா

நேரங்கள் கூடினால் மாலை சூட்டுவேன்

அந்த ராசங்கம் வரும் வரை ரோசாவே காத்திரு

ஏரிக்கரை பூங்காத்தே

நீ போற வழி தென்கிழக்கோ

தென்கிழக்கு வாசமல்லி

என்னை தேடி வர தூது சொல்லு

ஏரிக்கரை பூங்காத்தே

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Oct 23, 2009 10:46 pm

நதியோரம்.......

நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு நாட்டியம் ஆடுது மெல்ல

நான் அந்த ஆனந்தம் என் சொல்ல

நதியோரம்.......



நதியோரம்.......

நதியோரம் நீயும் ஒரு நாணல் என்று நூலிடை என்னிடம் சொல்ல

நான் அந்த ஆனந்தம் என் சொல்ல

நதியோரம்.......



வெண்ணிற மேகம் வான் தொட்டிலை இட்டு

ஓடுவதென்ன மலையை மூடுவதென்ன

முகில்தானோ.... துகில்தானோ.....

முகில்தானோ.... துகில்தானோ.....

சந்தன காடிருக்கு

தேன் சிந்திட கூடிருக்கு

தேன் வேண்டுமா நான் வேண்டுமா நீ எனை கைகளில் அள்ள

நான் அந்த ஆனந்தம் என் சொல்ல



நதியோரம்.......

நதியோரம்.......



தேயிலை தோட்டம்

நீ தேவதையாட்டம்

துள்ளுவதென்ன

நெஞ்சை அள்ளுவதென்ன

பனி தூங்கும் பசும்புல்லே

பனி தூங்கும் பசும்புல்லே

மின்னுது உன்னாட்டம்

நல்ல முத்திரை பொன்னாட்டம்

கார்காலத்தில் ஊர்கோலத்தில் காதலன் காதலி செல்ல

நான் அந்த ஆனந்தம் என் சொல்ல



நதியோரம்.......

நதியோரம்

நீயும் ஒரு நாணல் என்று நூலிடை என்னிடம் சொல்ல

நான் அந்த ஆனந்தம் என் சொல்ல

நான் அந்த ஆனந்தம் என் சொல்ல

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Oct 23, 2009 10:47 pm

சின்னஞ்சிறிய வண்ண பறவை எண்ணத்தை சொல்லுதம்மா

சின்னஞ்சிறிய வண்ண பறவை எண்ணத்தை சொல்லுதம்மா

அது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா

சின்னஞ்சிறிய வண்ண பறவை எண்ணத்தை சொல்லுதம்மா

அது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா

சின்னஞ்சிறிய வண்ண பறவை எண்ணத்தை சொல்லுதம்மா



உலகம் தெரியவில்லை.......

உலகம் தெரியவில்லை ஒவ்வொரு நாளும் மாறுகின்ற உள்ளம் புரியவில்லை

உலகம் தெரியவில்லை ஒவ்வொரு நாளும் மாறுகின்ற உள்ளம் புரியவில்லை

உலகம் தெரியவில்லை

உலகம் தெரியவில்லை

உலகம் தெரியவில்லை

ஒன்றும் புரியவில்லை

ஒன்றும் புரியவில்லை



மனதினிலே தோன்றும் மயக்கங்கள் கோடி....

மனதினிலே தோன்றும் மயக்கங்கள் கோடி

அந்த மயக்கதிலே பாடுதே ஊஞ்சல் ஆடி

மயக்கதிலே பாடுதே ஊஞ்சல் ஆடி

சின்னஞ்சிறிய வண்ண பறவை எண்ணத்தை சொல்லுதம்மா

அது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா

சின்னஞ்சிறிய வண்ண பறவை எண்ணத்தை சொல்லுதம்மா



வாசல் ஒன்றிருக்கும்.....

வாசல் ஒன்றிருக்கும் ஆசை கொண்ட நெஞ்சம்தனில் வழி இரண்டிருக்கும்

வாசல் ஒன்றிருக்கும் ஆசை கொண்ட நெஞ்சம்தனில் வழி இரண்டிருக்கும்

வாசல் ஒன்றிருக்கும்.....

கண்களிலே தோன்றும் காட்சிகள் கோடி

கண்களிலே தோன்றும் காட்சிகள் கோடி

அந்த கவர்ச்சியிலே பாடுதே ஊஞ்சல் ஆடி

கவர்ச்சியிலே பாடுதே ஊஞ்சல் ஆடி

சின்னஞ்சிறிய வண்ண பறவை எண்ணத்தை சொல்லுதம்மா

அது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா

சின்னஞ்சிறிய வண்ண பறவை எண்ணத்தை சொல்லுதம்மா



சின்னஞ்சிறிய வண்ண பறவை எண்ணத்தை சொல்லுதம்மா

அது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா

சின்னஞ்சிறிய வண்ண பறவை எண்ணத்தை சொல்லுதம்மா

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Oct 23, 2009 10:47 pm

சுக ராகமே சுக போகமே

சுக ராகமே என் சுக போகம் நீயே

கண்ணே கலை மானே கதை பேச வருவாயோ

அன்பே அனல் வீசும் விழி வாசல் குளிராதோ



இசை ராஜனே உன் இளம் வீணை நானே



ருசி மிகுந்த மாங்கனி நீயே

பசிச்சவன் நான் பார்த்திருந்தேன்

பரவஷமாய் பாடிடும் வாயில்

அதிரசமாய் நீ இனித்தாய்



வளையல்களே வருகையிலே வயசு மனம் தாங்காது

கொலுசுகளும் குதுங்கையிலே எவர் மனதும் தூங்காது



அதிஷ்டம் வந்தாச்சு அழைப்பும் தந்தாச்சு குயிலே நிஜம்தானே



கண்ணா கலைவண்ணா எனை மீட்ட வருவாயோ



சுக ராகமே என் சுக போகம் நீயே



நடந்து வரும் ஒவியம் போலே

நினைவினிலே வாழ்பவளே

பருவமகள் வாலிப கோலம்

எனை மயக்கும் ஒவியமோ



இளையவரே இனியவரே எனதுயிரே நீதானே

உலகினிலே இனி தினமே வலம் வருவோம் நாம்தானே



ஜொலிக்கும் உன் மேனி எனக்கே என்னாளும் ரதியே இனி தேனே



கண்ணா கலைவண்ணா எனை மீட்ட வருவாயோ

இசை ராஜனே இளம் வீணையே

இசை ராஜனே உன் இளம் வீணை நானே

கண்ணா கலைவண்ணா எனை மீட்ட வருவாயோ

உயிரே உனை நாடி இசை தேடி வருவேனே



சுக ராகமே என் சுக போகம் நீயே

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 23, 2009 10:56 pm

சுக ராகமே என் சுக போகம் நீயே..

யாரு ரூபன்..அவ..

பாட்டு வரிகள் அருமை



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Oct 28, 2009 2:31 am

ஆசையே அலை போலே

நாமெல்லாம் அதன் மேலே

ஓடம் போலே ஆடிடுவொமே.....வாழ்நாளிலே

ஆசையே அலை போலே

நாமெல்லாம் அதன் மேலே

ஓடம் போலே ஆடிடுவொமே.....வாழ்நாளிலே



பருவம் என்னும் காட்டிலே

பறக்கும் காதல் தேரிலே

ஆணும் பெண்ணும் மகிழ்வார்...சுகம் பெறுவார்...அதிசயம் காண்பார்!

நாளை உலகின் பாதையை இன்றே......... யார் காணுவார்



ஆசையே அலை போலே

நாமெல்லாம் அதன் மேலே

ஓடம் போலே ஆடிடுவொமே.....வாழ்நாளிலே



வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே

வடிவம் மட்டும் வாழ்வதேன்...

இளமை மீண்டும் வருமா.... மணம் பெறுமா.....முதுமையே சுகமா...

காலம் போகும் பாதையை இங்கே...........யார் காணுவார்



ஆசையே அலை போலே

நாமெல்லாம் அதன் மேலே

ஓடம் போலே ஆடிடுவொமே.....வாழ்நாளிலே



சூறைக்காற்று மோதினால்

தோணி ஓட்டம் மேவுமோ

வாழ்வில் துன்பம் வரவு...சுகம் செலவு....இருப்பது கனவு

காலம் வகுத்த கணக்கை இங்கே........யார் காணுவார்



ஆசையே அலை போலே

நாமெல்லாம் அதன் மேலே

ஓடம் போலே ஆடிடுவொமே.....வாழ்நாளிலே



ஆஅ...........ஆஅ...........ஆஅ.............

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Oct 28, 2009 2:31 am

தூங்காத விழிகள் ரெண்டு

உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று

செம்பூ மஞ்சம் விரித்தாலும் பன்னீரைத் தெளித்தாலும்

ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது

தூங்காத விழிகள் ரெண்டு

உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று



மாமர இலை மேலே ..ஆ...ஆ...ஆ

மாமர இலை மேலே மார்கழி பனிபோலே

பூமகள் மடி மீது நான் தூஙவோ

மாமர இலை மேலே மார்கழி பனிபோலே

பூமகள் மடி மீது நான் தூஙவோ

ராத்திரி பகலாக ஒருபோதும் விலகாமல்

ராஜனை கையேந்தி தாலாட்டவோ

நாளும் நாளும் ராகம் தாளம்

சேரும் நேரம் தீரும் பாரம்

ஆஆ...ஆஆ...ஆ...





ஆலிலை சிவப்பாக அங்கமும் நெருப்பாக

நூலிடை கொதிப்பேறும் நிலை என்னவோ

ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல்

காதலில் அரங்கேரும் கதை அல்லவோ

மாதுளம் கனியாட, மலராட, கொடியாட

மாருதம் உறவாடும் கலை என்னவோ

வாலிபம் தடுமாற ஒருபோதை தலைக்கேற

வார்த்தையில் விளஙாத சுவையல்லவோ

மேலும் மேலும் மோகம் கூடும்

தேகம் யாவும் கீதம் பாடும்

ஆஆ...ஆஆ...ஆ..

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Oct 28, 2009 2:31 am

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்

கேட்கும் போதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டும்



என் கண்களின் இமைகளிலே சில ஞாபகம் கலந்திருக்கும்

நான் சுவாசிக்கும் மூச்சினிலே சில ஞாபகம் கலந்திருக்கும்

ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும்

ஞாபகங்கள் தேனூற்றும் ஞாபகங்கள் தீமூட்டும்



அம்மா கை கோர்த்து நடைபழகிய ஞாபகமே

தனியாய் நடைபழகி நான் தொலைந்தது ஞாபகமே

புத்தகம் நடுவில் மயிலிறகை நான் வளர்த்தது ஞாபகமே

சின்னக் குழந்தையில் சேலை கட்டும் ஞாபகம்

வெட்கம் வந்ததும் முகத்தை மூடும் ஞாபகம்



ரயில் பயணத்தில் மரம் நகர்ந்தது ஞாபகமே

சுற்றும் ராட்டினத்தில் நான் மயங்கிய ஞாபகமே

காகிதக் கப்பல் கவிழ்ந்ததுமே நான் அழுதது ஞாபகமே

கட்டபொம்மனின் கதையைக் கேட்ட ஞாபகம்

அட்டைக் கத்தியில் சண்டை போட்ட ஞாபகம்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Oct 28, 2009 2:32 am

மின்னலே நீ வந்ததேனடி

என் கண்ணிலே... ஒரு காயம் என்னடி ...

என் வானிலே ...நீ மறைந்து போன மாயம் என்னடி ...



சில நாழிகை நீ வந்து போனது...

என் மாளிகை அது வெந்து போனது...

மின்னலே என் வா..னம் உன்னை தேடுதே ...



மின்னலே நீ வந்ததேனடி

என் கண்ணிலே... ஒரு காயம் என்னடி ..

என் வானிலே ...நீ மறைந்து போன மாயம் என்னடி ...



சில நாழிகை நீ வந்து போனது..

என் மாளிகை அது வெந்து போனது ..

மின்னலே என் வா..னம் உன்னை தேடுதே ..



கண் விழித்து பார்த்தபோது...கலைந்த வண்ணமே ..

உன் ...கைரேகை ஒன்று மட்டும் நினைவுச்சின்னமே .

கண் விழித்து பார்த்தபோது கலைந்த வண்ணமே ..

உன்.. கைரேகை ஒன்று மட்டும் நினைவுச்சின்னமே .

கதறி கதறி எனது உள்ளம் உடைந்து போனதே

இன்று சிதறிப்போன சில்லில் எல்லாம் உனது பிம்பமே

கண்ணீரில் தீ வளர்த்து காத்திருக்கிறேன்

உன் காலடி தடத்தில் நான் பூத்திருக்கிறேன்



மின்னலே நீ வந்ததேனடி

என் கண்ணிலே... ஒரு காயம் என்னடி ..

என் வானிலே ...நீ மறைந்து போன மாயம் என்னடி ...



சில நாழிகை நீ வந்து போனது..

என் மாளிகை அது வெந்து போனது ..

ஓ...மின்னலே என் வா..னம் உன்னை தேடுதே ..



பால்மழைக்கு காத்திருக்கும்.. பூமி இல்லையா

ஒரு.. பண்டிகைக்கு காத்திருக்கும் சாமி இல்லையா

பால்மழைக்கு காத்திருக்கும்.. பூமி இல்லையா

ஒரு.. பண்டிகைக்கு காத்திருக்கும் சாமி இல்லையா

வார்த்தை வர காத்திருக்கும் கவிஞன் இல்லையா..

நான் காத்திருந்தால் காதல் இன்..னும் நீளும் இல்லையா

கண்ணீரில் தீ வளர்த்து காத்திருக்கிறேன்

உன் காலடி தடத்தில் நான் பூத்திருக்கிறேன்



மின்னலே நீ வந்ததேனடி

என் கண்ணிலே... ஒரு காயம் என்னடி ..

என் வானிலே ...நீ மறைந்து போன மாயம் என்னடி ...



சில நாழிகை நீ வந்து போனது..

என் மாளிகை அது வெந்து போனது ..

மின்னலே என் வா..னம் உன்னை தேடுதே ...

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 28, 2009 4:34 am

பால்மழைக்கு காத்திருக்கும்.. பூமி இல்லையா

சில பாட்டு வரிகள் - Page 2 677196



Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக